கோவை நகரில் வெள்ளிகிழமை அன்று ராயல் அரங்கில் திரையிடப்பட்ட ''மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் '' படம் விநியோகஸ்தர்களின் உரிமம் மற்றும் சட்ட சிக்கல் காரணாமாக படத்தை நிறுத்தி விட்டார்கள் . சிக்கல்கள் தீர்ந்த பின்னர் படம் மீண்டும் இதே அரங்கில் திரை யிடப்படும் என்று திரு ரவிச்சந்திரன் அவர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது .