http://i67.tinypic.com/ix8io1.jpg
Printable View
பொன்மனம் பண்பலைவரிசை செயல்படவிருக்கும் செய்தி அறிந்து விவரிக்க இயலா மகிழ்ச்சி அடைந்தேன். அந்நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த நல்ல செய்தியை அறிவித்த பேராசிரியர் அவர்களுக்கும் சகோதரர் ஆர்.எம்.சிவக்குமார் அவர்களுக்கும் நன்றிகள் கோடி. விரைவில் மக்கள் திலகத்தின் பெயரால் ஒரு தொலைக்காட்சி அமையும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
======================
அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆர் பேசியது புரிந்ததா என்று பிரேமலதா கேட்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் கேட்பார்கள். எங்க புரட்சித் தலைவர் போட்டோ போதும் ஓட்டு வாங்க. விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். எங்க புரட்சித் தலைவர் கருணாநிதியை நாக்கு மடித்து பேசியதில்லை. ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சரானார். உங்களைப்போல நாக்கை மடித்துப் பேசி நாடாளுமன்றத் தேர்தல்போல நாசமா போகல. டெபாசிட் வாங்க திராணி இல்லாத உங்களுக்கெல்லாம் ஒரு கட்சி. ஒரு சின்னம்.
#நன்றி சகோதரி விந்தியா..