i love this song akka....great pick :thumbsup:
Printable View
i love this song akka....great pick :thumbsup:
anbu megame :thumbsup:
sp akka,nice song :)
ilangai...never heard b4 :P
இதோ ஒரு மணம் வீசும் வாடாமலர்...
விண்மீன்கள் கண்சிமிட்டும் நேரம்
பெண்ணவளும் இல்லை வெகு தூரம்
கண்களுடன் கண்கள் ஒன்று சேரும்
காட்சிதனை கவிதையாகக் கூறும்..
சிவாஜி, தேவிகா... டி.எம்.எஸ், சுசீலா.. கண்ணதாசன்.. கே.வி.எம்.
http://www.youtube.com/watch?v=B-uTJgjcgWA
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்
( மடி )
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே..
ஆஹா.. ஓஹோ.. ஹூஹூம்..
( மடி )
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
( மடி )
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா.. ஓஹோ.. ஹூஹூம்..
( மடி )
Great songs, mgb, baroque, Shakthi and madhu :)
priya: This is the first time that I ever listened to "vaadaa vaadaa...". The song is well composed and well sung. This song reminds me of my next pick! Here it is:
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
ண்ணாடிப் பொருள் போலடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
ண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா...
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடிப் பொருள் போலடா
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா...
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடிப் பொருள் போலடா...
http://youtube.com/watch?v=gsSjnO-Yj7k
Duet version (audio) by KJY and Chithra:
http://music.cooltoad.com/music/song.php?id=263490
Shakthi, What a song! Two decades + I enjoyed this beauty! :ty: :ty: :ty: :ty: :ty:
SAMUDRA RAJAKUMARI…..Lover boy with Vani Jayaram!
Scintillating romantic musical puts you in trance!
I immerse myself in divine love!
For me, For us Shri.MSV!!
:bluejump: :redjump::bluejump: :redjump: :bluejump: :redjump:
I couldn't find links or lyrics!
love, Vinatha.
http://www.musicindiaonline.com/p/x/...Iot.As1NMvHdW/
Maampoovey.....Machaanai Paatheengala
What a catchy musical,lilting tune, romantic singing !
:musicsmile: :bluejump: :redjump: :bluejump: :redjump:
http://as07.cooltoad.com/music/song.php?id=50076
http://www.musicindiaonline.com/p/x/...PQ9.As1NMvHdW/
pattu selai....Thaai sollai thattadhey.
uranginaalum vizhiththaalum
oorgaL thOrum alaindhaalum
mayanga vaiththadhu oru mugamE...
mangai undhan thirumugamE...
kaasu paNangaL kEtkavillai
jaadhi madhangaL paarkkavillai
thaavi vandhadhu yen manamE...
ini thaazhvum vaazhvum unn vasamE
Romantic MGR with gorgeous Saroja Devi!!
Love to see the visual, youtube illai!
:thumbsup: :clap:
pattu sElai kaatraada...
paruva mEni kooththaada
pattu sElai kaatraada...
paruva mEni kooththaada
kattu koondhal mudiththavaLE...yennai
kaadhal valaiyil adaiththavaLE...
http://music.cooltoad.com/music/song.php?id=298153
There is no word to express how much I love this song!
ஆ ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ ஆ...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
செவ்விதழாய் இது தேன்கனி கோவை...ஆ ஆ ஆ ஆ... (2)
தேவா உன் வானமுதம்...(2)
சேயிழை நூலிடை பின்னல் தோரணம் காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை சலசலசலவென வருகிறதே
வழிகிறதே...ஆ ஆ நதியினில் நீராடு...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ ஆ ஆ ஆ...(2)
நானங்கே தங்கநிலா...ம் ம் ம் ம்...
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம் யாகமும் யோகமும் என்ன நாடகம்
ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ...ஆ
பிரம்மாவின் கைவண்ணம் நானே இளமையில் ஒரு மயில் தனிமையிலே
தவிக்கிறதே...ஏ ஏ ஒருமுறை பாராயோ...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
அந்தி மாகலையில் இந்த மேகலைகள் அசையும் அசைவிலே இசைவிலே
இடை ஒடிய ஒடிய நடைகள் பயிலும் மயில் இதுதானே
தத்தஜம் ததகிடஜம் தக தகதீம்த தகதீம்த தகதாம்தக
தகிட திகிட தொம்கிட நம்கிட தகதிமி
தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிடதாம்
விழியிலே மரகதம் இதழ்கள் சோமபாணம்
தகிடதாம் தகிடதாம் தகிடதாம்த
தரிகிடதாம் தரிகிடதாம் கிடதக தரிகிடதாம்
நித்தம் பரிமாற வரவா தலைவா
ரிம்ம ரிமபப மபநிநிபமப...ரிம்ம ரிமபப மபநிநிபமப
தாம்த தகதாம்த தகதீம் தகதாம்
இளைய தேகம் இரவுநேரம் விரகதாபம் எரியுதே
தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடஜம்த நம்கிடஜம்
முகிலிலாத குழலும் உந்தன் உறவுதேடி அலையுதே
தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடதஜம்த நம்கிடதஜம்
...
தவமது கலைவது தெரிகிறது...அருள்கொடு மா தேவா...அருகினில் மாதே வா...
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே
very nice song, priyakka :P
Four great songs... scenes from four different movies... four great dancers... what a show!!!
"oru muRai vandhu paaRthaayaa..." - Shobhana in MANICHITHRATHAAZHU (Malayalam):
http://youtube.com/watch?v=8rpztQhz2Aw
"raa raa sarasuga raa raa... " - Soundarya in APTHAMITRA (Kannada):
http://youtube.com/watch?v=QC75aqx6OkY
"raa raa sarasuga raa raa..." -Jyothika in CHANDRAMUKHI (Tamil):
http://youtube.com/watch?v=n2t8Ws3cOT8
"amhi je tomhaar..." - Vidya Balan in BHOOL BHULAIYA (Hindi):
http://youtube.com/watch?v=4fenMgi-aDQ