மலர்கள் கேட்டேன்
வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை...
Printable View
மலர்கள் கேட்டேன்
வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை...
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே
சூறை அமுதே கண்ணம்மா...
https://www.youtube.com/watch?v=6wemtXDFX2s
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
Sent from my SM-G935F using Tapatalk
kaNNilE enna uNdu kaNgaL thaan aRiyum
kallilE Iram uNdu kaNgaLa aRiyum
en manam ennavenRu ennaiyanRi yaarukkuth theriyum
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாயானேன்
Sent from my SM-G935F using Tapatalk
oorum therinjikitten ulagam purinjikitten... kanmani en kanmani
Hope it’s correct:noteeth:
Vanakkam suvai nga...
உலகம் பெரிது சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
Vanakam nga nov ngovvv
Very difficult for me to sing ngovvvvv:noteeth:
If u accept this:
:rotfl3:
Siridhu = sinnajchiriya vanna paravai ennathai solluthamma
Athu innisaiyodu thannai maranthu sonnathai solluthamma
No.problem suvai nga...
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே
நாமே கதை பேச இது நல்ல நேரமே
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல kaalam poRandhurucchu
ennOda kashtamellaam maRanjurucchu
en thangacchi vandhuttaa bus mEla yeRi
indha aNNan thaan paaduvEn raagangaLa vaari
mele parakum rocket-u
minnal poochchi jacket-u
aaLai mayakkum facecut-u
adhudhaan ippo market=u
காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே
Hi everybody!
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்...;
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்...;
ஆற்றினிலே கரைபுரளும் …வெள்ளம்....;
ஆசையிலே கரை புரளும் …. உள்ளம்...;
ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்...;
ஆசை தொட்டு விளையாடும் … கண்கள்...;
ஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்
:/ x(
Hi SP
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயீ
வா கடல் அலையே
வளரும் நிலவோடு வா
எண்ணங்கள் வளர்வது
இயற்கைகள் மலர்வது
இன்பங்கள் தெரிவது
உணர்ச்சிகள் வருவது
எதற்காக
எதுக்காக கிட்ட வந்தாளோ?
எத தேடி விட்டு போனாளோ?
விழுந்தாலும் நா ஒடஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, SP, RC, Raj & Raagadevan! :)
எதையோ நினைத்தது
எதுவோ நடந்தது
மனமோ தவித்தது
சமயம் இப்போ கிடைத்தது
புது வடிவம் எடுத்தது
ninaippadhellaam nadandhuvittaal dheivam yedhum illai
nadandhadhaiye ninaithirundhaal amaidhi endrum illai
VaNakkam priya ! :)
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
நான் தானே தேனீ
amaidhikku peyar thaan saanthi
andha amadhiyil yeadhadi saanthi
un pirivinil yeathadi saanthi
un uRavinil thaanadi saanthi
saanthi en saanthi
உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
உதட்டினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
உறவினில் பாதி பாதி
உதட்டினில் பாதி பாதி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி...
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
Sent from my SM-G935F using Tapatalk
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் பண்கள்
கங்கை நதி மீனோ
மங்கை விழி தானோ
அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம்
த ன ன னா...
www.youtube.com/watch?v=ksFWFzcJaGc
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
மங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ... ஹா ஹா ஹா
அம்மம்மோ... ஹா ஹா ஹா...
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க
Hi RD... Priya.... :)
கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்ததுதான்
Hello NOV & Raagadevan! :)
கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
பகலில் ஏதோ கனவு
அலை போல் மோதும் நினைவு
என்ன இது என்ன இது்புதுப்புது மயக்கம்
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
வணக்கம் ப்ரியா & வேலன்! :)
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி...
ஆடிவா பாடி வா
ஆணழகை தேடி வா
பேரின்பம் காணலாம் வா
Sent from my SM-G935F using Tapatalk
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்