http://i64.tinypic.com/21omwew.jpg
Printable View
வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களின் துயரம் ஒரு புறம். மறு புறம் என் தங்கத்தலைவன் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வேதனை. சோகத்தின் உச்ச கட்டத்துக்கே சென்று விட்டேன். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் பயன் படுத்திய பொருட்களை முதல் தளத்தில் எடுத்து சென்று பாது காக்க தவறியது துரதிருஷ்டமே ! ,