-
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட ?
-
மின்மினிப்பூச்சிகள் கண்களில் தென்படும்
..................
பொன்மணிக் கன்னமோ ? புன்னகை வண்ணமோ ?
-
கன்னத்தில் இருக்கும் புன்னகை...
...................................
மயக்கமென்ன இந்த?
-
நாடகம் அந்த வேளையில் எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை நாளம்மா
-
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
...................................
அலை பாயும் தென்றலாலே?
-
குளிருது குளிருது
மழைத் துளி மழைத் துளி தொல்லையா
அட அடை மழை காக்க எண்ணம் இல்லையா
-
bhoomiengum kaviyarangam saaral paadum jalatharangam.
saalai engum inge sangeetha medai aanadho?
-
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்...
...................................
கண்ணிமைகள் தான் அசைந்தால்?
-
irukaNmaNi pon imaigaLil thaaLa layam
.
nathiyum muzhu mathiyum
iru idhayam thanil pathiyum
Rathiyum avaL pathiyum?
-
காதலர் தேவனின் பூஜை நாளில்
மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
பௌர்னமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..