எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன்
Printable View
எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன்
dhevan kovil maNI Osai nalla sedhigaL sollum maNi Osai
paavigaL meedhum aaNdavan kaattum paasathin....
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனை பாட வேண்டும் ஆயிரம்...
aayiram malargaLe malarungaL
amudha geetham........
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்...
vedham aNUvilum oru naadham
naan paaddum raagangaL naadha viinodham
saavin Osai
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து சேவை...
maanida sevai sogamaa kalai vaaNi nee sol
maanida........
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னைக் காண ஆஆ ஆ
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னைக் காண
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையை கண் பாரம்மா
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்த பின்
இன்னொருவன் முகம் பாராதே பாராதே
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்த பின்
இன்னொருவன் முகம் பாராதே
சுபஷனி மதாங்கனி
சுபஷனி மதாங்கனி
தோழர்கள் பார்வையில்
கேலிகள்...
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ..
என்றுதான் பெறுவேனோ
என் அங்கம் குளிர வாரி அணைத்து அக மகிழ்வேனோ
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பான் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும்
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே...
நான் கேட்கும் மனம் ஒரு கவிதை எழுத தூண்டிடுதே
உடலும் உயிரும் உருக உருக ஆயிரம்
கனவும் நனவும் பெருக பெருக பரவசமே
பரவசம் பரவசம் பரவசம்
ராத்திரியின் சொந்தக்காரா
ரகசிய போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ் நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம்
தனியாகக் குளித்தால்
kutraala aruviyile kuLiththadhu pol irukkudhaa
manasai mayakkudhaa
மனசு மயங்கும் மௌன கீதம் பா......டு
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தே.....டு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கி
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்...
மலர் போல என் மனதைப் பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடும் நெருப்பில் ஏன் எறிந்தாய்
பனித்துளியின்
பனித்துளி போலொரு சூரியன் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில்...
manjaL veyil maalaiyile vaNNa poonkaavile
pancha varNa kiLigal konjum paravasam........
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கை...
konjum salangai oli kettu nenjil
pongudhammaa pudhiya paattu
kaaviya......
காவியத்தின் தலைவன் ராமனடி தோழி
கற்பனைக்கெட்டாத அழகனடி
அவன் ஆவியில்
ஆவியே தாலாட்டும் பாவியே நான் தானே தெரியுமா
கண்மணி
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை...
வீட்டுக்குள் தோன்றும் சோகமும் நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
...............
ஆறேழு ஆண்டு போனதும் அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம்
பூக்கள் எத்தனை வகைப்படும்
அவை எல்லாம் உந்தன் புகைப்படம்
நிறங்கள் எத்தனை வகைப்படும்
அவை எல்லாம் உந்தன் வரைபடம்...
நீலக் கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள்...
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா
உன் கால் தடம்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலை பாயுமே
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை...