:mrgreen: :bow:Quote:
Originally Posted by baroque
Printable View
:mrgreen: :bow:Quote:
Originally Posted by baroque
Hi Madhu :)
Nenjam Marapadhillai - Susheela's longing humming & the dramatic bgm, happy musical!
Paarai meley amazing azhaga ninnundu yeruppo, he appadiye oodi varuvaar, romba romantic scene!
Mother of all romantic songs ever created!
I DEDICATE THIS ETERNAL MUSICAL to tfmpage, dhool & msvtimes - PATTU HOSTS FOR THEIR LOVE FOR GREAT MUSIC, GOOD POETRY & EXPRESSIVE SINGING. THANKS guys for all your treats! love, Vinatha.
:musicsmile: :clap: :ty: :redjump: :swinghead: :bluejump:
Nenjam Marappadhillai
Movie Name: Nenjam Marappathillai
Singer: Sreenivos PB
Music Director: Viswanathan-Ramamurthy
Year: 1963
Director: Sridhar CV
nenjam marappadhillai adhu ninaivai izhakkavillai
naan kaaththirundhaen unnaip paarththirundhaen
kangalum moodavillai en kangalum moodavillai
(nenjam)
kaalangal thoarum unmadi thaedi kalangum en manamae (2)
varum kaatrinilum perum kanavilum naan kaanbadhu un mugamae
naan kaanbadhu un mugamae
(nenjam)
thaamarai malaril manadhinai eduththu thaniyae vaiththirundhaen (2)
oru thoodhumillai un thoatramillai kannil thookkam pidikkavillai
kannil thookkam pidikkavillai
(nenjam)
http://www.youtube.com/watch?v=lBH5Q...eature=related
http://music.cooltoad.com/music/song.php?id=169860
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே......
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே......
காலமெல்லாம்...
நான் வருவேன்...
காலமெல்லாம்...
நான் வருவேன்...
எனை நீ தடுக்காதே.......
எனை நீ தடுக்காதே....
காலமெல்லாம்...
நான் வருவேன்...
எனை நீ தடுக்காதே....
மணி விழி மூடி...
கனவுகள் கோடி...
கண்பதும் உன்னாலே.....
மணி விழி மூடி...
கனவுகள் கோடி...
கண்பதும்... உன்னாலே.....
பனி இதழ் தேடி...
பல கதை பேசி...
வாழ்வதும் உன்னாலே.....
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே....
மணவறை கோலம்
தனியறை பாடல்
மலர்ந்ததும் இன்னாளே.....
மணவறை கோலம்
தனியறை பாடல்...
மலர்ந்ததும்.. இன்னாளே.....
தலைவனின் நெஞ்சம்
தவித்தது கொஞ்சம்
கனிந்ததும் பெண்ணாலே.........
கேட்டதெல்லாம்..
நான் தருவேன்...
எனை நீ... மறக்காதே....
gimme some time (days) guys n girls, I shall get back on all ur picks :)
http://www.youtube.com/watch?v=VycZ9y-WxMI
அதிகாலை நேரமே
புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரென்டும் கூடுதே பாடுதே
காட்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலட்டுது
காவேரி நேர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
புது சங்கமம்
சுகமெங்கிலும்
என்றென்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்
உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு நீ வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடு தான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வா வெனும் நேரமே
if music was considered as alcohil stuff...this song would be first banned
mesmerizing stuff :clap:
nice song, viva :)
baro ...nenjam marappathillai :thumbsup:
http://www.youtube.com/watch?v=O-zgx...eature=related
அறியது கேட்கின் வரிவடிவேலோய்
அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் இன்புற உண்பது தானே.
பெரியது கேட்கின் நெறிதமிழ் பெரியது
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமான் உந்தியில் வந்தோன்
கரியமானோ அலைகடற் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியின் திருமண்
புவியோ அரவினிற்கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்தொடுக்கம்
இறைவனோ தொண்டருளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!
இனியது கேட்கின் தனிநெடுவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்கனவினும் நனவினும் காண்பதுதானே.
என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொரு நிறைந்த பாடல் என்றும் புதியது...
முருகன்...என்ற பெயரில்... வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை
என்றும் புதியது
உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கும் வேலும்... மயிலும்...புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது...
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது (முடிவு அது)
முடிவில் முதல் அது
முதலில் முடிவது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது
:ty:
Lyrics
http://www.kaathal.com/songs/index.php?loi=94
http://www.youtube.com/watch?v=NIJcWW2KmKU
:musicsmile:
Kandan Karunai, Deivam etc.. songs are always popular! :thumbsup:
power:
"நான்முகன் கரியமான் உண்டியில் வந்தோன் "
should be
"உந்தியில்"
:ty: madhu maatrividugiren.
undhiyil nna enna artham ?