நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே
Printable View
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே
வணக்கம் மது, சின்னக் கண்ணன், வேலன் & உண்மை விளம்பி! :)
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக் குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்
தாண் வார்தை வருமா...
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே...
https://www.youtube.com/watch?v=B1GFVz3BNVw
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மைப் புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
Hi all :p
தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதைப்போல்
நடந்து கொள்ளணும் பெண்ணே
நிலைமாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டால் போதும்
https://www.youtube.com/watch?v=FMwt_ANhryY
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
காயும்நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் பெண் உறங்கவில்லை
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைப்பதென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா மனமும் கலங்குதடா
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் ஒரு நாள் நனவாகும் நிஜமே
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளித் திரை படகெடுத்து
ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட...
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
tthuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்...
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
Sent from my SM-G920F using Tapatalk
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு எண் கழியாது
Sent from my SM-G920F using Tapatalk
கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூற தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம்... முகாரி ராகம்...
https://www.youtube.com/watch?v=qo8nu4YL1yM
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்
Sent from my SM-G920F using Tapatalk
தென்றலது உன்னிடத்தில்
சொல்லிவைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
Sent from my SM-G920F using Tapatalk
உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
உதட்டினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
உறவினில் பாதி பாதி
உதட்டினில் பாதி பாதி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை
தத்தி வர தத்தி வர வர...
தத்தி தத்தி நடந்து வரும் தங்கப்பாப்பா
நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன்
தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா
Sent from my SM-G920F using Tapatalk
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க...
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
Sent from my SM-G920F using Tapatalk
முத்தமோ மோகமோ தத்திவந்த வேகமோ
இச்சுவை கொண்டதில் எத்தனை தோற்றமோ
பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உங்கள் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
that sounds incomplete
எல்லாம் எதர்க்காக நமக்கு கல்யாணம் அதர்க்காக:smile:
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
பூதயல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
பூ அரசம்பூ பூத்ததாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாராயோ
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்தக் கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா...
uLLam kooLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmaangu paadidudhe
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா...
ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம் மறுநாள் அந்த செடியில்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் மாலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவிலல்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது என்னவோ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே...
https://www.youtube.com/watch?v=nWxGhq_lBII
Vanakkam RD
inga ippO solar eclipse!
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி