-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது*நினைவு நாளை முன்னிட்டு*தமிழகமெங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.* முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் ,மற்றும் டிஜிட்டல் வடிவில்*தோன்றும்*அன்பே*வா திரைப்படம் 18/12/2020 முதல் வெளியாக உள்ளது .**
மதுரை*மாவட்ட வெளியீடு விவரம் .
------------------------------------------------------
மதுரை*- சினிப்பிரியா, அண்ணாமலை, சோலைமலை அரங்குகள் .
திண்டுக்கல்*-ராஜேந்திரா*,* * பழனி*- வள்ளுவர்*,*
ராஜபாளையம் - மீனாட்சி* * *சிவகாசி*- பழனி*ஆண்டவர்*
அருப்புக்கோட்டை -தமிழ்மணி* * போடிநாயக்கனூர் - ஆரா*
சின்னமனூர் - வெங்கடேஸ்வரா* , பொன்னுசாமி*அரங்குகள்*
மேலூர்*- கணேஷ்* * * பெரியகுளம்*-பார்வதி .* *கூடலூர்*- எஸ்.டி.பி.
ஒட்டன்*சத்திரம்*- இந்தியன்* * சோழவந்தான் - வி*. தியேட்டர்* .
உசிலம்பட்டி - பொன்னுசாமி*
தகவல் உதவி : மதுரை*எம்.ஜி.ஆர். பக்தர்*திரு.எஸ்*குமார் .
-
சரித்திரத்தில் பல தலைவர்கள் வருகிறார்கள் ஆனால் சரித்திரம் படைத்த தலைவர்களில் மிக மிகச் சிலரே அவர்களில் முக்கியமாவர்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர் பல சாதனைகளை புரிந்து சரித்திரங்களை படைத்தார்.
தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு பல சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் என்றும் நீங்காத இதயக்கனியாக விளங்குகிறார்.
அவருக்கு நடிக்க தெரியாது என்று சொன்னார்கள். ஆனால் நம் நாட்டில் அரசாங்கத்தால் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான "பாரத் "விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் நடித்த படம் ஓடாது என்று சொன்னார்கள்.ஆனால் அவர் நடித்த படம் பலநூறு நாட்களையும் கடந்து ஓடி வசூலில் சாதனை படைத்தன.
அவருடைய முகம் திரைக்கு ஏற்றதாக இல்லையென்று ஒரு பிரபல டைரக்டர் சொன்னார்.ஆனால் அந்த முகத்தை திரையில் காண இலட்சக்கணக்கான, கோடானுகோடி ரசிகர்கள் தவமிருந்தார்கள்.
அவருடைய கட்சி அதிக நாட்களுக்கு நிலைக்காது என்று ஆரூடம் கூறினார்கள். ஆனால் அவர் காலஞ்சென்ற பின்னும் அவருடைய கட்சி தமிழகத்தை ஆட்சி புரிந்து வருகிறது. அம்மஹான் மறைந்த பிறகு இந்திய திரு நாட்டின் மிக உயர்ந்த, உயரிய விருது "பாரத ரத்னா" வழங்கப்பட்டு அவ்விருதும் மகத்தான பெருமையை சூடிக்கொண்டது.
அவர் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற போது அவரால் சிறப்பாக ஆட்சி செய்ய முடியாதென்று சொன்னார்கள். ஆனால் அவர் ஆட்சி செய்த நாட்களே தமிழகத்தின் பொற்காலம் என்று சொல்லுமளவிற்கு மிகமிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார் . ஆனால் இன்று அந்த வள்ளல் பெருமான் இல்லாதது தமிழ் நாட்டிற்க்கு பேரிழப்பாகிவிட்டது என்பதை இன்று எல்லோரும் உணர்ந்துள்ளனர்.
அருடைய சாதனைகள் மகத்தானவவை. சரித்திரம் , சகாப்தம் படைத்த அந்த மாபெரும் தலைவரின் சாதனைகள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புகழ் வாழ்க.........Sar.Sub....
-
என்றுமே தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரங்களில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய
நீங்காத சாதனைகளும்... வெற்றிகளும்... அதிக
நபர்களின் பேசு பொருள்களாகும்.அப்படித்தான் 'தந்தி 'டி.வியின் நேற்றைய ஆய்த எழுத்து நிகழ்ச்சியும் ,இன்றைய 'புதிய தலைமுறை'
நேர்படப்பேசு நிகழ்ச்சியும் கூறும் ஒரே கருத்து என்னவென்றால் தமிழ்நாட்டின் நிரந்தர வெற்றியின் ஒரே அதிசயம் எம்.ஜி.ஆர்.அவருடைய நல்ல கொள்கைகளையும் மக்களின் செல்வாக்கையும் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டி அவரின்
முகத்தை தங்கள் கட்சிகளில் காட்டி பெருமைப்படுத்த போட்டி போடுகின்றனர்.இந்த நேரத்தில் அ.தி.மு.க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் அவருடைய இரட்டை இலை இரண்டும் எங்களுக்கு முக்கியம் என்றும் வாதாடுகின்றனர்.இவர்கள் மற்ற நேரங்களில் இந்த அ.தி.மு.க வை அம்மா அரசு என்றும் எம்.ஜி.ஆரை மறந்துவிடுகின்றனர் என்றும் மற்ற கட்சியினர் உண்மை நிலையை கூறி வாதிடுகின்றனர்.இந்த நிலையில் எம்.ஜி.ஆர். என்ற வெற்றியை மட்டும் கண்ட தலைவரை நாங்களும் பாராட்டுவோம் என்றும் அவர் புகழை நீங்கள் ஏன் உங்கள் கட்சிக்கு மட்டும் பயன்படுத்த நினைக்கிறீர்கள் எனவும் அனைவரும் வாதிடுகிறார்கள்.அவர்களின் வாதம் நியாயமானதுதானே! எம்.ஜி.ஆர் ஒரு தலைசிறந்த தலைவர் அவரை அனைவரும் ஆராதிக்கின்றனர்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!... Ranjith...
-
டிசம்பர்...ஜனவரி ஏதாவது ஒரு மாதத்தில் மீண்டும் வருகிறார் புத்தம் புதிய பொலிவுடன்...
காத்து இருக்கிறோம் எங்கள் தலைவா.
உங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..
எங்கள் இரு விழிகளும் ஒரு போதும் இமைப்பதில்லை இமைப்பதில்லை.
ஏன் என்றால் நீங்கள் அழகிய தமிழ் மகன்..
உலக திரைப்பட வரலாற்றில் நம் தலைவர் படங்களை போல வேறு எந்த நடிகர் படங்களும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை.
Ever never in the universe..the one and only..m..g..r..
நமது பொன்மனம் உடன் நடித்த படங்கள் தவிர வேறு எந்த புகழ் பெற்றவர் படங்களும்....எங்கும் திரையிடப்பட்டு நாமும் பார்க்கவில்லை..
நாடும் பார்க்கவில்லை
ஒண்ணா இருக்க கத்துக்கணம்..பல உண்மையை சொன்னா ஒத்துக்கணும்............nm.........
-
"எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும், இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதியபூமி" என்று மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையூட்டி பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றலை உருவாக்கினார் மக்கள் திலகம். வாழ்க்கையை தர்மநீதியுடன் போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கற்றுக் கொடுத்தவர்.
எந்த எம்ஜிஆர் ரசிகர்களும் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழைகளாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய உலகில்
தற்கொலை மிகவும் மலிந்து காணப்படுகிறது. வாழ்க்கையில் நிறைவேறாத எண்ணங்களை தோல்வியாக நினைத்து உடனே தற்கொலைக்கு விழைகின்றனர் இன்றைய இளைஞர்கள். அவர்களுக்கு மாற்றுப்பாதையை காட்டி வாழ்வில் நம்பிக்கையூட்ட தகுந்த தலைவரில்லை.
அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டி சீரான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க இன்று தகுந்ததோர் தலைவர் இல்லை. ஆனால் அன்று திரைப்படத்தின் மூலம் மக்களின் வாழ்வியல் நீதியை கற்றுக் கொடுத்தவர் எம்ஜிஆர். தாயை போற்றினால் தரணியில் உயர்வுண்டு என்பதை எடுத்து சொன்னார். எதிரிகளை திருத்த வேண்டுமேயொழிய அழிக்கும் எண்ணம் கூடாது.
நிராயுதபாணியாக நிற்கும் எதிரிக்கு கூட கருணை காட்ட வேண்டும் என்ற
ராஜபுத்திர வீரர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க சொன்னவர். சண்டை காட்சிகளில் கூட முறை தவறி வெற்றி பெற நினைக்க மாட்டார். "தர்மம் தலை காக்கும்" என்று இல்லாதவர்களுக்கு உதவி செய்து அவர்கள் தொழில் செய்து பிழைக்க வழி வகை
ஏற்படுத்திக் கொடுக்கச் சொன்னது மட்டுமின்றி அவரே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். மொத்தத்தில் நல்லொழுக்கங்களை மக்களுக்கு போதித்த வாத்தியார் என்பதால் "வாத்யார்" என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.
தாயை போற்றும் பாடல்கள் அவரது படத்தில் இடம் பெற்றிருக்கும். மாற்று நடிகர் தாயை பழித்து பாடிய பாடலை கவனியுங்கள். "அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம், என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம், உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம், நீ சொன்னது எப்படி உண்மையாகலாம், நம்பமுடியவில்லை". புரட்சி நடிகர் படத்தில் இப்படி ஒரு பாடலை தாயை வைத்து அறம் பாட அனுமதிப்பாரா?
"அன்னை தந்த பால் அமிர்தம் அல்லவா? என்னை பெற்ற தாய் தெய்வமல்லவா? உன்னை பிரிந்து உயிர் பறந்து போகலாம்? நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்? நம்ப முடியவில்லை"! என்றல்லவா கவிஞரை நேர்மறையாக மாற்ற சொல்லியிருப்பார். "ஒரு குடம் பாலுக்கு ஒரு துளிவிஷம்" என்பார்கள். அதுபோல பல
நல்ல படங்களில் தன்னுடைய மிகைநடிப்பு என்ற விஷத்தை கலந்து முழு படத்தையும் கெடுத்து குட்டிச்சுவர். ஆக்கி விடுபவர்.
அதிகமான குளோஸப் ஷாட்களை வைத்து படத்தின் கதையிலிருந்து விலகி தன்னை முன்னிலைப்படுத்தியவர். அவரின் படங்களின் தோல்விக்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.
முழு முதற் காரணம் அவரேதான் என்பது மிகையல்ல. அவரை என்.டி.
என்று கைஸ் அழைப்பார்கள். ஆம் அது உண்மைதான். 'நடிப்பின் துயரத்தை' அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை, மிகப் பொருத்தம்தான்.
மேலும் கைஸ் "தியாகத்தை"யும் "திரிசூல"த்தையும் சாதனை என்று புளகாங்கிதமடைவதை பார்த்தால் காமெடியா இருக்கு. ஏதோ 1977 தேர்தலில் தலைவரோடு சேர்ந்து மேடைக்கு வந்த காரணத்தால் எம்ஜிஆர் ரசிகர்கள் அந்த இரண்டு படங்களையும் ஓரளவு சகித்துக் கொண்டு பார்த்ததால் தான் இந்த வசூலும் வந்தது. 1980 தேர்தலில் மீண்டும் அய்யன் தீயசக்தியோடு சேர்ந்து முகத்தில் சேரும் சகதியும் அப்பிக்கொண்டு போனதால் அடுத்து வந்த அய்யனின் ஆக்ரோஷ மிகை நடிப்பு படங்களை நமது ரசிகர்கள் கைவிட்டதால் அத்தோடு திரையுலகில் இருந்தும் தூக்கி வீசப்பட்டார்.
புரட்சி தலைவரின் அடிப்பொடியாக இருந்தால் கூட ஏதாவது பதவி கிடைத்திருக்கும். எதிரிக்கட்சிக்கு போய் முகத்தில் சேரும் சகதியும் அப்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். தலைவருக்கு வந்த கூட்டத்தில் பாதி தனக்கு வந்தது என்று நினைத்த அய்யனை என்னவென்று அழைப்பது. கழுத்தறுபட்டாலும் தான் சாகவில்லை என்ற எண்ணத்தில் சிங்க நடை போட்டு தலை இல்லை என்று தெரிந்ததும் விழுந்து விடும் வாத்தை நாம் என்ன சொல்வோம்.
அதைப்போல அழைத்தாலும் தகுமென்றே நினைக்கிறேன். தான் பெரிய சக்தி என்று நினைத்துக் கொண்டு தானும் கட்சியை ஆரம்பித்து 50 ல் நின்று(ஒன்றைத்தவிர) அத்தனையிலும் அய்யன் டெபாசிட் இழந்த சோகத்தில் கைஸ் பிதற்ற ஆரம்பித்து விட்டனர் என்றே தெரிகிறது..........ksr.........
-
சூரியன் நெருங்க முடியாது...
சந்திரன் வாழ முடியாது...
எம் ஜி ஆர் ஆக முடியாது ...
மலையை தோளில் தூக்குவேன் என்று ஒருவன் கூறினாலும் நம்பும் கூட்டம் உண்டு தமிழகத்தில்
நேரா கதாநாயகன் வேஷம் தான் தமிழகத்தின் அவல நிலை லட்சியம் இல்லா வாழ்க்கை கொள்கை இல்லா திரைபடம் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளமை துயரபடுவோர்க்கு உதவாத மனம் இவை கொண்ட ஒருவர் நடிகன் என்ற தகுதி மட்டும் கொண்டு தமிழகத்தை ஆளநினைப்பதும் அதை ஒரு கூட்டம் ஆதரிப்பதும் தமிழகத்தின் அரசியல் நிலையின் பரிதாப நிலை
ஆடுகள் சண்டையிட நரிகள் கொண்டாடம் போட்டது
தமிழன் என்று இனம் உண்டு
தனியே அவர் கொரு குணம் உண்டு
வாழ்க எம்ஜிஆர் புகழ்...am...
-
நிலைக்கும் எம்.ஜி.ஆர் புகழ் :
இந்த நேரத்தில் நடக்கும் விவாதங்களில் இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டுகளை இருவரும் மாறி மாறி கூறிக்கொள்ளும் பொழுது விவாதிப்பவர்கள் புரட்சித் தலைவருக்குப் பின் வந்த ஆளுமைகளைத்தான் ஊழல் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.ஆனால் அங்கே விவாதிப்பவர்கள் எதிர்க் கட்சி அணியிடம் எம்.ஜி.ஆர் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதாபிமான தலைவர் அவரைப் பற்றி குறை சொல்ல எதுவுமே இல்லை எனவும் அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்துபவர் எனவும் அவர் சிறந்த தலைவர் எனவும் எதிர் தரப்பினர் கூட புகழாரம் சூட்டுகின்றனர்.மேலும் எம்.ஜி.ஆரும் இரட்டை இலையும் இல்லாமல் எந்த கொம்பனும் ஜெயித்திருக்க முடியாது எனவும் சவால் விடுகின்றனர்.இது முற்றிலும் உண்மையே!
எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றும் அனைத்துக் கட்சியினருக்கு மத்தியில் எங்கள் தலைவர் படத்தை சிறிதாக செய்தவர்கள் எப்போதுதான் திருந்துவார்கள்?...Rnj...
-
திரையுலகின் வரையறை தனித்தன்மையின்
புகலிடம் எம்.ஜி.ஆர் :
இவர் முதல் படத்திலேயே பெரிய கதாநாயக அந்தஸ்து எதுவும் கிடைத்து விடவில்லை.ஆனால் தான் சினிமாவில் அறிமுகமான ஆண்டிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டையும் செதுக்கி செதுக்கி வரையறை செய்தவர். திரையில் எப்படித் தோன்றினாலும் ரசித்த மக்களிடம் இப்படித்தான் கதாநாயகன் இருக்க வேண்டும் என்பதற்கு உட்சபட்ச வரம்பு எம்.ஜி.ஆர்.கதாநாயகன் நேர்வழியின் நேர்த்தியாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்
மட்டுமே.அவர் காலத்தின் மற்ற நடிகர்கள் படத்தையும் எம்.ஜி.ஆர் படத்தையும் பார்க்கும் பொழுது புரட்சித் தலைவரின் நேர்த்தியான மிக யதார்த்த இயற்கை நடிப்பு அற்புதமாகவும்
அறிவுரை கூறும் ஆசானாகவும் அமையும். அவரின் அந்த இயற்கையான நடிப்பு இன்றுவரை அவர் புகழை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொள்கிறது.இன்றுகூட அவருக்கு உண்டான புகழைத் தாங்க முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் நிறைய உள்ளனர்.
பிறந்தால் அவரைப்போல் பிறக்கவேண்டும்,வாழ்ந்தால் அவரைப் போல் வாழ வேண்டும்,புகழடைந்தால் அவரைப் போல் அடைய வேண்டும் என்பது இன்றைய அனைவரின் வயிற்றெரிச்சல்.அவர்களுக்கெல்லாம் ஒரே சொல்:இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் பொன்மனச் செம்மல் புகழ் என்றுமே நிலைத்திருக்கும்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்...Rnjt...
-
ஐயா பக்தவச்சலம் மறைவுக்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது...அப்போது நடை முறைப்படி சென்னை நகர செரீப் ஆக அப்போது இருந்த ஐயா ஏ.வி.எம்.சரவணன் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில் தலைவர் கலந்து கொண்டார்.
அமைச்சர் பெருமக்கள்* முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை ராமானுஜம் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்.
நிகழ்ச்சி நடுவில் அவர் ஒரு செய்தியை தலைவருக்கு சொல்ல சொல்லி ஐயா ஏ.வி
எம்.* அவர்களிடம் சொல்ல அவரும் தலைவர் இடம்.
ராமானுஜம் அவர்கள் வீட்டில் பணி புரியும் ஒரு ஏழை பெண்ணுக்கு உயர் சிகிச்சை மேற் கொள்ள அதிகம் பணம் தேவை படுகிறது.
அதற்கு என்று நாங்கள் முக்கிய நண்பர்களிடம் ஒரு பெரிய தொகையை வசூல் செய்து வைத்து உள்ளோம்...
இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் சிகிச்சை செலவு இலக்கை எட்டி விடுவோம் என்று சொல்ல.
தலைவர் மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவர்கள் மொத்த செலவு தொகை சொல்லி எங்களுக்கு இப்போ வசூல் ஆன தொகை போக மீதி இவ்வளவு போதும் என்று சொல்ல.
மன்னவர் மாணிக்கத்தை அழைத்து காதில் ஏதோ சொல்ல உடன் 2 நிமிடங்களில் தலைவர் காரில் இருந்து ஒரு பண்டில் செய்யப்பட்ட தொகை உடன் அவர் வர...
தலைவர் அவர்கள் இருவரிடமும் அந்த தொகையை கொடுக்க அண்ணே என்ன இது நாங்க இவ்வளவு கேட்கவில்லை என்று சொல்ல.
தலைவர் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏழை பெண்ணின் சிகிச்சை மொத்த பணமும் இதில் இருக்கு...வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல.
அவர்கள் அப்போ நாங்க வசூல் செய்த பணத்தை என்ன செய்வது என்று கேட்க
சிகிச்சைக்கு பிறகு அந்த ஏழை பெண்ணின் செலவுக்கு அவர் யாரிடம் போவார் அதற்கு உங்கள் நிதி உதவட்டுமே என்று சொல்ல..
ஒரு நிமிடம் வாய் அடைத்து போகிறார்கள் அந்த* முக்கிய பிரமுகர்கள்.
உதவி செய்ய நினைத்து விட்டால் அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி அல்லது அஞ்சலி செலுத்த வந்த இடம் ஆக இருந்தாலும் சரி நம்மவரை போல வரம் கேட்ட உடன் கொடுக்கின்ற கடவுள் இவரை தவிர வேறு இவரை இனி எப்போது எங்கே காண முடியும்?
முடிந்தால் எங்கள் தலைவர் போல ஆகுங்கள்...இருந்தால் தொண்டர்கள் ஆகிறோம்.
ஒருபோதும் வாய்ப்பு இல்லை...
The one and only*
m
g
r.....in the universe.
Ever never again.
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி...
வாழ்க தலைவர் புகழ்.
அடுத்து நிகழ்வதையும் சிந்திக்க உங்களை போல ஒருவரை எங்கள் தலைவர் என்று அடைந்ததை எங்கள் பிறவி பயன் என்று கருதும்..........
*.........nm.........
-
மக்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித் தலைவருக்கு எண்ணற்ற பட்டங்கள் இருந்தாலும் , இயற்கையாகவே அவருக்குள் இருந்த மனிதநேயம் தான் இன்றுவரை அவரது புகழுக்கு அஸ்திவாரமாக உள்ளது. இன்று சினிமாவில் தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் பட்டம் போடுகின்றனர். தனது அற்புதமான பண்புள்ள குணத்தின் மூலமாகவும். இல்லை என்று வருபவர்களுக்கு அவர்களின் முகத்தைப் பார்த்து கேட்காமலேயே அள்ளிக்கொடுத்ததாலும் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தானாகவே தேடிச்சென்று உதவிய வள்ளல் குணத்தாலும் அரசியலில் நல்ல தலைவராக உருவானார். இன்று தலைவர்களை செயற்கையாக உருவாக்குகின்றனர். "ஊருக்கு உழைப்பவன்", திரைப்படத்தில் புரட்சித்தலைவர் பேசும் ஒரு வசனம் தகுதி இல்லாத பட்டமும் அஸ்திவாரம் இல்லாத கட்டிடமும் ரொம்ப நாள் நீடிக்காது. மாபெரும் தலைவர் புரட்சித்தலைவரின் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........ssm...
-
இன்று முதல் (12/12/20) பழனி*மினிரமேஷில்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*அகிலம் போற்றும்*" ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .**
வெள்ளி முதல் (18/12/20) மதுரை*கோபுரம்*அரங்கில்*( பழைய சரஸ்வதி )நடிக*மன்னன் / கலை* மன்னன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த*நாடோடி மன்னன் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை*பக்தர்*திரு.எஸ்*குமார் .*
-
அன்பே*வா -கோவை* நகர அரங்குகளில் வெளியீடு விவரம்*
--------------------------------------------------------------------------------------------
18/12/20 முதல்* அர்ச்சனா*தியேட்டர்,* * கே.ஜி. காம்ப்ளக்ஸ்* ,
* * * * ** * * * * * * * * * * * * * ப்ரூக்ளின் மால்*
தகவல் உதவி : கோவை*பக்தர்*திரு.முருகானந்தம் .*
-
உன் திசை நோக்கி---
------------------------------------
வேங்கையனிடம் சொல்லிடுவேன் என்று மிரட்ட-சோவை அவர்கள் விடுவிக்க--
தலைவன் என்றால் இவன் தான் தலைவன்!!-அடிமைப்பெண்!!
வாத்யாரே வாத்யாரே ஒரே தடவை உன்னைத் தொட்டுப் பார்த்துக்கறேன் வாத்யாரே--எங்கள் தங்கம்!
இந்த வாத்யாரே இப்படித் தான்!! திடீர்ன்னு யாருமே நினைச்சுப் பார்க்காத விஷயத்தை செய்வாரு--ஒளி விளக்கு!
படத்தின் வெறும் காமெடி வசனமாக இல்லாமல் எம்.ஜி.ஆர் தொண்டர்களின் நாடித் துடிப்பை வெளிப்படுத்திய சினிமா எக்ஸ்-ரே!!
உள்ளத்தில் இருப்பதை ஒளிக்காமல் உரைக்கும் இவரது கண்ணாடி இதயம் சில சமயம் தம்மையே கூட குறை சொன்னதுண்டு!
எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர் சோ1 என்று சில முக நூல் மேதாவிகள் முழங்குவார்கள்!
மிகவும் தவறான வாதம்!!
தி.மு.க விலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது இவர்-கண்ணதாசனிடம் பந்தயம் கட்டுகிறார்!
எம்.ஜி.ஆரின் ஆட்சி தான் இனி தமிழகத்தில்!!
தோற்ற கவிஞர் சோ விடம் வியப்பாகக் கேட்கும்போது--சோ சொன்ன பதில்--
எம்.ஜி.ஆருக்குப் பின்னால் திருவிழாக் கூட்ட பக்தர்கள் போல் கூட்டம் செல்கிறதே அதை வைத்து ஊகிக்கலாமே??
சினிமா போன்ற கவர்ச்சியான விஷயங்கள் இல்லாமலேயே கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக துக்ளக் வெற்றி நடை போடுகிறது என்றால் அது சோ என்னும் தனி ஒரு மனிதரால் தான் என்பது அசாதாரண விஷயம்!!
ஒருவரது பொது வாழ்வை சுட்டிக்காட்டும் போது எரிமலையாகக் கிளம்பும் இவரது கட்டுரையில் அந்த நபரின் தனிப்பட்ட விஷயங்கள் கடுகளவும் இருக்காது!
தி.மு.க என்னும் தீய சக்தியை வளர விடக் கூடாது என்று தன் பத்திரிகையில் தம் இறுதிக் காலம் வரை முழங்கியும்--அதற்கு ஏற்ப இயங்கியும் வந்த இவர்--
தன் மகள் திருமணத்துக்கு அதே கலைஞர் வீட்டுக்குச் சென்று அழைத்தவர்!
கலைஞரின் தமிழ்--உழைப்பு--விடா முயற்சி ஆகியவற்றை பகிரங்கமாகப் புகழ்ந்தவர்!
அன்று இந்திரா அம்மையாரால் இவரது துக்ளக் த்டை செய்யப்பட்டு--மறைமுகமாக ரூ 30 என்று அந்தக்கால பண மதிப்பில் விற்கப்பட்டது?? என்றால் இவரது எழுத்தின் தாக்கம் எப்படி இருந்திருக்கும்??
வில்லன் நடிகர் திரு ஆர்.எஸ்.மனோகருக்கு நான் ஒரு விஷயத்தில் உதவப் போய்--சோ அவர்களிடம் மாட்டிக் கொண்ட அடியேன் அனுபவத்தைப் பின்னொரு சமயம் பதிவிடுகிறேன்.!
அரசியல் சாணக்கியர் என்று இவரைக் கூறலாம்!
ஒரு சாதாரணப் பத்திரிகை ஆசிரியரின் உடல் நலம் விசாரிக்க தமிழக முதல்வரும்--பாரதப் பிரதமரும் செல்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயமா என்ன??
முகம்மது பின் துக்ளக் படத்துக்கு வாலி தான் பாடல் எழுத வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவரும் இவர் தான்!
அதே வாலி,,கலைஞருடன் நெருக்கம் காட்டியபோது பகிரங்கமாக பொது விழா ஒன்றில் அதே வாலியை நையாண்டி செய்தவரும் இவர் தான்!!
எனக்குள் எம்.ஜி.ஆர் என்ற தொடரைத் தம் துக்ளக்கில் அதே வாலியை எழுதச் சொன்னவரும் இவர் தான்!!
எம்.ஜி.ஆரை நையாண்டி செய்வார்! ஆனால் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர் தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வரிந்து கட்டி எழுதுவார்!!
ஒரு வாசகரின் கேள்விக்கு--சோ வின் பதில்--
தான தர்மத்தில் எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு முன்பும் எவருமில்லை! இனியும் அப்படி ஒருவர் பிறக்கப் போவதில்லை??
1996இல் இவர் ஜெ வை சாடியது போல் எந்தப் பத்திரிகையும் சாடியதில்லை! அதே ஜெ வின் ஆளுமையை இவர் போல் எவரும் பாடியதும் இல்லை!
இதே சோ விடம்-- ஜெ- ஒரு விஷயத்தில் வாதம் செய்து வெற்றி பெற்றதை நம்மால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை??
எனக்குன்னு இருக்கும் ஒரே அண்ணா நீங்க தான்!
நான் போன பிறகு தான் அண்னா நீங்கள் போகணும்???
கோரிக்கை வைத்த ஜெ என்னும் காரிக்கை அதில் ஜெயித்ததில் வாரிக்-கை கொண்டு வருந்தாமல் வெற்றி--பேரிக்கை கொட்டவா முடியும்??
சோ இன்று இருந்திருந்தால் தமிழ் நாட்டு அரசியலில் ஒரு ஸ்திரத் தன்மை வெகு நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை!
இன்றைய இவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் --இவரையும்--இவரால் நடை பெற முடியாமல் போன இன்றைய அரசியல் நிலைப்பாட்டையும் நினைத்து நாமும் வருந்துவோமா-அச்சச்--சோ???...vt.........
-
ரஜினிகாந்த் உண்மையில் அடுத்த எம்.ஜி.ஆர் அல்லது என்.டி.ஆர்?
மூன்று நடிகர்கள் முதல்வர்களாக மாறிய ஒரு மாநிலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு எதிர்பார்ப்புகளின் எடையுடன் வந்துள்ளது.
*********1996 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தின் ரஜினிகாந்தின் பஞ்ச் உரையாடல் 2020 ஆம் ஆண்டில் அவரது அரசியல் போட்டியாளர்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதை பலர் பார்த்திருக்க மாட்டார்கள், தமிழில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளன நாடு.*ஆனால் சினிமாவும் அரசியலும் ஆழமாகப் பிணைந்திருக்கும் மூன்று நடிகர்கள் முதலமைச்சர்களாக மாறுவதைக் கண்ட ஒரு மாநிலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு எதிர்பார்ப்புகளின் எடையுடன் வந்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் காட்சியில் ரஜினியின் வருகையை மூன்று முறை முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பார்த்தார், அவர் தனது வெகுஜன ரசிகர்களைப் பின்தொடர்வதை வாக்குகளாக மொழிபெயர்த்தார், இறுதியில் அவரை 1977 ல் ஆட்சிக்கு கொண்டுவந்தார். தமிழ்நாட்டில், ஒப்பீடு நியாயமா?
"பொது வாழ்க்கையில் நுழையும் எந்தவொரு நடிகரும் எப்போதும் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடப்படுவார், ஏனெனில் எம்.ஜி.ஆர் ஒரு சாதனை படைத்தவர், அந்த ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை" என்று எம்.ஜி.ஆர்: எ லைஃப் ஆசிரியர் ஆர் கண்ணன் கூறுகிறார்.*கண்ணனைப் பொறுத்தவரை, ஒப்பீடுகள் செல்லுபடியாகும், ஏனெனில் ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் புகழின் உச்சத்தை அடைந்துள்ளனர், அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு கடவுள் மற்றும் வெளிநாட்டவர்கள் (ரஜினி பெங்களூரில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார், எம்.ஜி.ஆர் இலங்கையில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார்) தமிழகம் அவர்களுக்கு நன்றாக இருந்தது.
ஆனால் சூழல் மாறிவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.*“எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதி.*அவர் ஆரம்பத்திலிருந்தே அவரது மனதிலும் இதயத்திலும் ஒரு பொது வாழ்க்கையை கொண்டிருந்தார்.*அது அவருக்கு பணக்கார ஈவுத்தொகையை அளித்தது, ”என்று கண்ணன் விளக்குகிறார், முன்னாள் முதல்வர் சினிமா மூலம் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டார்.*"எம்.ஜி.ஆர் தனக்கு ஒரு நல்ல உருவத்தை உருவாக்கினார்.*அவர் எந்த ஹீரோ எதிர்ப்பு பாத்திரத்தையும் செய்யவில்லை.*ரஜினிகாந்த் ஏராளமான பாத்திரங்களைச் செய்துள்ளார் - நல்லது மற்றும் கெட்டது மற்றும் அவர் படங்களில் புகைபிடித்தார், அவர் எப்படி ஒரு சிகரெட்டை புரட்டுகிறார் என்பதில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.*அவர் படங்களில் குடிப்பார்.*எம்.ஜி.ஆர் ஒருபோதும் செய்யாத விஷயங்கள் இவை.*ஆனால் சூழல் முற்றிலும் மாறிவிட்டது.*உங்களுக்கு இனி ஒரு படம் தேவையில்லை.*அங்குதான் ரஜினிகாந்த் முக்கியத்துவம் பெறுகிறார், ஏனென்றால் எம்.ஜி.ஆருக்கு ஓரளவிற்கு ரஜினிகாந்திடம் உள்ளது, இது கவர்ச்சி. “
ஆனால் எம்.ஜி.ஆரைப் போலல்லாமல், அவரது அரசியல் வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது மற்றும் 1972 இல் அதிமுகவை மிதப்பதற்கு முன்பு எம்.எல்.சி மற்றும் எம்.எல்.ஏ.வாக நியமித்தது, ரஜினிகாந்த் ஒரு அரசியல் புதியவர்.
மூத்த பத்திரிகையாளரும்*அம்மாவின்*ஆசிரியருமான**வசந்த ி: மூவி ஸ்டாரில் இருந்து அரசியல் ராணி*மற்றும்**கருணாநிதி: தி டெஃபனிட்டிவ் பயோகிராபி*வரை ஜெயலலிதாவின் பயணம்**கூறுகிறது, “எம்.ஜி.ஆர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறும்போது ஏற்கனவே ஒரு அரசியல்வாதியாக இருந்தார்.*அவர் திமுக உறுப்பினராக இருந்தார்.*அவர் முதலில் காங்கிரசில் சேர்ந்தார், பின்னர் அவர் திமுகவில் சேர்ந்தார், அதில் அவர் ஆழ்ந்திருந்தார்.*அவர் ஒரு அரசியல் எதிர்காலத்திற்காக வருவார்.*ரஜினிகாந்திற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. ”*
எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி ரசிகர் மன்றங்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.*"எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கிளப்புகளை உருவாக்கினர், ஏனென்றால் அவர்கள் அவருடைய ரசிகர்கள், ஆனால் அவர்களும் அவருடைய அரசியல் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.*அவர்கள் திமுக கட்சியின் ஒரு பகுதியாக மாறினர், மேலும் அவர்கள் அவருடைய ரசிகர்களும் கூட.*அவர்கள் 1962 முதல் தேர்தல் பிரச்சாரம் மற்றும் சாவடி நிர்வாகத்தின் போது பணியாற்றத் தொடங்கினர்.*எனவே அவர்கள் அதை நன்கு அறிந்தவர்கள்.*அவர்கள் அவருடைய விக்கிரகாராதனை மட்டுமல்ல.*ரஜினிகாந்த் ஒரு நிகழ்வாக மாறியது.*ஆனால் பின்னர் அவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்படவில்லை.*எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையும் அரசியலும் ஒருவருக்கொருவர் சென்றன.*எந்தவிதமான இருதரப்பும் இல்லை, ”என்கிறார் வசந்தி.*
ஆனால் மிக முக்கியமாக, 1987 ல் இறக்கும் வரை முதல்வரின் நாற்காலியில் இருந்த எம்.ஜி.ஆரைப் போலல்லாமல், ரஜினிகாந்த் மாநிலத்திற்கு தலைமை தாங்க விரும்புவதில் தயக்கம் காட்டுகிறார்.*"நான் ஒருபோதும் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை. உண்மையில், சட்டசபையில் அமர்ந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி என்னால் யோசிக்க கூட முடியாது! நான் கட்சித் தலைவராக இருப்பேன், முதல்வர் படித்தவர், தொலைநோக்குடையவர் அவர் ஆட்சி செய்யக்கூடிய ஒரு நபராக இருப்பார். மேலும் கட்சித் தலைவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் போலவே இருப்பார் - ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் முதலில் கேள்வி எழுப்புவோம். நாங்கள் ஆட்சியில் தலையிட மாட்டோம் - இரண்டு இணையான அதிகாரம் இருக்காது மையங்கள், ”அவர்***மார்ச் மாதம்*கூறினார்*.
இந்த காரணத்தினாலேயே, ரஜினி அதிமுக தலைவருடனான எந்தவொரு ஒப்பீட்டையும் குறைக்கிறார்.*"எம்.ஜி.ஆர் ஒரு புரட்சியாளராக இருந்தார். ஆயிரம் ஆண்டுகளில் மற்றொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது. அவர் அடுத்த எம்.ஜி.ஆராக இருப்பார் என்று யாராவது சொன்னால், அவர் பைத்தியக்காரர். ஆனால் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு கொடுத்த மக்கள் அரசாங்கத்தை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," சூப்பர் ஸ்டார் மார்ச் 2018 இல் கூறியிருந்தார்.*
எம்.ஜி.ஆர் ஒப்பீடு சிலருடன் ஒப்பிடமுடியாது என்றாலும், மற்றவர்கள், ரஜினியின் அரசியல் நுழைவு தெலுங்கு நட்சத்திரம் என்.டி.ராமராவ் என்பவருக்கு ஒத்ததாக இருக்கிறது, 1982 ஆம் ஆண்டில் ஆந்திர தேர்தலுக்கு செல்ல ஒன்பது மாதங்களுடன் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார்.*"என்.டி.ஆரை நாட்டில் பொது சேவை அல்லது பொது நிகழ்வுகள் பற்றி எதுவும் கூறாத ஒரு மனிதராக யாரும் அறிந்திருக்கவில்லை (அவர் தனது கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு)" என்று கண்ணன் கூறுகிறார்.
*அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி ஆந்திர முதல்வர் டி.அஞ்சயாவை**பகிரங்கமாக அவமானப்படுத்தியதன்*பின்னணியில் என்.டி.ஆர் அரசியல்*சரிவை எடுத்தார்.*1983 சட்டமன்றத் தேர்தலில் த.தே.கூ காங்கிரஸை தோற்கடித்ததால், தெலுங்கின் சுய மரியாதை மற்றும் பெருமை அவரது மனதை வென்றது.
எவ்வாறாயினும், இந்த*ஒப்பீடும் பலவீனமானது என்று பத்திரிகையாளரும்*போர்க்கள தெலுங்கானாவின்*ஆசிரியருமான கிங்ஷுக் நாக்**கூறுகிறார்.*“காலம் வேறு.*ஒரே விஷயம் என்னவென்றால், அவர்கள் திரைப்பட நடிகர்கள், ஆனால் என்.டி.ஆர் காட்சிக்கு வந்தது, ஏனெனில் காங்கிரஸ் மாநிலத்தை ஆளுகிறது, மக்கள் அடிப்படையில் ஒரு மாற்றீட்டை எதிர்பார்க்கிறார்கள்.*அவர் அந்த மாற்றீட்டை வழங்க முடிந்தது, திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர், அவர் கூட்டத்தை ஊக்குவிக்க முடிந்தது, ”என்று அவர் கூறுகிறார், என்.டி.ஆரும் ஆந்திராவில் உள்ள சாதிக் காரணிகளைத் தட்டிக் கூறினார், கம்மாக்களை அவருக்குப் பின்னால் அணிதிரட்டினார்.
அதிமுகவின் ஜெயலலிதா மற்றும் திமுகவின் கருணாநிதி ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்த ரஜினி நம்புகையில், அவரது நட்சத்திர மதிப்பில் மட்டும் வங்கி அவரை அதிகாரத்திற்குத் தள்ள வாய்ப்பில்லை.*சிவாஜி கணேசன், சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றனர்.
70 வயதில், ரஜினிகாந்த் தனது வாழ்நாளில் நடிக்கத் தயாராகி வருகிறார்.*ஆனால் அரசியல் களத்திற்கு தாமதமாக வந்ததில், அவர் திராவிடக் கட்சிகளைப் பெறுவதற்கான ஒரு மேல்நோக்கிய போரை அமைத்துக் கொண்டார்.*எல்லாவற்றிற்கும் மேலாக, ரீல் வாழ்க்கையைப் போலல்லாமல், சூப்பர் ஸ்டார் வாக்கெடுப்புப் போரில் இருந்து வெளியேற முடியாது.**.............The News...
*
*

நான் எப்போ வருவன் எப்பாடி வருவன்-நு யாரூக்கம் தேரியத்து, அனா வரா வெண்டியா நெரதுலா கரெக்ட்-ஆ வர்வென்**(நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நான் வர வேண்டிய போது நான் அங்கே இருப்பேன்).
-
எம்.ஜி.ஆரின் ''அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார்.
ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார்.
ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு.
இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான்
'அன்பே வா'.
சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார்பாலுவாக
எம் ஜி ஆர்
நாடோடி' பாடலில் எம் ஜி ஆர் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார்.
அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே அபாரம்
மக்கள்திலகம் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாகன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம்,
காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள்.
சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.
'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம்.
சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ்.
ஈஸ்ட்மெண் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார்.
பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம்.
புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை.
வசனம், ஆரூர் தாஸ்.
'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது',
ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார்.
கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை.
படத்தை தயாரித்தது, AVM Productions.
உதவிபிரசாத்....
திருச்சிராப்பள்ளி
" எம்ஜிஆர் " பேரவை!.........
-
#மக்கள்திலகம் #எம்ஜிஆரின் தனிப்பெரும், மஹாச் #சிறப்பு !
ஒரு துறையில் மிகப் பெரிய, பிரமிப்பூட்டும் சாதனைகளைச் செய்தவரை அச்சாதனைகளின் நினைவு என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தவரை ' சரித்திரம் போற்றுபவர் ' என்று குறிப்பிடுகிறோம்.
அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆரை பல சரித்திரங்களைப் படைத்தவர் என்றுதான் குறிப்பிட வேண்டும். தவிர தமிழக மக்களின் ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்து மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் என்றும் குறிப்பிடவேண்டும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வாதாக இருந்தால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எத்துறையிலெல்லாம் அடியெடுத்து வைத்தாரோ அத்துறை அனைத்திலும் சரித்திரத்தைப் படைத்திருக்கிறார்.
சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.வரலாற்றில் இடம் பெறத்தக்க சாதனைகளைப் புரிந்தவர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குண நலன்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மன உறுதி , எதையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல், மனம் தளராமல் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல், பதட்டமின்மை போன்ற குணநலன்கள் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அனைவரிடமுமே காணப்படுகிறன.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த குணநலன்கள் அனைத்தும் அவரிடம் அபரிதமாகவே குடிகொண்டிருந்தனவென்று சொல்லலாம்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க .
-
தூத்துக்குடி
நகரில் அதிக நாள் ஓடிய ஒரே படம் எம் ஜீ ஆரின் உ.சு வாலிபன் (சார்லஸ் 104 நாள்)
நகரில் அதிக வசூல் பெற்றபடம் சிவாஜியின் நல்லதொரு குடும்பம்.
Rs. 1.97.545.90 (மினி சார்லஸ் for 50 days)
எம் ஜீ ஆர் படங்களிலே உ.சு .வாலிபன் திரைப்படம் ஒன்றே
Rs.1,65,155.50 அதிக வசூலாகப்பெற்றுள்ளது.
நகரில் சிவாஜியின் படங்களிலே 100 நாள் கண்ட படம்,
சிவந்த மண் ( பாலகிருஷ்ணா 101 days)
(இமேஜில் உள்ளவை)
கைபிள்ளைகளின் கனவில் தோன்றிய வசூல் ரகளை இதுதான்.
சப்பாணிக்கு கோபம் வந்தவுடன் "சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசைக்கொடு" என்று சொன்னதையே சொல்லி பிதற்ற ஆரம்பித்து விடுவான். அதைப்போல நமது பதிவால் கைஸ்கள் ஆத்திரத்தில் உளற ஆரம்பித்து விட்டனர். அதுவும் சாதாரண உளறல் அல்ல ஜன்னி வந்தவன் கை கால் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டு உளறுவானே அதைப்போன்ற அலறல்.
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் நாம் பார்ப்போம். அனைத்தையும் பார்த்தால் பிறகு நமக்கும் ஜன்னி வந்து விடும். நாம் தூத்துக்குடியை அடிக்கடி குறிப்பிடுவதால் கைஸ்கள் தூத்துக்குடி மேல் செம காண்டாக உள்ளனர். அதனால் தூத்துக்குடியில் அய்யனின் சாதனைக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த படம் "நல்லதோர் குடும்பம்". படம் திரையிட்டதோ மினி தியேட்டரான மினி சார்லஸில்.
அந்த படத்தை மினி தியேட்டர் என்ற காரணத்தால் 10 பேர் கூட வராத நிலையில் கைஸ் 50 நாட்கள் வாடகை கொடுத்து ஓட்டி முடித்தனர்.
50 வது நாளன்று கூட தியேட்டருக்கு வராத கைஸ் அந்த படத்தின் 50 நாள் வசூல் ஆண்டவனுக்கு கூட தெரியாது ஆனால் அய்யன் கைஸ்
வாய்க்கு வந்ததை வசூலாக போட்டு திருப்தியடைகின்றனர். வாத்து மடையர் அய்யன் மட்டுமல்ல அய்யன் வீட்டு ஆட்டுக்குட்டியும் கூட. அது மட்டுமா? உ....த்தமனை தூக்கிக் கொண்டு தீவு தீவாக திரிகிறார்கள்.
தமிழ்நாட்டில் எங்குமே 50 நாட்களை தாண்டி ஓட்ட முடியாத உ........த்தமனை 100 நாட்கள் ஓட்ட தேர்ந்தெடுத்த இடம் மதுரை. ஆனால் மதுரையில் கைஸ்களால் வடக்கயிறை இழுக்க முடியாததால் தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்தும் வெட்டி
கைஸ்கள் வரவழைக்கப்பட்டு படத்தை இழுத்து 100 நாட்கள் ஓட்டி விளம்பரம் கொடுத்தபின்தான் ஓய்ந்தார்கள். உள்ளூரில் பருப்பு வேகாது என தெரிந்து இலங்கை தீவு பகுதியில் உ....த்தமனை தூக்கி விளையாட ஆரம்பித்து விட்டனர். கைஸ்கள் இன்னும் நித்யானந்தாவின் கைலாஷில் மட்டும் உ....த்தமன் வசூலை போடவில்லை என்று நினைக்கிறேன். என்ன கைஸ் உ.....த்தமனின் கைலாஷ் வசூல், பட்டறையில் ரெடியாகி விட்டதா?.உலகமெல்லாம் தேடினாலும் இப்படி ஒரு உ............த்தமனை காண முடியாது.
முதலில் பொய் சொல்லும் போது நன்றாக விபரம் தெரிந்து வைத்துக் கொண்டு பொய் சொ ல்ல வேண்டும். மினி சார்லஸின் மொத்த இருக்கைகள் சுமார் ஐநூத்தி சொச்சம். சார்லஸின் மொத்த இருக்கைகள் சுமார் 1400 க்கு மேல். "உலகம் சுற்றும் வாலிபன்" ஓடிய 104 நாட்களில் 50 நாட்கள் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் அளவுக்கு ஓடியது. அந்த வசூலை
அய்யனின் ஆபாசபடமான "நல்லதொரு குடும்பம்" முறியடித்து விட்டதாம். வெறும் காலை காட்சியில் 50 நாட்கள் ஓட்டிய படம் வெளியான 4 வது நாளிலேயே முக்கால்வாசி இருக்கைகளில் மூட்டை பூச்சிதான் படத்தை பார்த்துக் கொண்டிருந்தன.
மனசாட்சியை விற்று வந்த காசில் மசால் வடை சாப்பிடுவார்கள் போல் தெரிகிறது. இப்படியெல்லாம் போட்டால் நாம் கோபமடைவோம் என்று நினைப்பது போல தெரிகிறது. ரோட்டில் திரியும் பைத்தியகாரர்களை பார்த்து யாருக்காவது கோபம் வருமா? பாவம் பரிதாப உணர்ச்சிதான் வரும். இந்த ஆண்டு குற்றாலத்தில் குளிக்க தடைவிதித்ததால் பாவம் கைஸுகள் சற்று அதிகம் முற்றிப் போய் ரோட்டில் திரிய ஆரம்பித்து விட்டனர்.
பைத்தியக்காரன் உளறியதற்கு நாம் பதில் சொன்னால் பிறகு நம்மையும் அதோடு சேர்த்து விடுவார்கள். அதனால் அவர்கள் உளறியதை மட்டும் பதிவு செய்திருக்கிறேன். ஜன்னி எந்த அளவுக்கு முற்றிப்போய் இருக்கிறது என்பதை அதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். "தங்கப்பதக்கதை"யே 41 நாட்களில்(21+20) தூக்கி வீசிய தூத்துக்குடி மக்கள் இதைப்பார்த்தால் கல்லால் அடித்து பைத்தியத்தை விரட்டி விடுவார்கள்.
தூத்துக்குடியில் இதே சார்லஸில் "தியாகத்தை" ஓட்டியது அதிகமில்லை (வெளியூர்) ஜென்டில் கைஸ் இருபத்தொன்றே(21) நாட்கள்தான். ஐயனின் அதிகபட்ச மதிப்பே இங்கு 21 நாட்கள்தான். இதை தாண்டி ஒரு படத்தை ஓட்டினால் அங்கு கைஸ்கள் நிச்சயம் ஒளிந்திருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்..........KSR.........
-
M g r சிறபப்புக்கள்.........
இந்திய தலைவர்களிலே எம்ஜிஆர் சிலை மட்டுமே பிரான்சில் உள்ளது
இலங்கையில் இந்திய தலைவர்களில் எம்ஜிஆர் சிலை மட்டுமே உள்ளது
மொரீஸ் சுதந்திர விழாவிற்க்கு அழைத்து அன்நாட்டின் பிரதமருக்கு அடுத்த இருக்கை கொடுத்து சிறப்பித்தது எம்ஜிஆரை
அமேரிக்கா ப்ரூக்கிளின் மருத்துவமனை எம்ஜிஆர் நலம் காண மக்களின் பிராத்தனை பிரசாதம் பாதுகாக்க தனி பிளாக் கட்டினார்கள் அதை சுற்றுலா சார்ட்டில் இணைக்கபட்டது
மலேசியா எம்ஜிஆர் கோவிலை மலேசிய சுற்றுலா துறை சேர்த்துள்ளது சிறப்பு
எம்ஜிஆருக்கு முதல் தபால் தலை வெளியிட்டது கனடா
பிரன்ஸ் மலேசியா விலும் தபால்தலை வெளியிடப்பட்டுளது
மலேசியாவிலும் எம்ஜிஆர் சிலை திறக்கபட்டது சிலை வடிவமைத்தது விஜி பி
அமேரிக்கா பல்கலைகழகம் கொடுத்த டாக்டர் பட்டம் எம்ஜிஆருக்கு
இந்திய முதல்வர்களிலே எம்ஜிஆருக்கு மட்டுமே அமேரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்தியுள்ளது
அந்தமானில் எம்ஜிஆர் மன்றம் திறந்தது இந்திய பரதமர் லால்பகதூர் சாஸ்த்திரி இது ஒரு சரித்திரம்
உலகிலே தனி நபர் மேல் எழுதப்படட நூல்களில் அதிகம் எழுதப்பட்டது எம்ஜிஆர் பெயரில் இது ஒரு கின்னஸ் சாதனை
தமிழக தலைவர்களில் வெளிநாட்டில் அதிக சிலை உள்ளது எம்ஜிஆருக்கு மட்டுமே
சாதனை திலகம் எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ் #mgr ✌️...amm...
-
“எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட ,
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்..”
இந்த தத்துவம் .. கண்ணதாசன் அன்று சொன்னது....அதில் அர்த்தம் உள்ளது..!
அர்த்தம் உள்ள தத்துவங்கள் பலவற்றைச் சொன்ன கண்ணதாசன் , காமராஜர் மேல் அளவில்லா மரியாதை வைத்திருந்தவர்...கழக ஆட்சிகளின் காலம் முடிந்து ...மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என அவரின் ஆழ்மனத்தின் அடித்தளத்தில் ,அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது...
அந்த ஏக்கத்தை , சிவாஜி நடித்த திரைப்படப் பாடல்களில் இலை மறை காயாக எழுதிக் காட்டினார்...
1972 - ல் வெளிவந்த “பட்டிக்காடா பட்டணமா” படத்தின் “அம்பிகையே…. ஈஸ்வரியே..” பாடலில் வெளிப்படையாகவே தன் விருப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கண்ணதாசன் ...
“சிவகாமி உமையவளே முத்துமாரி – உன்
செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி..”
கண்ணதாசன் இப்படிக் கனவு கண்டு கொண்டிருக்க ...
1972 –ல் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க வைத் தொடங்க ...
அத்தனை மக்களும் அவர் பின்னே போக ஆரம்பித்தார்கள் ..!
கண்ணதாசனின் காமராஜர் ஆட்சிக் கனவு கலைந்து , காற்றோடு காற்றாக காணாமல் போவது கண்கூடாகத் தெரிந்தது .
விரக்தியின் உச்சத்துக்குப் போன கண்ணதாசன் , 1974 –ல் வெளியான சிவாஜி நடித்த “என்மகன்” படத்தில் .. “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...” என ஆரம்பமாகும் பாடலில் , எம்.ஜி.ஆர். மீதுள்ள வெறுப்பை நெருப்பாக வெளிப்படுத்தினார் இப்படி...
“அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்..”
“வள்ளல்” என்றாலே எம்.ஜி.ஆரைக் குறிப்பிடுவது என சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரியும் சினிமா உலகத்தில்...கண்ணதாசன் தைரியமாக எழுதினார் இப்படி...
“கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்..
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்..”
கண்ணதாசன் இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கொண்டிருந்த காலத்தில் , முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கண்ணதாசனுக்கு போன் செய்தார்...
கண்ணதாசனிடம் , எம்.ஜி.ஆர். சொன்னது இவ்வளவுதான்..: "நான் இப்போது சொல்லப் போகும் செய்திக்கு , உங்களிடமிருந்து ஒரு வார்த்தையை மட்டுமே பதிலாக எதிர்பார்க்கிறேன்.."
“என்ன..?” என்று கேட்டார் கண்ணதாசன்...
“ சம்மதம் என்ற வார்த்தை மட்டுமே உங்கள் பதிலாக இருக்க வேண்டும்..” என்ற எம்.ஜி.ஆர். தொடர்ந்து சொன்னார் இப்படி....
“தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக கவிஞர் கண்ணதாசனாகிய உங்களை நான் நியமிக்கப்போகிறேன்... சம்மதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் நீங்கள் சொல்லக் கூடாது..” என்று எம்.ஜி.ஆர். சொல்ல , நடப்பதை நம்ப முடியாமல் திக்கு முக்காடிப் போனார் கண்ணதாசன்....
எம்.ஜி.ஆர். , கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
“எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்..”
இது கண்ணதாசன் தத்துவம்...
ஆனால் எம்.ஜி.ஆரின் தத்துவம் , எவரும் எதிர்பாராதது.....!
“ எதிரியை அன்பென்னும் பிடிக்குள் அடங்கச் செய்து விட்டால் , ஆயுதத்தை ஏன் அவசியமில்லாமல் பிடுங்க வேண்டும் ..?”
இது எம்.ஜி.ஆர். தத்துவம்...!
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே !
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே..”.............kvb.........
-
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "ஒளிவிளக்கு" படம் வெளியாகி பரபரப்பாய் ஓடி கொண்டு இருந்த நேரம் அது.
எனது வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எம்ஜிஆர் அவர்களின் அலுவலகம் தெரியும். நான் அங்கே அமர்ந்து பார்த்து கொண்டு இருப்பேன்..படத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை பற்றி ஒரு பாடல் வந்து இருக்க..
அதிகாலையில் அந்த சமுதாய மக்கள் அலுவலக வாசலில் கூட்டம் கூட்டம் ஆக தினம் தினம் வருவர்.
எம்ஜிஆர் அவர்கள் வருவார்...உள்ளே நுழைந்து சற்று நேரத்தில் வெளியே மீண்டும் வந்து அந்த சமுதாய மக்களை அருகே அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொள்வார்.
சாமியோ சாமியோ என்ற கோஷம் தெரு எங்கும் எதிர் ஒலிக்கும்.
தன் ஜிப்பா பாக்கெட்டில் கை விட்டு வரும் கட்டு பணத்தில் இருந்து பிரித்து பிரித்து அனைவருக்கும் ஒருவர் விடாமல் கொடுப்பார்.
அவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி இங்கு இருந்து பார்க்கும் போதே தெரியும்...
எந்த வித சலனம் நடிப்பு இல்லாமல் அந்த குழந்தைகளை கொஞ்சி மகிழ்வார்.
எனது மனம் இப்படி ஒரு நடிகரா மனிதரா என்று ஆச்சர்யம் கொள்ளும்....
எனது மகன் கார்த்தி என்பவர் 2000 ஆண்டில் அமெரிக்க நாட்டில் மேல் படிப்புக்கு புறப்பட்டு கொண்டு விமானம் ஏற வேண்டிய நாள் அது.
எனது மனைவி ஆசை ஆசையாக அவனுக்கு என்று உணவு பொருட்கள் மற்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொடுத்து கொண்டு இருந்தார்.
எனது மகன் அப்பா நான் கிளம்புகிறேன் ஆசி வழங்குங்கள் என்று எங்கள் இருவர் காலிலும் விழுந்து வணங்க..
ஒரு நிமிடம் இரு வருகிறேன் ...உன் பெட்டியை பூட்டி விடாதே உனக்கு ஒன்றை அம்மா தந்தது போக நான் அப்பா ஒன்றை தர விரும்புகிறேன் என்று சொல்லி அதை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தேன்.
உனக்கு எப்போது அங்கே படிப்பு நேரம் போக நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் இந்த புத்தகத்தை படி என்று அவனிடம் கொடுத்தேன்.
எப்படி பட்ட மனிதர்களும் இந்த நூலை படித்தால் ஒரு புது வேகம் வந்து தனது வாழ்க்கை பாதையில் நேர் கொண்ட நடையை போடுவார்கள் என்றேன் நான்.
புத்தகத்தின் அட்டை படத்தை பார்த்த உடன் முகம் மலர்ந்து அந்த படத்தை கண்ணில் ஒற்றி கொண்டு தன் பெட்டியில் மேலாக வைத்து கொண்டான் கார்த்தி என்கிறார்.
அது என்ன புத்தகம் என்றால் நம் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூலே அது...
தன் சுயவாழ்வில் நல்ல ஒழுக்கத்தை நடிகர் ஆக இருந்தாலும் இன்று வரை நல்ல பழக்க வழக்கம் கொண்ட ஒருவர் ஆக இருக்கும் நடிகர் சிவகுமார் அவர்கள்..
நடிகர் சிவகுமார் தம்பதிகளை நம் இதய தெய்வம் அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும் அபூர்வ படம் நம் குழுவினர் பார்வைக்கு...
வாழ்க நம் தங்க தலைவர் புகழ்..
வரும் டிசம்பர் 24 தலைவர் நினைவுநாள் வரை நம் தலைவர் பற்றி அதிசய உண்மை நிகழ்வுகள் தொடரும்.
உங்களில் ஒருவன் ஆக உங்களின் எண்ணங்களை வெளி கொண்டு வரும்.
நெல்லை மணி..நன்றி..........
-
#வாத்தியார் #நல்லாயிட்டாரு
எம்ஜிஆருக்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.
குண்டுபாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்ஜிஆர்.
அந்த சமயத்தில் பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்) மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.
அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை குடியிருந்த கோயில் ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.
சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக குடியிருந்த கோயில் படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்ஜிஆர். அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.
சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.
‘’உன் விழியும் என் வாலும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று #மொத்த #கூட்டமும் #அவர் #வாயையே #பார்த்துக்கொண்டிருந்தது.
அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி (சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா #வாத்தியார் #நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.
வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும்
#பழையபடி #பார்க்கமுடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வாத்தியார் ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் விசிலடித்துக்கொண்டும், உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்....bsm...
-
#எம்ஜிஆர் #பைத்தியம்
தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...
ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...
#எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...
இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...
ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...
இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!
முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....
தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!
பக்தியின் உச்சநிலை இது...
எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...
இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...
எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...
#நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...
உங்களுக்கு ???..........vtr.........
-
ரொம்ப பதிவு சினிமாவைப் பற்றி போட்டாச்சு!. இனி அரசியல் பதிவு ஒன்றை போடலாம் என்று இந்தப் பதிவை வரைய விரும்புகிறேன்.
தலைவரின் அந்தக்கால சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கதாநாயகியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளேந்தி எதிரிகளை அவர்கள் கோட்டைக்குள்ளே வீழ்த்தி
ஆட்சியை கைப்பற்றி நாயகியையும் காப்பாற்றி கை பிடிப்பது போல் காட்சி அமைத்திருப்பார்கள்.
அதே காட்சி அவரது வாழ்க்கையிலும் அரசியலில் நடைபெற்றது. 1980 ல்
தலைவரது ஆட்சி கலைக்கப்பட்டதும்
அருகிலிருந்த அரசியல் துரோகிகள் அணி மாறிய காட்சி தீயசக்தியின் தூண்டுதலால் அவரின் திரைக்கதையில் தோன்றியவாறு நிகழ்ந்தது.
ஆனால் சற்றும் பதட்டமடையாத தலைவர், தன்னை நம்பி வருபவர்களை மட்டும். இருகம்யூனிஸ்ட், காகாதேகா போன்ற கட்சிகளை மட்டும் அரவணைத்துக் கொண்டு தமிழகத்தின் பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்த இ.காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை எதிர்த்து தனியொருவனாக களத்தில் நிராயுதபாணியாக மக்கள் ஆதரவு
என்ற தேரில் ஏறி அமர்ந்து அதர்மத்தை அழிக்க சங்கொலி முழங்க களத்தில் முன்னேறி வரும் போது மற்றொரு பக்கம் தீயசக்தி தேர்தலுக்கு பின் அமையப்போகும் மந்திரி சபையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற
பட்டியலை தயாரிக்கும் அதிகார,சதிகார பணியில் இறங்கியிருந்தார்.
அத்தோடு நிற்கவில்லை. வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு பதவியேற்பு விழாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. புரட்சித்தலைவரோ
சூறாவளி சுற்றுப் பயணத்தில், நான் செய்த தவறென்ன? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்ப
மக்களோ மகராசா! உன்னிடம் ஏதும் குறை காணவில்லை. அதோ அந்த தவறான பொருந்தாத கூட்டணி மீதுதான் தவறு! என்று மனமேங்கிக் கொண்டு தர்ம தேவனுக்கு வாக்களிப்பது என்ற சங்கல்பத்தை
மேற்கொண்டு செல்லும் இடமெல்லாம் மலர்தூவி நின்றனர்
நம் காவிய நாயகனுக்கு. தேர்தல் வேளை வந்து விட்டது.
தம்முடன் அணி சேர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காகாதேகா ஆகிய சிறிய அணிகளுடன் பெரும் போரை நடத்தி எதிரிகளை முன்பைவிட பலமாக தாக்கி ஓட ஓட விரட்டி ஆட்சியை கைப்பற்றிய மாட்சி இருக்கிறதே அது சொல்லில் அடங்கா. இதே காட்சியை சிவாஜிக்கு நினைத்து பாருங்கள். ஆட்சி டிஸ்மிஸ் செய்தவுடன் "தில்லானா மோகனாம்பா"ளில் கத்திகுத்துக்கு உருண்ட மாதிரி இந்திரா அம்மையாரின் காலிலும் தீயசக்தியின் காலிலும் கதறி உருண்டு அழுதிருப்பார். புரட்சித்தலைவரின் வீரத்தையும், ஆற்றலையும் பார்த்தும் சில கோழைகளுக்கு வீரம் வரவில்லையே? என்ன செய்ய! கடவுள் வீரத்தை வாயிலேயே வைத்து விட்டான் வசனம் பேசுவதற்கு.
ஆனால் நம் தலைவரோ 'எதையும் தாங்கும் இதயம் கொண்டு' துரோகிகளை மக்கள் முன் நிறுத்தி தோலுரித்து காட்டி வெற்றி கண்டார். அந்தக் காட்சி "மந்திரி குமாரி"யில் கதாநாயகியை தூக்கிக் கொண்டு போர்புரியும் காட்சியை நினைவு படுத்தவில்லை? "மன்னாதி மன்னனி"ல் கட்டவிழ்த்து பாதபூஜை செய்யச் சொல்லும் போது கொதித்தெழுந்து சோழனின் குலப்பெண்ணையும் தூக்கிக் கொண்டு 'தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீரத்தின் உச்சியில் எக்காளமிட்டு ரதத்தில் ஏறி அனைவரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி விட்டு தாயகம் திரும்பும் காட்சி நிழாலாடுகிறதா?.
சினிமாவில் மட்டுமல்ல வீரம்? அரசு வித்தைகளிலும் அவர் காட்டும் வீரத்தை மறக்க முடியுமா? 'புறமுதுகு காட்டி ஓடியவர்களுக்கு' இதெல்லாம் புரியுமா என்ன? ஒரு தேர்தலில் தோற்றதற்கு புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியவர்களுக்கு புரியுமா வீரத்தின் விளையாட்டை?. மீண்டும் சதிகாரனோடு சேர்ந்து சபையில் சங்கமித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
அந்த தேர்தலில் தன்னை நம்பிய கம்யூனிஸ்ட்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியே இதுவாகத்தான் இருக்கும்.
கம்யூனிஸ்டுகள் 20 சீட்களில் வெற்றி பெற்றார்கள். குமரி அனந்தனின் காகாதேகாவோ 6 சீட் வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை முதலிலே புரட்சித் தலைவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. மதுரை மேற்கில் சுமார் 20000 ஓட்டுகள் அதிகம் பெற்ற வெற்றியடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவு நெஞ்சை விட்டகலா!. தீயசக்தி ஹண்டேயிடம்
வெற்றிக்கு அண்ணா நகரில் போராடி பின் தலைவரின் கடைக்கண் பார்வையால் வெற்றி கிடைத்த காட்சியை கண்டு தமிழகமே எள்ளி நகையாடியதும் மறக்க முடியாத காட்சி.
இந்திரா அம்மையாருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையோடு கை கோர்த்தது தவறு என்பதை உணர வைத்த அற்புதமான தேர்தல்.
புரட்சித்தலைவரின் புனிதப் போரில் அதிமுகவின் வெற்றியின் வீச்சு கூடியிருந்தது. தீயசக்திக்கு கணிசமான அளவு ஆதரவு குறைந்து காணப்பட்டது. அவருடைய ஆர்ப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
தீயசக்தியின் பதவி ஏற்புக்கு அடிக்கப்பட்ட 'வால்போஸ்டர்' என்ன கதி ஆனதோ தெரியவில்லை. இது போன்ற ஒரு வித்தியாசமான தேர்தலை மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். இது ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்..........shr...
-
எத்தனை முகம் காட்டினாலும் அந்த முகம் ஆசைமுகம் ஆஹா அது அவதார முகம் ! நம்மை என்றும் வாழ வைக்கும் முகராசி முகம் ! அ௫ள்த௫ம் வெற்றிமுகம்! எதிாிகளை விரட்டியடிக்கும் சிங்க முகம் ! அற்புதம் நடக்கும் என புரடாவிடும் கிறுக்கா்களை சறுக்கிவிடும் ஆவேச முகம் ! ஆா்ப்பாிக்கும் அழகு முகம் !
எம்ஜிஆர் முகம்...
ஆசைமுகம்..
அவர் ராசி ..முகராசி...
அந்த முப்பிறவி...
தனிப்பிறவி...
அவரின் சத்யா தாய்..
தாய் சொல்லைத் தட்டாதவர்.
அவர் நாடு...நம்நாடு...
அவர் ஓட்டும் கார் வாகனம்
அதுவே ஜானகி அம்மாளின் காதல்வாகனம்.
அவர் தங்கம்..
ஆம் நமக்கு எங்கள் தங்கம்.
அவர் இளம்தலைமுறையினருக்கு தலைவன்.
அவர் கரங்கள் உழைக்கும் கரங்கள்.பொதுவாக
அவர் ஊருக்கு உழைப்பவன்(ர்)
அவர் விஜயகுமாரியை அடிக்கடி என் தங்கை என்பார்.அவர் புகழ்
இன்றுபோல் இன்றும் வாழ்க!
மேலும்... பல்லாண்டு வாழ்க!
எம்ஜிஆர் மன்னன். ஆம் மன்னாதி மன்னன்.அந்த தலைவர்(ன்)ஒரு குடும்பத்தலைவன்(ர்)
நம் தலைவர் வீட்டிற்கு செல்லும் பக்தர்களை ரசிகர்களை தொண்டர்களை என்றேனும் அவரில்லை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்களா? அவரைப் பார்க்கச் செல்லும் அனைவரும் வயிறார உண்டு தலைவரைப் பார்த்து ரசித்து பின் வீட்டிற்கு திரும்புவார் பார்த்து செல்லும் அனைவரையும் அழைத்து அன்பான முறையில் அனுசரித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று யோசித்து உதவி செய்யக்கூடிய மனிதன் நம் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்...gdr...
-
வேண்டாம்--விலகு!!
-------------------------------
உன்னைத் திட்டறவங்களுக்கு தான்ணா நீ உதவி செய்யறே/ அது உன் ராசி!
நினைத்ததை முடிப்பவன் படத்தில் சாரதா,,தன் அண்ணன் எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறுவார்!
வசனம் மட்டுமல்ல இது உண்மையான விசனம்!
எம்.ஜி.ஆரால் உயர்ந்தவர்கள் தான் பெருமளவில் அவரை உதாசீனம் செய்தும் இருக்கிறார்கள்!
அந்த வகையில்--
எம்.ஜி.ஆரை இழிவு படுத்தி,,அந்த விளம்பரத்தில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்!
காலச் சக்கரம் கடந்து வந்த பாதையை நோக்கினால் இத்தகையோர் நிறைய பேர்களைப் பார்க்கலாம்!
தற்போதோ--கேட்கவே வேண்டாம்|
ஆலங்குடி வெள்ளைச்சாமி!!
சொற் பொழிவாளராம் சொல்லிக் கொள்கிறார்
அறிஞராம்! அலட்டிக் கொள்கிறார்!
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!
குறிக் கோளிலும்,,,கொள்கையிலும் குறைபாடு இருக்கக் கூடாதல்லவா?
யு--டியூப் சேனலில்,,அடுக்கடுக்காக எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி வருகிறார்--
உற்று கவனித்தால் அதில் எம்.ஜி.ஆரை விகாரமாக சித்தரிப்பது புலனாகும்!
சினிமா,,பொது வாழ்வில் இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் எம்.ஜி.ஆரை கேவலப் படுத்தும் இவரது கற்பனை நிகழ்வுகளில் இன்று நாம் பார்க்கப் போகும் விஷயம் அவதூறின் உச்சம் மட்டுமல்ல,,பயங்கரத்தின் உச்சமும் கூட!
எம்.ஆர் ராதா,,எம்.ஜி.ஆரை சுட்டதற்கு அவர் கூறும் காரணம்--இதோ---
காமராஜர்,,,அன்றைய தி.மு.கவுக்கு எதிராகப் போட்டியிடும்போது,,,ராமசாமி நாயக்கர்,,காமராஜரை ஆதரிக்க--
அவர்கள் தேர்தலில் ஜெயித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக---
எம்.ஜி.ஆர்,,காமராஜரைக் கொல்ல முடிவு செய்தாராம்???
தன் நண்பர்கள் சிலரிடம் தம் பயங்கர திட்டத்தை எம்.ஜி.ஆர் தெரிவித்தாராம்??
அன்றைய பத்திரிகைகள் இரண்டொன்றில் கூட இது வெளி வந்திருந்ததாம்
நாயக்கரின் நெருங்கிய நண்பரான எம்.ஆர்.ராதா இதனால் ஆத்திரமுற்று,,எம்.ஜி.ஆரைக் கொல்லப் போவதாக நாயக்கரிடம் தெரிவித்தாராம்
நாயக்கர் தடுத்தும்,,ராதா,,ஆத்திரம் அடங்காமல்--
எம்.ஜி.ஆரை டுமீலாம்??
லட்சக் கணக்கானோர் பார்வையிடும் யு-டியூப் சேனலில் இப்படிப்பட்ட விஷத்தைக் கக்கியிருக்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி!!
தம்மை அறிஞராகப் பிரகடனப் படுத்திக் கொள்ளும் அந்த பிரகஸ்பதிக்கு வரலாறு தெரியுமோ தெரியாதோ--
காமராஜர் என் தலைவர்
அண்ணா என் வழிக்காட்டி என்று பொது மேடையில் சொன்னவர் எம்.ஜி.ஆர்!
அதனாலேயே என் கடமை உட்பட அவரது இரண்டொரு படங்கள் வசூலில் பாதிக்கப்பட்டன என்பதை நாமறிவோம்
இந்திய சீன யுத்தத்தின் போது இந்தியாவிலேயே முதல் நபராக நிதி கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என்பதும்,,அதுவும் அந்த நிதியை அவர் காமராஜரிடம் தான் கொடுத்தார் என்பதையும் இந்த வெள்ளைச்சாமி அறிவாரா?
காமராஜர் மீதான தோல்வி பயமா??
1972--இல் சிண்டிகேட் காமராஜர்,,இந்திரா தலைமையிலான காங்கிரஸ்,,அன்றைய ஆளுங்கட்சி தி.மு.க இவற்றையெல்லாம் ஒற்றை ஆளாய் எதிர்த்து நின்று வெற்றியை ஈட்டிய எம்.ஜி.ஆருக்குக் காமராஜர் மீது பயம் இருந்ததாம்??
இத்தனைக்கும் எம்.ஜி.ஆர்,,கட்சி துவக்கியப் புதிது
கேட்பதற்கு நமக்கு வேடிக்கையாய் இருந்தாலும்--
சொல்வதற்கு அவருக்கு வெட்கமாயில்லை??
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலிருக்கும் காங்கிரஸ் இன்று காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றுக் கூவிக் கொண்டு திரிகிறது
அன்று இவர்களின் முதலாளியம்மா இந்திரா தான் செய் நன்றி மறந்து காமராஜரை ஓரங்கட்டியது!
இன்று வெள்ளைச்சாமி என்னும் புளுகு மூட்டைக்--
கோயபல்ஸ் புதிதாகக் கண்டு பிடிக்கும்
கொலம்பஸ் கணக்காக அள்ளி வீசுகிறார்_-
எம்.ஜி.ஆர்,,காமராஜரைக் கொல்ல முடிவு செய்தார் என்று??
வெள்ளைச் சாமி!
பெயரில் மட்டும் வெள்ளை இருந்தால் போதாது
உள்ளத்திலும் கொஞ்சமாவது இருத்தல் வேண்டும்!!
உணருங்கள்!--இல்லையேல்
உணர்த்தப்படுவீர்கள்!!!.........vtr...
-
1977 இல் நம் தங்கதலைவர் பொது தேர்தலில் தனி இயக்கம் கண்டு போட்டியிட்ட வரலாற்று தருணம்..
4 முனை போட்டி அந்த தேர்தலில்...வரலாற்று நாயகன் தமிழகம் எங்கும் ஒற்றை படை தலைவனாய் தளபதியாக சுற்றி சுழன்று தன் இறுதி கட்ட பிரச்சாரத்தை அருப்புக்கோட்டை தொகுதியில் நிறைவு செய்யும் நாள் அன்று.
அரைக்கால் ட்ரவுசர்கள் விசில் அடித்த குஞ்சுகளை நம்பி அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் இவர் இயக்கம் எங்கே வெற்றி பெற போகிறது என்று ஒரு செல்வந்தர் தான் போட்டி இடும் தொகுதியில் படுவேகமாக தலைவரை பேசி கொண்டு இருந்தார்.
அருப்புக்கோட்டை கூட்டம் பேசி முடித்து இன்னும் பிரச்சாரம் ஓய மாலை 4 தாண்டி நேரம் இருக்க..
தலைவர் கழக தோழர்களை அழைத்து இன்னும் ஒரு கூட்டம் பேசிவிடுகிறேன் எங்கே போகலாம் என்று கேட்க.
அவர்கள் அண்ணே காரைக்குடி நகரில் அழகப்பா திடலில் பேசலாம் என்று சொல்ல ...வேண்டாம் சாக்கோட்டை ஒன்றிய அலுவலகம் அருகில் பேசுகிறேன் என்று மாமன்னர் சொல்ல.
அங்கே புரட்சிதலைவர் வருகிறார் என்றவுடன் கட்டு கடங்காத மக்கள் வெள்ளம்.. பிரச்சார வாகனம் அங்கே வர மணி 4.15 தாண்டி விட தலைவர் தேர்தல் விதி முறைகள் படி பேச முடியாத நிலை.
தலைவர் சற்றும் யோசிக்காமல் கூட்டத்தில் இருந்து ஒரு மிக சாதாரணம் ஆக அழுக்கு லுங்கி கிழிந்த சட்டை மெலிந்த தேகம் கொண்ட ஒருவரை தன் அருகில் அழைத்து கூட்டத்தில் அவரை காட்டி..
அவர் நெஞ்சில் கை வைத்து... இவரின் மன சாட்சியாக நான் நடப்பேன் என்று சைகையில் சொல்ல புரிந்து கொண்ட மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்து கொண்டாட..
தேர்தல் முடிவுகள் எண்ண படும் அந்த நாளில் பலம் பணம் சமுதாய அந்தஸ்து உடைய அந்த செல்வ சீமான் மற்ற வாக்கு சாவடிகளில் தலைவர் சின்னத்தை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணி நிலையில் வர..
சாதாரண தொண்டன் அந்த தொகுதியில் போட்டி இட்ட காளியப்பன் என்பவரின் பூத் ஏஜெண்டுகள் சோகத்தில் மூழ்க.
அடுத்த ஒரு சுற்று மட்டும் எண்ண பட வேண்டிய நிலையில் தலைவர் தன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு சைகையில் பேசிய சாக்கோட்டை ஒன்றியம் உட்பட்ட வாக்குகள் எண்ண பட ஆரம்பிக்க பட..
16 செல்லாத வாக்குகள் தவிர எண்ணி முடிக்க பட்ட அந்த சுற்றில் மட்டும் செல்வாசீமான் வாக்குகளை விட ஏழை தொண்டன் காளி அப்பன் சுமார் 420 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற அந்த நிகழ்வை நினைத்தால் இன்றும் புல்லரிக்கும்..
புரட்சிதலைவர் செல்வாக்கை எண்ணி மனம் பத பதைக்கும் என்றும்...
தீயசக்தி கட்சி மூன்றாம் இடம் பெற்று படுதோல்வி அந்த தொகுதியில் அடைய இரண்டாம் இடத்தில் வந்து வெற்றி வாய்ப்பை இழந்த ..
ப..சிதம்பரம் அவர்களுக்கு அன்று தலைவர் மீது ஏற்பட்ட கோவம்........
நன்றி ..வாழ்க தலைவர் புகழ்..
உங்களின் உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் உங்களில் ஒருவன் நெல்லை மணி...
கழுத்துக்கு மேலே தலை இருக்கும் எல்லோரும் தலைவர் ஆகி விட முடியாது.
கட்சிகள் ஆரம்பிக்கும் சில பல நடிகர்கள் எங்கள் எம்ஜிஆர் போல வர முடியாது....நன்றி..........
-
#மீனவர் #பிரச்சனைகளை #அன்றே #கையிலெடுத்த #எம்ஜிஆர்
#தெரிந்த #விஷயமென்றாலும்
படகோட்டி படத்தில் அறிமுகப்பாடல் காட்சி கடலோடிகளின் துன்பத்தை பறை சாற்றுவதாக அமைந்திருக்கும்.
“தலைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
பாடல்...
தற்கால துயரத்தை வெளிப்படுத்தும் அந்தப்படம் ...
முழுக்க முழுக்க படகோட்டிகளுக்கு அவர்கள் மீனுக்கு நல்ல விலை கிடைக்கவும் வந்து கந்து வட்டிக்காரர் கொடுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயனடையவும் உழைக்கும் மாணிக்கமாக பாத்திரம் ஏற்று நடித்திருப்பார்...
படம் நெடுக படக்கோட்டிகளின் அவலமும் பாடுகளும் அவநம்பிக்கையும் தொடரும் ...
இறுதியில் இரண்டு மீனவ குப்பங்களும் ஒன்று பட்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று தனிநபர் கொடுமையிலிருந்து விடுபடும்...என்பது போல மிக அற்புதமாக...
பாசிடிவ் ஆக காட்சியமைத்திருப்பார்...
ஆத்மார்த்தமாக இந்த எண்ணங்கள் பொன்மனச்செம்மலின் ஆழ்மனதில் இருந்ததால் காட்சியிலும் வெளிவந்தது....bsm...
-
இது நிஜமா??
-----------------------
அது 1945.
எம்.ஜி.ராமச்சந்தர் என்ற பெயரில்---எம்.ஜி.ஆர்--
மின்னல் போல் எப்போதோ ஒரு முறை வருமானமும்,
பின்னல் போல் இன்னல் என்னும் பெறுமானமும் கண்டு,வாழ்வில் உழன்று கொண்டும் அதே சமயம் நம்பிக்கையோடு சுழன்று கொண்டும் காலத்தோடு போராடிக் கொண்டிருந்த காலம்!!
வி.கே ராமசாமி நடத்தி வந்த நாடகத்துக்கு தினமும் மாலையில் ஆஜர் ஆகிவிடுவாராம் எம்.ஜி.ஆர்!!
ஒரு நாள் வி.கே ஆரைக் காணமுடியவில்லை எம்.ஜி.ஆரால்??
மறு நாள் வி.கே ஆரிடம் காரணம் கேட்கிறார் செம்மல்!
சென்னையை சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன். எல்லா இடங்களையும் பார்த்தேன் கோட்டையை மட்டும் பார்க்க முடியலே??
சுத்தி போலீஸ்காரங்க நிக்கறாங்க--சுட்டுப் புடுவாங்களாம்?? அதனால அதை மட்டும் பார்க்க முடியலே--வருத்தத்தோடு மிகுந்த வருத்தத்தோடு சொன்ன வி.கே ஆரை சமாதானம் செய்கிறார் எம்.ஜி.ஆர்!!
விடுங்க!!
அது என்ன? விண்ணில் இருக்கும் வினோதப் பொருளா?? பார்க்க முடியாமல் போவதற்கு???
அது 1977!!
எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டு முதல்வராகிறார்!!
ஒரு நாள் அவரை வாழ்த்த அவர் தோட்டத்துக்கு சென்ற வி.கே.ஆரை அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்த எம்.ஜி.ஆர்,,,,,,தன் காரில் அவரை ஏறிக் கொள்ளச் சொல்லி ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறார்??
அங்கே,,முதல்வர் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த மரியாதை யாவும்
வி.கே ஆருக்கும் கிடைக்கிறது!!
அந்த இடத்தை இடுக்கு விடாமல் பார்த்து வரச் சொல்லி,,,மிடுக்கு இல்லாமல் வேண்டுகிறார் வி.கே.ஆரை!!
சுற்றிப் பார்த்து விட்டு வந்த வி.கே.ஆர்--நா தழுதழுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார்??
அன்னிக்கு என் நாடகத்துக்கான மரியாதை இன்னிக்குத் தான் எனக்குக் கிடைச்சுது??
அது தான்---அந்த காலத்தில் அவர் பார்க்க விரும்பிய-
செயின்ட் ஜார்ஜ் கோட்டை???
கண்ணதாசன் ஒரு பாடலில் இப்படி எழுதியிருக்கிறார்- காலம் நம்மைப் பார்த்துக் கண்ணடித்தால்
பதவி வரும்!!--அதுவே
மெதுவாக ஜாடை செய்தால்
சிறையும் வரும்???--ஆனால் இங்கே--
காலத்தையும் வென்று தன் தன்னம்பிக்கையால் கோட்டையைப் பிடித்தும்--தன் அபாரமான நினைவாற்றலால்,
32 ஆண்டுகள் கழிந்தும் --
வி.கே ஆரின் விருப்பத்தை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர்???
அன்று வி.கே ராமசாமிக்கு மட்டுமா புல்லரித்திருக்கும்?? ---
பதிவைப் படிக்கும் நமக்கும் தானே?????
மகிழ்ச்சி நிறைந்த
இனிய வணக்கம்.......... Nm...
-
தொடர் பதிவு. உ...த்தமன் பதிவு- 1
-----------------------------------------------------
இதுவரை நாம் கைபிள்ளைகளின் வடக்கயிற்றின் ஆற்றலை பார்த்தோம். ஆனால் ஒரே பதிவில் அவர்களின் திறமையை விளக்கமுடியவில்லை என்பதால் "உ...த்தமனி"ன் தூத்துக்குடி வடக்கயிறு இழுவை மேட்டரை பற்றி தொடராக எழுதுகிறேன். அத்தனையும் உண்மை. பொழுதுபோக்காக கொஞ்சம் காமெடி கலந்து சொல்கிறேன்.
சென்ற பதிவில் "உ......த்தமனி"ன் அகில உலக சாதனையை பார்த்தோம். அப்படியானால் தூத்துக்குடியில் உ....த்தமனின் சாதனை என்ன? தூத்துக்குடி கைஸ் விளக்குவார்களா? இல்லை நான் விளக்கட்டுமா?. அய்யனின் கைஸ் "சிவந்தமண்ணு"க்கு பிறகு வெகுவாக எதிர்பார்த்த படம் "உ....த்தமன்தா"ன்.
"எங்கள் தங்க ராஜா" கொடுத்த உற்சாகத்தில் "உ...த்தமனை" ரொம்ப நம்பியிருந்தார்கள். ஆனால் சரியாக விளக்காததால் அவன் "ஊத்தமன்" ஆகி விட்டான்.
ஹிந்தியில் இயல் நடிப்பால் பெரிய ஹிட் அடித்த படமெல்லாம் இங்கு அய்யனின் மிகை நடிப்பால் பணால் ஆவது வழக்கம்தானே. ஆனாலும் கைஸ் எடுத்த காரியத்தை முடிக்க கையில் போர் தளவாடங்களுடன் (வடக்கயிறு ஸ்டெச்சர் சகிதம்) கிளம்பி விட்டார்கள். கைஸ் கையில் ஆயுதங்களுடன் கிளம்பி விட்டார்கள் என்றவுடன் தூத்துக்குடி இனி இழுவை பூமிதான் என்று நினைத்தவர்களும் உண்டு.
இதில் ஒரு சில கைஸ் சபாரி அணிந்து கொண்டு பெரிய ஆபிஸர் போல் லுக் கொடுத்துக் கொண்டு தியேட்டரை சுற்றி அலைந்தவுடன் காரனேஷன் தியேட்டரை சுற்றி பரபரப்பு தொற்றிக் கொண்டது. அய்யனுக்கு அன்புப் பரிசாக கைஸ் ஒரு 105 நாள் படத்தை உருவாக்கி தருவார்கள் என்ற எண்ணத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த முறை 105 நாட்களோடு 100 தொடர்hf போட வேண்டும் என்ற ஆசையும் கைஸ்களுக்கு உருவாகி விட்டது. பெரிய ஊர்களிலெல்லாம் 100 hf போடுவது பார்த்து எங்க ஊர் கைஸ்களுக்கு பேராசை வந்து விட்டது. நிற்க.
அதற்குமுன் தூத்துக்குடி காரனேஷன் தியேட்டரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் அமைந்த ஒரு பழமையான தியேட்டர்தான் காரனேஷன். இங்கு இன்னொரு தியேட்டர் ஜோஸப் என்ற பெயரில் இவர்களின் சகோதரர் தியேட்டர் ஒன்று உண்டு. இவற்றின் அதிபர்தான் கர்டோஸா சகோதரர்கள். காரனேஷனை பொறுத்தவரை மார்க்கெட் பகுதி என்பதால் எந்த நேரமும் மக்கள் போக்குவரத்து சற்று அதிகமாக இருக்கும்.
இங்கு பொதுவாக திரையிடும் திரைப்படங்களுக்கு சராசரி கூட்டம் வந்து விடும் என்பதால் பெரிய படங்களை இவர்கள் திரையிடுவது கிடையாது. அதிகமாக பிற நடிகர்கள் நடித்த படம்தான் அதிகமாக திரையிடப்படும். ஏனென்றால் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பார்ப்பார்கள். எந்த படத்தை வெளியிட்டாலும் அதிகபட்சம் 2 வாரம்தான். மூன்றாவது வாரத்தில் புதிய அல்லது பழைய படங்களை விநியோகஸ்தர்களுக்கே தெரியாமல் கூட திரையிட்டு விடுவார்கள்.
அதிகமாக எம்ஜிஆரின் பழைய படங்களை திரையிட்டவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
"ஆயிரத்தில் ஒருவன்" "நாடோடி மன்னன்' "புதுமைப்பித்தன்" "மன்னாதி மன்னன்" தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா "பெரிய இடத்துப் பெண்"
"பணக்கார குடும்பம்" போன்ற படங்களின் வருகை 6 மாதங்களுக்கு ஒரு முறை இருக்கும். புது படங்களை காட்டிலும் எம்ஜிஆரின் பழைய படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூலை ஈட்டுவதால் தொடர்ந்து வெளியிட்டார்கள்.
அவர்கள் வசூல் கணக்கு எல்லாம் ரூ7000 லிருந்து ரூ10000 க்குள்தான் இருக்கும். படப்பெட்டியின் விலை ரூ3000 தான் இருக்கும். பழைய கட்டான பிரிண்ட் தான் அதிகம் வெளியிடுவார்கள். புதிய பிரிண்ட் என்றால் ரூ 5000 வரை கேட்பார்கள் என்பதால் கிடைத்த பிரிண்ட்டை போட்டு காசை அள்ள பார்ப்பார்கள்.
தொடர்ந்து வரும்..........ksr.........
-
எம்.ஜி.ஆர்.சமாதி - டிக்.. டிக்..டிக்
எம்.ஜி.ஆர் The Man we called GOD - புரட்சித்தலைவர் பாரதரத்னா பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர் #MGR அவர்கள் சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.#MGR #merina .
நடிகராகவும்,சிறந்த அரசியல் தலைவராகவும் எம்.ஜி.ஆர் தமிழகத்தில் அறியப்பட்டாலும்,அவருடைய வள்ளல் தன்மையும்,எளிய மக்களுடன் பழகும் மனப்பாங்கும்தான் தற்போது வரை அவரை நம் நினைவில் நிறுத்தியுள்ளது.எம்.ஜி.ஆரிம் வள்ளல் தன்மையை பார்த்த அருட்திரு.கிருபானந்த வாரியர்தான்,அவருக்கு ‘பொன் மனச் செம்மல்’ என்ற பட்டத்தை கொடுத்தவர்.அதற்கேற்றார் தன் கையில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுத்து,கொடுத்தே சிவந்த கரம் அவருடையது.
சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவதற்கு முன்னால் கூட,அவரின் வள்ளல் பண்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.குறிப்பாக அந்த காலத்தில் ஓரளவுக்கு பெரிய பணமாக பார்க்கப்படும் பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை தனது கை சட்டையின் மடிப்பில் எம்.ஜி.ஆர் வைத்துக் கொள்வாராம்.எளியவர்கள்,ஏழைகள் யாரையாவது அவர் பார்த்துவிட்டால்,உடனடியாக பத்து ரூபாய் தாள்களில் ஒன்றை கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம்.
தனது வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர் எவ்வளவோ பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார்.ஆனால் அது குறித்து அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.அப்படி ஒரு வேளை அவர் உதவி செய்த நபர்களை கணக்கில் கொண்டால்,அது பல்லாயிரத்தை தாண்டும் என்கின்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தமிழக முதல்வராக 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அதிகாலையில் மரணமடைந்த எம்.ஜி.ஆர். மறுநாள் (டிச.25) மாலையில் மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டார். அவரது வழக்கமான அடையாளமான தொப்பி -கறுப்புக்கண்ணாடி, வலதுகையில் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்துடன்தான் புதைக்கப் பட்டார்.
மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. குறிப்பாக ஏழை எளிய மக்கள், கிராமப்புறங் களில் இருந்து சென்னைக்கு வருபவர்களிடையே இந்த நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. சமாதியில் காதை வைத்து கேட்டு விட்டு ஆமா... எனக்கு கடிகாரம் ஓடுற சத்தம் கேட்டது என்று ஒருவர் கூறியதும், பெரும் பாலானோரும் அதே கருத்தையே பிரதிபலிக்கும் நிலையையே எம்.ஜி.ஆர். சமாதியில் காண முடிகிறது.
அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள் என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் அவர்களை கடவுளாகவே பார்க்கும் ஏழை எளியோரின் நம்பிக்கை இது, அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம்..........Dev..........
-
நம் இதயதெய்வம் முதல்வர் ஆன பின் ஒரு இந்திய பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டி கொடுத்து இருந்தார் அதில் ஒரு சிறந்த பதில்...
கேள்வி...
கருணாநிதி அவர்கள் ஒரு முன்னாள் முதல்வர் சிறந்த வசன கர்த்தா மற்றும் படைப்பாளி....அவரை நீங்கள் சந்தித்த முதல் களத்திலேயே எப்படி உங்களால அவரை வெல்ல முடிந்தது?
தலைவர் பதில்....
அவருக்கு நீங்கள் குறிப்பிட்ட அனைத்து திறமைகளையும் நான் நன்கு அறிவேன்..
அவர் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்றால் நான் அதை உணர்ந்து நடித்து கொண்டு இருந்த நடிகர்..
காட்சிகளில் அவர் எங்கு எங்கு ட்விஸ்ட் அதாவது திருப்பங்கள் வைப்பார் என்று நான் நன்கு உணர்ந்தவன்
அவரை போல பல கதாசிரியர்களை சந்தித்தவன் நான் என்பதை ஏனோ அவர் மறந்து விட்டார்...அதனால் ஏற்பட்ட சம்பவங்களே பின்னால் நடந்தவை என்றார்.
ஆங்கில பத்திரிகை நிருபர் வியப்பில் ஆழ்ந்து விட்டார்... அடுத்த கேள்வி கேட்க அவருக்கு சில நிமிடங்கள் ஆகிவிட்டன
அதுதான் நம்ம தலைவர்..... வாழ்க அவர் என்றும்...நன்றி.
உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்....
-
#கண்ணியவானா
நடிகை விஜயகுமாரியை
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக்க பலர் , பலமுறை முயச்சித்தபோதும் திட்டவட்டமாக முடியாது என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தங்கையாக நடிக்க மட்டுமே சம்மதித்திருக்கிறார் . நடித்தும்
இருக்கிறார் .
இதை விஜயகுமாரியும் உறுதிச்
செய்திருக்கிறார்.
தன் நண்பன் , தன் இயக்கத் தோழன்
எஸ்.எஸ்.ஆருடைய மனைவி என்ற ஒரே
காரணத்திற்காக விஜயகுமாரியோடு
ஜோடியாக நடிக்க மறுத்தவர் புரட்சித்
தலைவா் .
ஆனால் , ரஜினியோ நண்பனின்
மனைவியுடன் அல்ல , நண்பனின்
மகளுடனே ஜோடி சேர்ந்து நட்புக்கும்
மூப்புக்கும் ஒவ்வாத அடையாளத்தைச்
செய்தார் .
‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக
நடித்தவர் சோனாக்சி சின்ஹா , சத்ருகன்
சின்ஹா – நடிகை பூனம் தம்பதியரின்
மகள் .
ஆனாலும் நம் வருங்கால முதல்வர் (!) ,
ஆமாம் ரஜினி எந்த மேடையில்
ஏறினாலும் , நமது பண்பாடு ,
கண்ணியம் என்று பேசத் தவறியதே
இல்லை .
அவரின் பண்பாடு சார்ந்த மேடை
வசனங்களுக்கு விசிலடித்துக் கை
தட்டுபவர்கள் இதனை ஒருபோதும்
கருத்தில் கொள்வதில்லை .....sk...
.
-
எம் ஜி ஆர் உருவாகணும் இயற்க்கையாக
எம் ஜி ஆரை உருவாக்க முடியாது சேர்க்கையாக
நடிப்பவர் எல்லாம் எம் ஜி ஆர் அல்ல
எம் ஜி ஆரிம் வள்ளல் குணம் இயற்க்கையிலே இருந்தது
மனிதநேயம் பிறவியிலே இருந்தது
கருணனை மனம் கூடபிறந்தது
எம் ஜி ஆரோடு
திறமை பிறப்பிலே பதிந்திருந்தது
துணிவு ரத்ததிலே எம் ஜி ஆரிடம் இருந்தது
வீரம் என்றும் எதிலும் வெல்லும் அளவுக்கு இந்தது எம் ஜி ஆரிடம்
சுயநலம் என்றும் இல்லாதிருந்தது எம் ஜி ஆரிடம்
சொத்து சுகம் தன் குடும்பத்தார்க்கு மட்டும் என்று எண்ணாத மனம் எம் ஜி ஆருக்கு இந்தது
தன் உடமைகள் எல்லாம் மக்களுக்கே என கொடுக்கும் பொன்மனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
பாமரை தமிழரை கயவர் துன்புறித்த போதும் தமிழரை இலங்கை படை தாக்கிய போது காக்கும் வீரமனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
இது போல் சகலகலாவல்லவனாக நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவராக ஏழைகளின் ஒளிவிளக்காக மின்னியதாலே தமிழ் மக்கள் எம் ஜி ஆரை தன் தலைவராக தன் முதல்வராக தங்கள் காவல் தெய்வமாக கொண்டனர்
ஆனால் இன்று
தமிழ் மக்களை சினிமா பைத்தியமா நினைத்து தமிழ் திரையில் நடித்து பல கோடிகளை சேர்த்து அதை தமிழர்களுக்கு எதற்க்கும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் சுயநலமாக தன் மாநிலத்தில் சொத்துக்களை முதலீடு செய்து சுகவாழ்வு வாழ்தந்து விட்டு வயதாகி பொழுது போக்க என்பது போல் தமிழர் அரசியலில் இறங்கி பதவி அடைய துடிப்பதும் அதை ஒர் கும்பல் ஆதரிப்பதும் வடிகட்டிய சுயநலம் ஆன்மீகம் மதம் என்று மக்களை குழப்பி தன் தோல்வியை மக்கள் தோல்வி என மக்களை கேவைபடுத்தி நடக்கும் அரசியலை மக்கள் தக்க நேரத்தில் நல்ல பாடம் புகட்டி உணர்த்துவார்கள் தமிழன் சினிமா பைத்தியம் அல்ல என்று
நடிப்பவன் எல்லாம் நாடாளமுடியாது...
எம். ஜி .ஆர் ., பொன்மனத்தோடு நடப்பவன் தான் நாடாளமுடியும்...
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........arm...
-
# எல்லோருக்கும் வணக்கம்,
பதிவுகள் போட கொஞ்சம் தாமதமாகி விட்டது, காரணம் ஒரு மாதம் கூடுதலாக இடை விடாத பணிச் சுமை,
அதனால் தலைவரின்
புகழ் பாட முடியாமல் தவித்துப் போய் விட்டேன்,
இனி தொடர்ந்து பதிவுகள் போட முயற்சிக்கிறேன்,
#என்னதான் பணிச் சுமை இருந்தாலும் நம்ம கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு பதிவையும், சென்னை "நகைச்சுவை மணி " போண்டா மணி பதிவையும் படிக்க தவறுவதில்லை, காரணம் எவ்வளவு தான் உடல் மனம் இரண்டும் கஷ்டப்பட்டாலும் இவர்கள் இருவரின் பதிவுகளைப் பார்த்ததும் குபீர் என்று சிரிப்பும் வந்து விடும் கூடவே நம் உடல் வேதனையும் பறந்து விடும்,
அந்த அளவுக்கு சென்ஸ் ஆப் ஹியூமர் இரண்டு பேருக்கும் அதிகம், அதுவும் யார் அதிகமாக பிறரை சிரிக்க வைப்பது என்னும் போட்டியில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை ( ஏங்க நம்பலியா? சத்தியமாங்க)
உதாரணத்துக்கு நம்ம " போண்டா மணி " போட்டிருக்கும் ஒரு பதிவை பாருங்கள்
அதை படித்த பிறகாவது நான் சொல்றது சரிதான்னு
கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,
சரி பதிவுக்கு போவோமா !
" வரும் 2020" சட்ட மன்ற தேர்தலுக்காக
எல்லா அரசியல் கட்சி களும் போட்டி போட்டுக் கொண்டு யார் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதில் தொடங்கி மக்களைக் கவர என்ன செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்,
போதாக் குறைக்கு இரண்டு மூன்று நாளைக்கு முன்பு 70 ஆவது பிறந்தநாள்? ( நம்பித் தொலைப்போம் ) கொண்டாடிய பெரிய தாத்தா வேறு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து தமிழ் நாட்டை சிங்கப்பூர் லெவலுக்கு கொண்டு வராமல் ஓய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு
ஹைதெராபாத்தில் தமிழ் மக்களுக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு உயிரே போனாலும் பரவாயில்லை என்று நடித்துக்கொண்டிருக்கிறார், ( இந்த ஒண்ணுக்காகவாவது இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி அவர் நடிச்சு முடிஞ்சதும் முதலமைச்சர் நாற்காலியில் தமிழக மக்கள் உட்கார வைத்து விட மாட்டார்களா என்ன? )
இன்னொரு பக்கம் பார்த்தால் " அம்மா மினி கிளினிக் " திட்டத்தை தொடங்கி வைத்து நம்ம எடப்பாடியார் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்,
இன்னொரு பக்கம் அய்யா ஸ்டாலின் அவர் மகன் உதயநிதி யுடன் சேர்ந்து பழைய
"நமக்கு நாமே " மாதிரி " தமிழகத்தை" மீட்டெடுக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைத்து களம் இறங்கியிருக்கிறார்,
நம்ம "மக்கள் நீதி மய்யம் " கமல் அய்யா வுக்கு "பேட்டரி லைட் "
சின்னம் கிடைக்கலயாம்,
அவர் வேற என்னை விஸ்வரூபம் எடுக்க வைத்து விடாதீர்கள் என்று கொதித்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்( ஒரு வேளை தலைவர்
"காவல்காரன் " படத்தில் டார்ச் லைட்டுடன் சுரங்கப் பாதைக்குள் ஸ்டைலா வருவாரே
அந்த ஸ்டில்லைப் போட்டு ஓட்டு கேட்க முடியாதோ என்று வருத்தப் படுறார் போல)
இப்படி ஆளாளுக்கு ஆலாப் பறந்து கொண்டிருக்க , அட ஏன்யா இப்படி பறக்குறிய உங்களுக்கெல்லாம் நான் ஒரு சுலபமான வழி சொல்லித் தாரேன் அதை மட்டும் செய்யுங்க வர்ற தேர்தல்ல நீங்கதான் முதலமைச்சர் என்று சொல்லி ஒரு வழியையும் சொல்லியிருக்கிறார்,
அது வேற ஒண்ணும் இல்லீங்க சென்னை கடற்கரையில் இருந்து புடுங்கி எடுத்து மணிமண்டபத்தில்(? )
வைத்துள்ள கணேசன் சிலையை யார் பழையபடி கடற்கரையில் கொண்டு வைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போவது நிச்சயம் என்று நம் "போண்டா மணி " அவர்கள் ஒரு அருமையான கருத்தை சொல்லி பதிவு போட்டிருக்கிறார் ( இந்த ரகசியத்தை கண்டிப்பாக அனைத்து கட்சிகளும் செயல் படுத்துவார்கள் என்று நம்புவோம்,
என்ன ஒரே ஒரு சிக்கல் எல்லா கட்சிகளும் இந்த ஒற்றை வாக்குறுதியை கொடுக்கும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும் அது ஒன்றுதான் பெரிய சிக்கலாக இருக்கப் போகிறது,
யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும், ( அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவேன் என்ற ஒரே ஒரு வாக்குறுதி கொடுத்ததன் மூலம்தான் ஒரு சதவிகித வாக்குகள் கூடக் கிடைத்து ஜெயலலிதா ஆட்சியை பிடித்தாராம்,
எனவே அரசியல் கட்சிகள் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
( நம்ம " போண்டா மணி " நல்லா காமெடி பண்ணுவாப்பல என்று நான் சொன்னதற்கு சில பேர் நம்பியிருக்க மாட்டீர்கள், இப்போ என்ன சொல்றீங்க? )
சரி அடுத்தது நம்ம கனடா தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி க்கு வருவோம் ( பாவம் ராத்திரியெல்லாம் கொட்டக் கொட்ட முழிச்சி முன்னர் இலங்கையில் இருந்த போது தானே
நடத்தி வந்து நாலு பேர் கூட படிக்காத " சிம்மக் குரல் " என்னும் எவரும் சீந்தாக்குரல் நிறைய ஸ்டாக் இருக்கும் போல ,
அதில் தான் முன்பு எழுதிய பொய் பித்தலாட்டங்களை இப்போதும் பெரிய எழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு தினசரி இருக்கும் நாலைந்து வட்டுகளுக்கு கடை பரப்பி சாந்தி அடைய முயற்சிக்கும் தங்கவேலுவே உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்,
சரி விஷயத்துக்கு வருவோம்
" பாபு " படம் தலைவரின் " நீரும் நெருப்பும் " படத்தை வென்றதாம்
சரி "பாபு " படத்தின் தமிழ் நாடு முழுக்க உள்ள வசூல் விபரத்தை வெளியிடு பார்ப்போம்,
எத்தனை அரங்கில் 50 நாள் ஓடியது, எத்தனை அரங்கில் 100 நாள் ஓடியது?
B & C யில் அதன் ஓடிய விபரங்கள் என்ன? வசூல் என்ன?
வெளியிட முடியுமா புளுகுண்ணி தங்க வேலு?
A சென்டர் என்று சொல்லப் படும் நகரங்களில் ஒன்றிரெண்டை தவிர வேறு எங்கு "பாபு " ஓடியது?
B& C சென்டர்களில் ஒரு வாரம், இரண்டு வாரம் கூட ஓடாத ஒரு படத்தை வெற்றிப்படம் என்று சொல்லி நீ மட்டும்தான் சொறிந்து கொள்ள வேண்டும், கூடவே போண்டாவையும் கூப்டுக்க,
உனக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லையா? இப்படி பொய்யா புளுகித் தள்ளுற?
உங்கள் குத்தகை அரங்கங்களிலும் சொந்த அரங்கிலும் 100 நாள் ஓட்டி விட்டால் வெற்றிப்படம் ஆகி விடுமா? ( சென்னையில் மட்டும் வசூல் வேற பத்து லட்சம் என்று புருடா விடுவது, வேறு எங்கும் வசூல் காண்பிக்க முடியாது
காரணம் படம் எப்படிப்பட்ட தோல்வி என்று எடுத்த திருலோகச் சந்தருக்கே நன்றாகத் தெரியும் )
ஆனால் " நீரும் நெருப்பும் " சென்னை யில் 100 நாட்கள் ஓடா மலே தேவி பாரடைஸ் மற்றும் அரங்குகளிலும் எத்தனை லட்சம் வசூல் என்ற விபரம் உனக்குத் தெரியுமா புளுகுண்ணி?
தமிழ் நாடு முழுக்க A, B, C மூன்று சென்டர்களிலும் ஜெய பேரிகை கொட்டிய படம், இன்று வரை கொட்டிக் கொண்டிருக்கும் படம்
அந்த படத்தைப் பற்றி விமர்சிக்க ஒரு தகுதி வேண்டாமா?
தலைவர் " சந்திரோதயம் " படத்தில் சொல்வது போல எனக்கு எதிரியாய் இருக்கக்கூட ஒரு தகுதி வேண்டும்,
அப்படிப்பட்ட தகுதி கணேசனுக்கு உள்ளதா என்ன?
முதல் தடவை வெளியாவதுடன் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படும் கணேசன் படங்கள் என் தலைவனுடன் போட்டி போட முடியுமா?
வெட்டிப்பயலுக்கு பேச்சு என்ன வேண்டிக் கிடக்கு?
இதே போல் இங்கே வெற்றி என்று சொல்லப்பட்ட " சவாலே சமாளி " இலங்கையில் " நீரும் நெருப்புடன் மோத முடியாமல் சரணாகதி அடைந்த கதை உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,
இல்லை என்றால் நினைவூட்ட ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன்
தெரிந்து கொள்,
இந்த கொரோனா காலத்தில் யாருடைய படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை
கடைசி கட்ட முயற்சியாக மதுரை சென்ட்ரலில் கழிந்த ஞாயிறு "ராசபார்ட் ரங்கதுரை "க்கு ஒரு 50 டிக்கெட் கிழித்து விட்டு என்னா ஒரு பில்டப்பு,
அது மட்டுமா திருப்பூர்
மனிஷ் அரங்கில் பள்ளி மாணவர்கள் படம் பார்க்க வந்தார்களாம் ( பள்ளிக்கூடம் திறந்தாச்சா என்ன? )
தலைவர் படங்கள் தமிழகம் முழுக்க ஓடுகிறதே, இதைப் பற்றி தங்கவேலு என்ன சொல்வாரோ தெரியவில்லை,
போதாக்குறைக்கு " அன்பே வா " வேறு 18 ந் தேதி முதல் தமிழகம் முழுக்க பவனி வரப்போகுது
( இதுவும் அமெரிக்க சதியாய் இருக்குமோ?
காரணம் கணேசன் படத்தை தியேட்டர்காரங்க எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்களாமே அப்படியா? )
அடுத்தது நம்ம தங்கவேலு இலங்கை தகவல்கள் என்ற பெயரில் சும்மா அள்ளி விடுறது,
காரணம் யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைப்பு
" உலகம் சுற்றும் வாலிபன் " படத்தைப் பற்றி அன்றைய நாட்களில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதை அப்போதே அன்றைய
" உரிமைக்குரல் பத்திரிகையில் டேவிட் சார் அம்பலப் படுத்தியிருந்தார்
அதை மீண்டும் கோடாங்கி உனக்கு ஞாபகப் படுத்துகிறேன்
யாழில் 115 நாள் ஓடி "தங்கப்பதக்கம் " வசூல் 4, 20, 903
"உலகம் சுற்றும் வாலிபன் " வெறும் 67 நாளில் 4, 22, 302 வசூலை ஏற்படுத்தி தகரத்தை தூக்கி எறிந்தது
அது மட்டுமல்ல நீ தொண்டை வறள கத்திக் கொண்டிருக்கும்
" வசந்த மாளிகை " லி டோ, வெலிங்டன் இரண்டிலும் 106 நாள் மொத்த வசூல் 3, 46, 148
" உலகம் சுற்றும் வாலிபன்" ஸ்ரீதர், மனோகரா இரண்டிலும் வெறும் 50 நாள் வசூல் 3, 75, 502
அடுத்து யாழ் மனோகராவில் தலைவரின் "இதயக்கனி " 14நாளில் மொத்த வசூல் 104, 545
"நினைத்ததை முடிப்பவன்" 14 நாளில் மொத்த வசூல் 102, 926
"தங்கப்பதக்கம் " 14நாள் மொத்த வசூல் 102, 173
இன்னும் நிறைய இருக்கு,
யாரிடம் கயிறு திரிக்கிறாய்? அதை வேற எங்காவது வச்சு க்க புளுகுண்ணி ( ஆதாரம் எல்லாமும் இத்துடன் இணைத்துள்ளேன் )
அடுத்து தலைவரின் " நாளை நமதே " சாதனைகள்
யாழ் ராணி யில் வெறும் 24 நாளில் ஹவுஸ்புல் காட்சிகள் 101
இதற்கு முன் 102 நாள் ஓடி " அவள் ஒரு தொடர்கதை மொத்த வசூல் 3, 34, 862
"நாளை நமதே " வெறும் 69 நாளில் பெற்ற வசூல் 3, 35, 404
இந்த சாதனை மட்டுமல்ல " நாளை நமதே " காலை 10.30 க்கு முன் காண்பிக்கப்படாது என்று அறிவிப்பு வைத்த பிறகும் ரசிகர்களின் நெரிசல் காரணமாக அதிகாலை 2.20 க்கே திரையிடப் பட்டது
மேலும் முதல் நாளில் திரையிட்ட 8 காட்சிகளும் ஹவுஸ்புல்,
கணேசன் எந்த படமும் திரையிட்ட நாளில் 8 காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதா சரித்திரமே இல்லை,
அது வரை திரையிட்ட கணேசனின் அத்தனை படங்களையும் வெறும் ஆறு வாரத்தில் ஓட ஓட அடித்த பெருமையும் " நாளை நமதே " க்கு உண்டு,
அடுத்து ஈழத்தின் மட்டுநகரில் " உலகம் சுற்றும் வாலிபன் " ஓடிய நாட்கள் 116
தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகள் 27,
மொத்த ஹவுஸ் புல் காட்சிகள் 112
நள்ளிரவுக் காட்சிகள்
10
அனைத்தும் ஹவுஸ் புல்
மொத்தம் காண்பிக்கப்பட்ட காட்சிகள் 341
மொத்த வசூல் 1, 94, 726
" தங்கப்பதக்கம் " முதல் நாள் வசூல் 780 ரூபாய் 30 சதம்
" உலகம் சுற்றும் வாலிபன் 341 ஆவது காட்சி வசூல் 788 ரூபாய் 85 சதம்
மட்டு நகரில் கணேசன் படங்கள் ஓடி முடிய வசூல்
வசந்த மாளிகை 49 நாள் ஓடி முடிய 78, 362, 75
தங்கப்பதக்கம் 43 நாள் ஓடி முடிய வசூல் 49, 102, 60
எங்கள் தங்க ராஜா 30 நாள் ஓடி முடிய வசூல் 40, 112, 30
மன்னவன் வந்தானடி 22 நாள் ஓடி முடிய வசூல் 14, 435, 10
நாலு படமும் சேர்த்து மொத்த வசூல் 182, 012.75
இந்த பன்றிக் குட்டிகளுக்கு தலைவரின் பதிலடி ஒரே படம் "உலகம் சுற்றும் வாலிபன்" 116 நாள் மொத்த வசூல் 1, 94, 726.00
மட்டு நகர் ரீகல் அரங்கில் 50 ஹவுஸ் புல் காட்சிகள் ஓடிய ஒரே படம் தலைவரின் " இதயக் கனி " மட்டுமே
ஓடிய நாட்கள் 70
மொத்த வசூல் 1, 15, 701
தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 14,
மொத்த ஹவுஸ் புல் காட்சிகள் 56
இன்னும் நிறைய இருக்கிறது,
தேவைப்பட்டால் தங்கவேலுக்கு இன்னும்
கொடுப்போம் !.....J.JamesWatt...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே*வா " டிஜிட்டல் திரைப்படம்* 18/12/20* முதல் வெளியாகும்*அரங்குகள் விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை :* தேவி காம்ப்ளெக்ஸ்* -தினசரி* பிற்பகல் 12.45* *மாலை 4 .00 மணி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *இரவு* 07.15 மணி*
* * * * * * * * * * * ஆல்பட் காம்ப்ளெக்ஸ் -பிற்பகல் 3 மணி /மாலை 6.30 மணி*
* * * * * * * * * * *பி.வி.ஆர்..அண்ணா நகர் - தினசரி மாலை 6 மணி*
* * * * * * * * * * *பி.வி.ஆர். ஸ்கைவாக் -தினசரி பிற்பகல் 3 மணி*
* * * * * * * * * *பி.வி.ஆர்.,க்ராண்ட் மால், வேளச்சேரி -தினசரி* பிற்பகல் 2.45மணி*
* * * * * * * * ஏ.ஜி.எஸ்., வில்லிவாக்கம் -தினசரி மதியம் 12 மணி*
* * * * * * * *ஏ. ஜி.எஸ்., நாவலூர்* - தினசரி பிற்பகல் 3.15 மணி*
* * * * * * * * * ஏ.ஜி.எஸ். மதுரவாயல் - தினசரி மாலை 6 மணி*
* * * * * * * * *ஏ.ஜி.எஸ்., தி. நகர்* -* தினசரி* -பிற்பகல் 3.45 மணி*
* * * * * * * * *வேலா சினிமாஸ், திருநின்றவூர் -தினசரி காலை 11.30 மணி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *மாலை 6.30 மணி*
* * * * * * * * *பி.வி.ஆர். பல்லாவரம்* -காலை 11.30 மணி*
* * * * * * * * மூலக்கடை- சண்முகா - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 9.45மணி*
மதுரை - சினிப்பிரியா, அண்ணாமலை , சோலைமலை*
கோவை - ப்ரூக்ளின் , கே.ஜி.காம்ப்ளெக்ஸ், அர்ச்சனா தியேட்டர் .
நெல்லை - முத்துராம் காம்ப்ளெக்ஸ், ரத்னா தியேட்டர் .
திண்டுக்கல் - உமா*
போத்தனூர் - அரசன்*
மற்ற அரங்குகள் விவரம் அறிந்ததும் அறிவிக்கப்படும்* .
* * * * * * * * **
-
1965 ஆம் ஆண்டு வெளிமாநிலத்தில் கார்வார் என்ற கடல் பகுதியில் நம் மன்னரின் "ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பு அங்கே நடந்து கொண்டு இருந்தது..
இப்போது இருக்கும் பெப்சி விஜயன் அப்பா சாமிநாதன் அவர்கள் ஏற்பாட்டில் 60 க்கும் மேற்பட்ட துணை சண்டை காட்சி நடிகர்கள் இதரர்கள் அங்கு சென்று இருந்தனர்...
அந்த குழுவுக்கு பொறுப்பு தாதா மிராசி, மற்றும் சித்திரா லட்சுமணன் ஆவர்.
நம்பமுடியாது....இதுவே உண்மை...
அதிகாலை 6 மணிக்கு கடலுக்குள் 15 கிலோ மீட்டர் உள்ளே போய் 2 மிக பெரிய கப்பல்களில் படப்பிடிப்பு நடைபெறும்
தலைவர் அம்மையார் நம்பியார் நாகேஷ் மற்றவர்கள் அனைவரும் ஒரு மின் மோட்டார் பொறுத்த பட்ட படகில் இணைத்து இழுத்து செல்ல பட பின் துணை நடிகர்கள் மீண்டும் கரைக்கு அந்த மின் மோட்டார் படகின் மூலம் அந்த கப்பல் களுக்கு போய் சேர்வர்.
உணவு உடை மாற்றம் மற்றவை எல்லாம் கடலுக்குள் அந்த கப்பல்களில் தான்..
மாலை 5 மணி ஆனவுடன் படப்பிடிப்பு முடிந்து மேலே சொன்ன படி அவர்கள் கரை திரும்ப பின் துணை நடிகர்கள் அடுத்து கரை திரும்புவார்கள்.
ஒரு நாள் துணை நடிகர்கள் வந்த படகை இழுத்து வந்த மின் மோட்டார் படகு கரைக்கு வந்து சேர பின்னால் துணை நடிகர்கள் வந்த படகு கயிறு அறுந்து விட கரை வந்து சேரவில்லை.
மின் படகை ஓட்டி வந்தவர் திகைத்து மீண்டும் திரும்பி இணைப்பு கயிறை சரி செய்து கடலுக்குள் செல்வதற்குள்.
அங்கே காற்றின் வேகம் காரணம் ஆக துணை நடிகர்கள் வந்த படகில் தண்ணீர் நிரம்ப துவங்க அனைவரும் துடி துடித்து போகின்றனர்....தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலம் அது.
படகில் புகுந்த கடல் நீரை வாரி வாரி இறைத்து ஊற்றி கொண்டு இருக்கும் போது அந்த மின் படகு மீண்டும் வந்து கயிறை கட்டி கரை நோக்கி பயணம் செய்தது.
கரையில் இருட்டில் அதுவரை நடந்தது அறியாமல் அவரவர் களைத்து போய் முன்னணி நடிகர்கள் ஓய்வெடுக்க போக.
தப்பித்து பிழைத்து வந்த அந்த துணை நடிகர்கள் கரை அருகில் வந்து சேர்ந்த போது அங்கே இருட்டில் ஒரு உருவம் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது.
கரையில் இவர்கள் அனைவரும் பத்திரம் ஆக இறங்கிய உடன் அவர்கள் அனைவரையும் தனி தனி தனியாக கட்டி அணைத்து கண்ணீருடன் வரவேற்க நின்ற அவர்.
இந்த உலகின் மாபெரும் மனித நேய செம்மல் நம் தங்க தலைவனை பார்த்த உடன்....
ஒட்டு மொத்த கூட்டமும் கண்ணீர் கடலில் மூழ்கியது....
அதனால் தான் அகிலமே சொன்னது சொல்கிறது...சொல்ல போகிறது...தலைவா. நீ " ஆயிரத்தில் ஒருவன்", "லட்சத்தில் ஒருவன்", "கோடியில் கோடிகளில் ஒருவன்", என்று.
வாழ்க தங்கதலைவர் எம்ஜிஆர் புகழ்..நன்றி
தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி......
எனக்கு என்ன என்று இல்லாமல் இக்கரை அவர்கள் திரும்பும் வரை அக்கறை ஓடு நின்ற நெருங்கும் தலைவரின் நினைவு நாள் பதிவுகளில் அனல் பறக்கும்...
விழிகளில் வழியும் கண்ணீருடன்.....
-
எம். ஜி. ஆர்., உருவாகணும் இயற்கையாக
எம் ஜி ஆரை உருவாக்க முடியாது சேர்க்கையாக
நடிப்பவர் எல்லாம் எம் ஜி ஆர் அல்ல
எம் ஜி ஆரிம் வள்ளல் குணம் இயற்க்கையிலே இருந்தது
மனிதநேயம் பிறவியிலே இருந்தது
கருணனை மனம் கூடபிறந்தது
எம் ஜி ஆரோடு
திறமை பிறப்பிலே பதிந்திருந்தது
துணிவு ரத்ததிலே எம் ஜி ஆரிடம் இருந்தது
வீரம் என்றும் எதிலும் வெல்லும் அளவுக்கு இந்தது எம் ஜி ஆரிடம்
சுயநலம் என்றும் இல்லாதிருந்தது எம் ஜி ஆரிடம்
சொத்து சுகம் தன் குடும்பத்தார்க்கு மட்டும் என்று எண்ணாத மனம் எம் ஜி ஆருக்கு இந்தது
தன் உடமைகள் எல்லாம் மக்களுக்கே என கொடுக்கும் பொன்மனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
பாமரை தமிழரை கயவர் துன்புறித்த போதும் தமிழரை இலங்கை படை தாக்கிய போது காக்கும் வீரமனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
இது போல் சகலகலாவல்லவனாக நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவராக ஏழைகளின் ஒளிவிளக்காக மின்னியதாலே தமிழ் மக்கள் எம் ஜி ஆரை தன் தலைவராக தன் முதல்வராக தங்கள் காவல் தெய்வமாக கொண்டனர்
ஆனால் இன்று
தமிழ் மக்களை சினிமா பைத்தியமா நினைத்து தமிழ் திரையில் நடித்து பல கோடிகளை சேர்த்து அதை தமிழர்களுக்கு எதற்க்கும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் சுயநலமாக தன் மாநிலத்தில் சொத்துக்களை முதலீடு செய்து சுகவாழ்வு வாழ்தந்து விட்டு வயதாகி பொழுது போக்க என்பது போல் தமிழர் அரசியலில் இறங்கி பதவி அடைய துடிப்பதும் அதை ஒர் கும்பல் ஆதரிப்பதும் வடிகட்டிய சுயநலம் ஆன்மீகம் மதம் என்று மக்களை குழப்பி தன் தோல்வியை மக்கள் தோல்வி என மக்களை கேவைபடுத்தி நடக்கும் அரசியலை மக்கள் தக்க நேரத்தில் நல்ல பாடம் புகட்டி உணர்த்துவார்கள் தமிழன் சினிமா பைத்தியம் அல்ல என்று
நடிப்பன் எல்லாம் நாடளமுடியாது
எம் ஜி ஆர் பொன்மனத்தோடு நடப்பவன் தான் நாடாளமுடியும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........arm...
-
எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .
எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.
வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .
காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .
கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு
படங்களை தந்தவர் .
எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி
படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .
எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்
போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்
ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே
என்பது வரலாற்று உண்மையாகும் .
எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .
ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-
ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....
திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...
மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....
உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் ..........
-
#பக்தியும் #பிரசாதமும்
நம்ம வாத்தியாரின் தீவிர ரசிகர்
ஒருவர்...எப்படிப்பட்ட ரசிகர் தெரியுமா???
வாத்தியார் சேலத்திற்கு ஷூட்டிங் வரும்போதெல்லாம், உணவு சாப்பிட்ட பின் அந்த இலையை அந்த ரசிகர் தான் எடுப்பார்...(அந்த ரசிகரின் பெயர் சரியாக நினைவில் இல்லை)
அப்படிப்பட்ட ஒரு பாசம், பக்தி
வாத்தியார் மீது...
இப்படியே வருடங்கள் கடந்தது...
வாத்தியார் அஇஅதிமுகவைத் தோற்றுவித்த சமயம்...
சேலத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடந்தது. அதில் அஇஅதிமுகவும் நின்றது...
அதற்கு கழகத்தின் சார்பில் சில விஐபிக்களும் வேட்பாளராகப் போட்டியிட ஆவலாக இருந்தனர்...
எதிர்பாராவிதமாக வாத்தியார் அந்த ரசிகரைக் கூப்பிட்டு... 'நீங்க தான் வேட்பாளர்...' னு அறிவித்தார்...
அவ்வளவு தான், அந்த ரசிகர் பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்...
அந்த ரசிகருக்கும் தான் வேட்பாளராக நிற்க ஆசை...!!!
அதை எப்படித் தெரிவிப்பது என்று சங்கோஜப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தான், வாத்தியார் அப்படித் திருவாய் மலர்ந்தருளினார், முக்காலமும் உணர்ந்த வாத்தியார்...
பின்ன...
தனக்கு எதுவுமே செய்யவில்லையென்றாலும் கூட மற்றவர் வாழ்வில் ஒளியேற்றும் ஒளிவிளக்காகிய நம்ம வாத்தியார்.... தனக்குப் பல காலம் சேவை செய்த ஒரு அதிதீவிர பக்தருக்குத் தம் கருணைமழையைப் பொழியாமலா இருப்பார் .....?!?!?!.........bsm.........
-
Mgr ஆட்சியை தருவேன் - ரஜினிகாந்த்
mgr போல ஆட்சி செய்வேன் - கமல்ஹாசன்
நான் கருப்பு mgr - விஜயகாந்த்
mgr போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் - விஜய்
mgr போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் - t.ராஜேந்தர்
*ஒருத்தன் கூட கருணாநிதி போல னு சொல்லல...*.........