http://i59.tinypic.com/2hx2rb.jpghttp://i58.tinypic.com/xmmjab.jpg
Printable View
சென்னையில் இன்று காலை நடை பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மக்கள் திலகத்தை பற்றி முன்னாள் நீதிபதிகள் பலரும் பாராட்டி உரையாற்றி உள்ளார்கள் . சென்னை நண்பர்கள் அந்த விழா பற்றிய பதிவுகளை வழங்குவார்கள் .
நண்பர் கலைவேந்தன் கூறியது போல் எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல் ஒலித்து கொண்டே இருக்கிறது .