நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்
Printable View
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல்
அழகு கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம்
Lilly மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்
எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல்
கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே
கல் மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
தனி தனியா நடந்து வந்தோம்
சேர்ந்து போவோம் வீட்டிலே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
முத்து முத்து விளக்கு
குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லிடையாள் காத்திருக்க
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை
என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய
வந்தாலும் வருவாண்டி
வாக்குப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க
ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம்
மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் மகாராணி
இந்திரன் சபையிலே ஊர்வசியானவள்
முன்னொரு பிறவியில் சந்தித்து போனவள்
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
பூக்காரா ஹே பூக்காரா என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு
எண்ணிக்கை குறையாமல் நீ எல்லாம் பூவை ஒரு முறை கிள்ளி விடு
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கொல்லாதே
கொல்லாதே டீன் ஏஜை
Teenage girls are loving birds
Each one match on come on boy
Don't miss my kiss you always
Darling
Don't worry - it is a Tamil movie song :)
https://www.youtube.com/watch?v=Mbb8ENnVqSQ
வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம்
கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி
ஒவ்வொரு
கண்கள் ஏதோ தேட களவாட நெஞ்சம் தானே பாட
பறந்தோட அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நா ரசிச்சேன்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும்
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளை கூட பால் கறக்கும்
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ
நாட்டுசரக்கு
நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு
தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு
விட்டு புட்ட
மலையாள
இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை குலுக்க வெச்சு கலக்கறியே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளமும் போல் மேனியும்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
அடி முத்தான மொட்டே நீ திரும்பு....
இந்த பித்தான அத்தானை விரும்பு.....
கரு வண்டாட்டம்
மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்
முக்குளித்து