இன்றையிலிருந்து இன்னும் சில தினங்களுக்கு நான் வேறு ஊர் சென்று விடுவதால், எழுதுவது உடனுக்கு உடன் முடியுமா எனத் தெரியவில்லை. நிச்சயம் அன்றைய தொடரை அன்றன்று எழுத முயற்சிக்கிறேன். இத்திரிக்கு மட்டுமேனும் என் வருகை பதிவிட்டுப் போக எத்தனிக்கிறேன். எனினும் அங்கு இருக்கும் கணினி கொண்டு "தமிழ்" எழுதுவதும் படிப்பதும் முடியுமா எனத் தெரியவில்லை.
மூன்று நாட்களுக்கு மேல் ஒரு பகுதி பதிக்கப்படவில்லை என்றால்
I invite vr, or wrap or aana or just anyone to fill the gap .
அப்படியே விடுபட்டுப்போன ஆன்மீக விவாதங்கள் என் சிற்றறிவுக்கு ஏட்டியது ஏதேனும் நினைவு இருந்தால் நான் வந்த பிறகு எழுதுகிறேன்.