konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove oru
vanjam illaa muzhu madhiye inba vaanil..........
Printable View
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove oru
vanjam illaa muzhu madhiye inba vaanil..........
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த...
ஏகாந்த வேளை.... இனிக்கும்
இன்பத்தின் வாசல் .... திறக்கும்
karuNai mazhaiye mary maadhaa kaNgaL thiravaayo
kaNgaL kalangum yezhai.......
புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள்...
kaalam namakku thozhan
kaatrum mazhaiyum naNban
ஒரு நண்பனின் கதை இது..
தென்றல் போன்ற நண்பன் தான் தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்..
ஒரு தாயின் பிள்ளை
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண் மூடித் தூங்கம்மா..
காற்றடிக்குது மழையும் கொட்டுது ஓலைக்குடிசையிலே
nenjam uNdu nermai uNdu odu raajaa
neram varum kaathirundhu paaru raajaa
......................................
aNNaandhu paarkkindra maaLigai katti
adhan aruginil olai kudisiai katti
....................
nenjam uNdu nermai...........
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு...
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ
மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்லச் சொல்ல என்ன சுகமோ
எங்கெங்கே
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று...
poonkaatre poonkaatre thoongida nee sellu
kaadhoram naan sollum sedhiyai........
ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி...
varusham maasam thedhi paarthu
vayasu vandha poNNai paarthu
purushanaaga......
என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான்
சொந்தம் தான்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
andru vandhadhu idhe nilaa
indru vandhadhum adhe nilaa
endrum ulladhu idhe nilaa
iruvar.......
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ...
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்.
கடல் மூழ்கிய தீவுகளை
veNNilave veNNilave viNNai thaaNdi varuvaayaa
viLaiyaada jodi thevai
...........................
kaadhal theevukku vazhi........
கண்டேன் கண்டது நல்லவழி
காதலனுடனே செல்லும் வழி
சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்
நீ சொல்வதை நானும்
kaNNaa neeyum naanumaa neeym naanumaa
kaalam maarinaal gowravam maarumaa
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின்...
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye
thaayin mukam thandhai mukam kaNdariyome
mana saanthi tharum iniya sollai kettariyome
அறிவோம் இணைவோம் வாழ்வோம் என்றே
அத்தனை உலகையும் இணைப்பதற்கென்றே
ஓம் ஓம் ஓம் என உரைத்தது வேதம்
ஓங்காரம்தான்
paattum bharathamu paNNum naatakamum
naattirku...............
omkaaramaai viLangum naadham andha
reengaarame inba geetham
கீதம் சங்கீதம் நீதானே நான் பாடும் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்...
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்...
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
ஏதோ
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்காரச் செம்மாதுளை
தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம்
machchaane achchaaram podu pozhudhodu
naan vachchene en kaNNaithaan unmelethaan
naan piththaagi..........
அடி பித்தானேன் உன்னால சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நா தினுசாக
kaaLai vayasu kattaana saisu kaLangam illaaa manasu
kanni ulagam kaaNaadha pudhusu kaadhal oru thinusu
engaL.......