ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே
மக்க மனசு தான் துள்ளி எகுருதே
சத்தம் சத்தம் ஹே சத்தம்
ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே
மக்க மனசு தான் துள்ளி எகுருதே
சத்தம் சத்தம் ஹே சத்தம்
ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
Sent from my SM-N770F using Tapatalk
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேகம் திரளுதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண்
Sent from my SM-N770F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை தானே…தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
Sent from my SM-N770F using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
Sent from my SM-N770F using Tapatalk