meetAtha oru vINai - pUnthOttam
எனக்கு மிகவும் பிடித்த...அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலின் வரிகள் இதோ!
பாடல்: மீட்டாத ஒரு வீணை
படம்: பூந்தோட்டம்
பாடியவர்: ஹரிஹரன், மஹாலஷ்மி
http://ww.smashits.com/player/flash/...?SongIds=28329
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
பளிங்கினால் ஒரு வீடு அமைக்கவா பொன்மானே?
விழியினால் இரு தீபம் ஏற்றவா அதில்நானே?
மறந்த அந்த பாடலுக்கு அடியெடுத்து கொடுக்கவா?
விருந்து என்னை அழைத்ததென்று புது கவிதை படிக்கவா?
எரிமலையும் பனிமலையென்றே மாறுது ஏ...பைங்கிளி!
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம்
முழுநிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம்
நடந்து செல்லும் வழிமுழுதும் என் நிழலை அனுப்பவா?
துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்து பிடிக்கவா?
ஒரு கனமும் பல யுகமென்றே ஆகுது சொல்...பைங்கிளி!
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
kaatrukenna veli (avargal)
an evergreen number :redjump:
http://www.youtube.com/watch?v=5KcRu4mNZLI
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது ?
(காற்றுக்கென்ன)
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு
(காற்றுக்கென்ன)
தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டு வா கொண்டலே.. இன்றுதான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளையானேன்.. பேசிப்பேசி கிள்ளையானேன்
கோவில் விட்டு கோவில் போவேன்
குற்றமென்ன ஏற்றுக் கொள்வேன்
(காற்றுக்கென்ன)
Re: kaatrukenna veli (avargal)
Quote:
Originally Posted by madhu
an evergreen number :redjump:
http://www.youtube.com/watch?v=5KcRu4mNZLI
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டு வா கொண்டலே.. இன்றுதான் பெண்மை கொண்டேன்
:musicsmile:
wow madhu :ty: :ty: :ty:
Re: meetAtha oru vINai - pUnthOttam
Quote:
Originally Posted by priya32
எனக்கு மிகவும் பிடித்த...அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலின் வரிகள் இதோ!
பாடல்: மீட்டாத ஒரு வீணை
படம்: பூந்தோட்டம்
பாடியவர்: ஹரிஹரன், மஹாலஷ்மி
http://ww.smashits.com/player/flash/...?SongIds=28329
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
aahaaaaaa reethigowlai :D :D :D :redjump: :bluejump:
:ty: priyaaaaaaaaaaaa :ty:
Same raaga as CHINNA KANNAN AZHAKIRAAN...RADHAIYAI :redjump:
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=847496
check out this thread which talks on THAALA of this song which is diff (kanta chaapu )
Coincidentally my yesterday's 'om namaha' is set in ( MISRA chaapu )
reethi gowlaikku oru 'OOOOOOHO' podungo!!
:ty: :ty:
lovely song, I could hear a mild note of feminity in hariharan's voice though :( Would have liked it with out that feminity :cry:
Where is vinatha :huh:
I am sure all of us miss vinatha's posts here :) :(
konjum malarmanjam - janani
Song: konjum malarmanjam
Movie: Janani
Singers: SPB, Vani Jeyaram
http://web.music.coolgoose.com/music...ed80f10ea49219
கொஞ்சும் மலர்மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே
உன்மேனி நாதஸ்வரம் அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்
நானாட எந்தன் மணிச்சதங்கை ஆடும்
நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
இடையென்ன இறைவனா...உள்ளதா...இல்லையா
வானூறும் வண்ண மணிப்புறா உன் தேகம்
ஆடிடும்...பாடிடும்...ஆனந்தம் தேடிடும்
நாள்தோறும் என்மேல் மலர்ச்சிறகை மூடும்
தழுவிடும்...நழுவிடும்...அதுதரும் புது சுகம்
வான் நிலவொளி பரவிடும் பால் மழையதில் பொழிந்திடும்
பார் இனிமைகள் துளிர்விடும் வா இளமைகள் பறந்திடும்
நாள் பார்த்து பாய் போடவா...அந்த நாள்தேடி நான் வாடவா
பொங்கும் புது இன்பம் இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
எங்கும் மலர் பொங்கும் மகரந்தம் தேன் சிந்தும்
அதை தாராயோ நான் நின் உறவே
நதியாக நான் ஆடினேன் தாகம் தணியாமல் நான் வாடினேன்
தீயாக உடல் கொதிப்பெழுந்து நோகும்
நான் உனை தழுவிடும் நாள்வரை பொறுத்திடு
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
வேர்வையின் போர்வையில் வேள்விகள் துவங்கிடும்
பால் அருவியில் குளித்திட நான் தினமுனை அழைத்திட
நீ தனிமையில் அணைத்திட நான் ஒருகனம் சிலிர்த்திட
தேனூற்று நீராட்டுது...நம்மை பூங்காற்று தாலாட்டுது
கொஞ்சும் மலர்மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே