'காலம் வெல்லும்' படத்தில் உங்க கண்ணழகி விஜி ஆடுவாங்க கூட்டத் தலைவர் ஜெய் முன்னாடி. ராட்சசி பின்னிடுவாங்க இல்ல!
Printable View
சரி நித்திரை அழைக்கிறது .. காலையில் சந்திக்கலாம்.
ராஜேஷ் சார் உங்களுக்கு
குலமகள் ராதை திரை படத்தில் நம் ஆலயம் பாடும் பாடல்
ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
காரிருள் அகல் விளக்கை
தூதனுப்பி வைத்தேன் - அது
காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே வழியனுப்ப்பி வைத்தேன் - அது
உன்னிடமே தங்கியதால் உயிர் இழந்து நின்றேன்
காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் அய்யா - நான்
கண்ணீரில் எழுதி வைத்த கதைகள் எல்லாம் பொய்யா
வந்த துன்பம் என் உயிரை எடுத்துக் கொண்ட போதும் - நான்
மறு முறை பிறக்கும்போது மாலையிட்டால் போதும்
என் குட் நைட்
Thanks for "sila nerangalil sila manidhargalai" song Vasu ji..
கடைசி வரி காணாமல் போயிடுச்சு..
"குழந்தைக்குத்தான் நல்ல இதயம்.... ஆனால்...
சில நேரங்களில்..." என்று முடியும்..
ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)
அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...
என் அடுத்த ரிக்வெஸ்டை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
"கடவுள் தந்த செல்வம்" என்பது படத்தின் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை..
பானுமதி நடித்து பாடிய
"உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போலுனை காத்திடுவேன்"
என்ற பாடல் எங்கும் தென்படவில்லை. கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம்.
கோரிக்கையை வைத்து விட்டேன்.. ப்ளீஸ் அன்பர்களே !!
க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் :) ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)
ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..
உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்றகோவல்ன் யாரோ
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)
ராதே என் ராதே வாராதே..
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே :)