சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் பெய்யப்போகிறேன்
Printable View
சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் பெய்யப்போகிறேன்
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே
seyyum thozhile dheivam andha
thiramaidhaan namadhu selvam
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்...
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி
என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா...
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
சொல்லத் தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
Sent from my SM-G935F using Tapatalk
அண்ணே வணக்கம்
பழக தெரிய வேண்டும் உலகை பார்த்து ரசிக்க வேண்டும் பெண்ணே
பழக தெரிய வேண்டும்