கட்டிலின் மேலேயே தொட்டிலும் !
அத்தை மடியே மெத்தையாக ......குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில் பாச முத்திரை பதித்து நெஞ்சையள்ளும் காதல்மன்னர்!
பஞ்சவர்ணகிளியிலும் கண்ணன் வருவான் கதை சொல்லுவான் தாலாட்டுப் பாடலில் விஜயா !!
https://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo