பிச்சி?
Printable View
Oops! Becoming very dumb!!!
ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா
இவன் பித்துகுழி
வெட்டி விட்டு போனா அவ வெட்டு கிளி போல
நானு இப்போ ஆனேனடா பித்துகுழி போல
கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே
கண்ணாலே சொன்னாளே அவ காதல சொன்னாளே
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில
எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வைச்சோம்
எஜமான் அவர் சொல்லுக்கு தான்
நாங்க தினம் கட்டுப்பட்டோம்
கட்டகம்பி தூக்கிகிட்டு…
கண்ட படி நான் திரிஞ்சேன்…
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு புதுமையை போலே
பூங்கொடி இடையாளே
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ
உன்ன நெனச்சொன்னும் உருகள போடி
சோகத்தில் ஒண்ணும் வழக்கலத் தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
உன் பின்னழகை காட்டி இந்த சின்ன பையனை வாட்டி
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மனவாட்டி
ஈர வாடை காத்து வீசுது சூடு கொஞ்சம் ஏறும்போது ஆற வைக்குது. மின்னல் தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண்கிளி அதனிடம் ஆண்கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே ...ஆருயிரே ...என் அத்தான்
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா
ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்து
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை
உன்னை நெருங்கும்
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
வந்துவிடு
அலைகள்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை
இந்த காதல் இல்லையேல் இசை ஏன்
இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன்
இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால்
இந்த பூமி கோவிலே அக்காதல் தோன்றினால்
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை
சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா இதயம் துடிப்பதே
மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!
பட்டுத் துகிலென லாமோ?-அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை