-
பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்களுக்கு சொந்தமான கே.பி.எஸ்.தியேட்டர் , கரூர் ஈரோடு சாலையில் கொடுமுடி அருகில்
அமைந்துள்ளது . இந்த அரங்கை திறந்து வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
என்பது குறிப்பிடத்தக்கது .,இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கும் திரை அரங்கத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய்யின் "சர்கார்" திரைப்படம் வெளியாக உள்ளது . அதன் பேனர் தற்போது புகைப்படத்தில் காணலாம்
http://i68.tinypic.com/1j0ow8.jpg
-
-
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர பக்தரான திரு.முருகன் ,சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதிய வீடு கட்டி குடி புகுந்தார் .அதன் கிரகப்பிரவேசம்
நேற்று காலை (28/10/18)ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்தவர்
என்பதால் அந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பித்து திரு.முருகன் தம்பதியரை வாழ்த்தினர் .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட (செல் காமிரா ) புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
புதுமனை புகுவிழா அழைப்பிதழின் தோற்றம்
http://i65.tinypic.com/2ep7qmw.jpg
-
.புதிய வீடு குடிபுகும் தம்பதியர் திருமதி மாலா முருகன் மற்றும் திரு.முருகன் அவர்களுக்கு திரு.பாண்டியராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகிறார் .
அருகில் திருவாளர்கள் : லோகநாதன், குணசேகர் , கணேஷ் ஆகியோர் .
http://i64.tinypic.com/2qrzxwg.jpg
-
திரு.குணசேகர், திரு.பாண்டியராஜ் , திரு.கணேஷ், திரு.முருகன், திருமதி மாலா
http://i67.tinypic.com/29aqkb6.jpg
-
-
திரு.லோகநாதன் , திரு.பாண்டியராஜ் , திரு.கணேஷ், திரு.முருகன், திருமதி மாலா
http://i68.tinypic.com/2jba8eq.jpg
-