நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-co...1570.jpg?ver=1
Printable View
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-co...1570.jpg?ver=1
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-co...1583.jpg?ver=1
ராஜேஷ்ஜி
சின்னஞ்சிறு உலகம் என்ற கே.எஸ்.ஜியின் படம்.
மேஜிக் ராதிகா நாயகி. இவர் தன் தோழியருடன் பாடும்
புதுமைப் பெண்களடி
பூமிக்குக் கண்களடி
பாரதி சொன்னானே
கவி பாரதி சொன்னானே
என்ற அருமையான இசையரசியின் பாடல் ஒன்று உண்டு. கேட்டிருக்கிறீர்களா?
மதுஜி! வீடியோ ப்ளீஸ்.
ராஜேஷ்ஜீ,
வாருங்கள் வாருங்கள்...வானத்து மேகங்களே..
பாடுங்கள் பாடுங்கள்.. ஆனந்த கீதங்களே...
http://www.youtube.com/watch?v=DyXTy3bP7V4
மனதை மயக்கும் மதுர கானங்கள்
மூன்றாம் பாகம் முத்தான பாடல்கள்
முக்கியெடுத்து அளிக்கின்ற ராஜேஷ்ஜி
முனையவேண்டும் எனக் கேட்கிறேன்ஜி
வணக்கம் ராகவேந்திரன் சார்.
'சரணாலயம்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்த அற்புதமான ஒரு பாடல்
மலேஷியா வாசுதேவன் மிக அற்புதமாகப் பாடியிருப்பார்.
எழுதுகிறாள் ஒரு புதுக் கவிதை
வண்ண இருவிழியால் இந்தப் பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
நளினியின் நளின நாட்டியம்!? மைக் இல்லாத மோகன்.
வாழை மடல் போல உடலழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடையழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
ரசிக்கக் கூடிய பாடல். ஆர்.சுந்தரராஜன் இயக்கம்தானே.
http://www.youtube.com/watch?v=gnOEZ...yer_detailpage
மோகன், ரூபிணி காதலர்களாக கார்மேகம் கொட்டும் மழையில் ஆடிப்பாடும் மிக அருமையான பாடல். 'நினைக்கத் தெரிந்த மனமே' படத்தில். இளையராஜா இசை. ஜேசுதாசும், ஜானகியும் பின்னியெடுத்த பாடல்.
பாடல் முழுக்க ராஜாவின் ராஜாங்கம் இமயம் தொடுகிறது. மழைப் பாடல் என்றாலே மனுஷர் மகிழ்ச்சி பொங்க ட்யூன் போடுவார். ஜேசுதாஸ் இளமை கொப்பளிக்க அற்புதமாக பாடியிருப்பார். ரூபிணி நல்ல அழகு. மோகனும் நல்ல மூவ்ஸ் கொடுப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்.
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமியெங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு வா அன்பு நெஞ்சமே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LQCXfVdEtCQ