-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே வா டிஜிட்டல் வெளியீடு அரங்குகள் தொடர்ச்சி........ ( 18/10/20 வெள்ளி முதல் )
------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை*- சினிப்பொலிஸ் ,பி.எஸ்.ஆர். மால், ஓ.எம்.ஆர் .* துரைப்பாக்கம்* * * தினசரி மாலை 6.15 மணி*
* * * * * * * * * * ஐநாக்ஸ் , மெரினா*மால்,* ஓ.எம்.ஆர். -தினசரி பிற்பகல் 3.15 மணி*
* * * * * * * * * * *பி.வி.ஆர்.- எஸ்.கே..எல்.எஸ்.காலக்சி மால், ரெட்*ஹில்ஸ்*
* * * * * * * * * * *தினசரி* மாலை 6.30 மணி*
* * * * * * * * * * *எஸ்கேப் -எக்ஸ்பிரஸ் மால், ராயப்பேட்டை*
* * * * * * * * * * *தினசரி பிற்பகல் 12.15 மணி*
* * * * * * * * * * பலாஸோ*,விஜயா*போரம் மால், வடபழனி ,
* * * * * * * * * *தினசரி மாலை 6 மணி*
* * * * * * * * * *பரங்கிமலை*ஜோதி -தினசரி பிற்பகல் 2.30 மணி /இரவு 10 மணி*
* * * * * * * * * லக்ஸ்*சினிமாஸ் - தினசரி இரவு 7.10 மணி*
* * * * * * * * *பி.வி.ஆர். ,அம்பா*மால், நெல்சன் மாணிக்கம் சாலை*
* * * * * * * * *தினசரி பிற்பகல் 3.10 மணி*
* * * * * * * * *சத்யம்*சினிமாஸ் -தினசரி பிற்பகல் 3 மணி*
* * * * * * * * உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ் -தினசரி பிற்பகல் 3 மணி /மாலை 6.30மணி*
* * * * * * * * *
-
தென் மாவட்டங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே வா டிஜிட்டல் வெளியீடு தொடர்ச்சி ...............(18/12/20 முதல் )
------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி -கே.எஸ்.பி.எஸ். கணபதி*
கோவில்பட்டி -லட்சுமி*
நாகர்கோவில் - வள்ளி*
தென்காசி*- பி.எஸ்.எஸ். காம்ப்ளக்ஸ்*
ஆலங்குளம்*- டி.பி.வி. காம்ப்ளக்ஸ்*
சங்கரன் கோவில்*- கீதாலயா*
சுரண்டை*- கவிதா*
சாத்தான்குளம் - லட்சுமி*
புளியம்பட்டி - மீனாட்சி*
அம்பாசமுத்திரம் - பாலாஜி*
தகவல் உதவி :நெல்லை திரு.வி.ராஜா .
-
மாலை மலர் - 16/12/20
---------------------------------------
எம்.ஜி.ஆர். வேடம் குறித்து*நடிகர்*அரவிந்த்சாமி நெகிழ்ச்சி .
------------------------------------------------------------------------------------------------
*இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி , பாலிவுட் நடிகை கங்கனா* ரனாவத் , சமுத்திரக்கனி, பூர்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி.* ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை கூறும் படமாக*தலைவி படம் அமைந்துள்ளதால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் .
இந்தப்படத்திற்காக புரட்சி தலைவரின் அழகையும், வசீகரத்தையும் முடிந்த அளவிற்கு நெருக்கமாக என்னிடம் அந்த* * *வித்தையை* கடைசி முறையாக கொண்டு வரும் ரஷீத் சாருக்கு எனது நன்றி என* நடிகர் அரவிந்த்சாமி**தெரிவித்துள்ளார் .**
-
துக்ளக் வார இதழ் - 23/12/20
----------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாட்டு பாடிய மத்திய பிரதேச முதல்வர்*
சிவராஜ் சிங் சவுகான்*
----------------------------------------------------------------------------------------------------------
பா. ஜ.க.வின்* தமிழக தலைவர் திரு. முருகன் 6/11/20;ல்* திருத்தணியில் துவக்கிய வேல் யாத்திரை* 07/12/20ல் திருச்செந்தூரில் நிறைவடைந்தது . யாத்திரையின் நிறைவு விழா திருச்செந்தூரில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது ..
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விழாவிற்கு தமிழர்கள் பாணியில்*வேஷ்டி, சட்டை துண்டுடன் , வந்தார் .* தமிழில் வணக்கம் சொல்லி பேச்சை துவக்கிய அவர் , மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படகோட்டி பட பாடலை பாடி அசத்தினார் . கொடுத்ததெல்லாம் கொடுத்தான் , அவன் யாருக்காக கொடுத்தான் ,ஒருத்தருக்கா கொடுத்தான் , இல்லை ஊருக்காக கொடுத்தான் .என்று அவர் பாடியதும் , கூட்டத்தில் பலத்த கைதட்டல்கள் விழுந்தனவாம்
-
அஇஅதிமுக., செய்யத் தவறியதை.. கையில் எடுத்த ரஜினி, கமல், பாஜக.
சென்னை: அதிமுக செய்யாததை, பாஜக, கமல், ரஜினி என வேற்று கட்சிக்காரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆம்.. "எம்ஜிஆர் அரசியலை" கையில் எடுத்துள்ளனர் இவர்கள் எல்லாரும்..!
தமிழக அரசியல் வரலாற்றிலேயே கரீஷ்மா என்று சொல்வார்களே, அது எக்கச்சக்கமாக கொட்டி கிடந்தது எம்ஜிஆரிடம்தான்.. எம்ஜிஆருக்கு பிறகு இப்படி ஒரு வசீகர தலைவரை இந்த தமிழ்நாடு பார்த்ததில்லை.(இனிமேலும் பார்க்க, முடியாத இயலாத சூழ்நிலை)
கொள்கைகள், திட்டங்கள், அதிரடிகள் இருந்தாலும், எம்ஜிஆரை கடைசிவரை மக்கள் மனசில் நிறைந்திருக்க காரணம் அவரது தோற்றம்தான்!
தன் பிம்பத்திற்கு மவுசு இருக்கிறது என்று எம்ஜிஆருக்கு அன்றே தெரிந்தாலும், அதற்காக அரசியலை அசால்ட்டாக அவர் நடத்தவில்லை.. கணக்கு போட்டுதான் தன் வெற்றியை ஒவ்வொரு முறையும் நிரூபித்தார்.. சொல்லி சொல்லியே எதிர்க்கட்சிகளை திணறடித்தார்.. 10 வருட ஆட்சி காலத்தில் எத்தனையோ விமர்சனங்களை எம்ஜிஆர் சுமந்தாலும் அத்தனையையும் முறியடித்துவிட்டுதான் எம்ஜிஆர் ஓய்ந்தார்!
ஆளுமை
அதனால்தானோ என்னவோ, எம்ஜிஆரின் ஆளுமை, அவரது சிறப்புகள், தொடர்ந்து 3 முறை பெற்ற மகத்தான வெற்றி போன்றவைகளை முன்னிறுத்தியே, அவருக்கு பின் வருபவர்கள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.. இதில் ஜெயலலிதா முதல் வெற்றியை பெற்று, எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துக்கு பிறகு, அம்மா என்ற மூன்றெழுத்தில் நிலைகொண்டுவிட்டார்.
மூன்றெழுத்து
அதற்காக கமல், ரஜினி, பாஜக போன்ற மூன்றெழுத்துக்களும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை.. விஜயகாந்த்தை கூட, நடிக்கும்போதே கறுப்பு எம்ஜிஆர் என்று சொன்னார்கள்.. இதற்கு காரணம் நடிப்பு இல்லை, விஜயகாந்தின் மனசுதான்.. அந்த வள்ளல்குணம்தான்.. அதனால்தான், எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் நல்லாட்சி என்று மக்கள் நினைத்து, மாஸ் வெற்றியை ஆரம்ப காலங்களில் தந்தனர்.
கமல்
இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் எம்ஜிஆரின் ஆசை, தனது ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று சொல்லி உள்ளார்.. தனது திட்டத்துக்கும் நாளை நமதே என்று பெயர் வைத்திருக்கிறார்.. சின்ன வயசில் நாளை நமதே படத்தில் கமல் நடிக்க வேண்டி இருந்ததாம்.. ஆனால், அது முடியாமல் போகவும், கட்சிக்குள்ளாவது இந்த பெயர் இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டு வைத்துள்ளார். "நான் அவர் மடியில் வளர்ந்தவன்... நினைவிருக்கட்டும்" என்று ட்வீட் போட்டு அதிமுக, அமமுக தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தி விட்டுள்ளார்.
ரஜினி
ரஜினியும் எம்ஜிஆரை விட்டுவைக்கவில்லை.. "அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி... அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.. இன்னைக்கு நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவே அவர்தான் முக்கிய காரணம்.. அவர் சிபாரிசு செய்துதான் என் கல்யாணம் நடந்தது" என்று ஒரு விழாவில் பேசியிருந்ததை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையேதான் லீலா பேலஸ் ஓட்டலிலும் சொன்னார்.
பாஜக
இவர்களாவது பரவாயில்லை, எம்ஜிஆருடன் ஏதோ ஒரு தொடர்பில் இருந்தவர்கள், சினிமாவில் பயணித்தவர்கள்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பாஜக இதில் நுழைந்து, எம்ஜிஆரை தன் பக்கம் வாரிக் கொண்டது, மொத்த தமிழ்நாட்டிற்குமே ஆச்சரியத்தை தந்தது.. ஆச்சரியம் என்று சொல்வதைவிட, திருவள்ளுவர் முதல் பாரதியார் வரை விட்டுவைக்காத பாஜக, எம்ஜிஆரை மட்டும் ஏன் சொந்தம் கொண்டாடியது என்ற குழப்பம்தான் அதிகமாக இருந்தது. வேல் யாத்திரை கொடியில் எம்ஜிஆர் இருந்ததுதான் ஹைலைட்!
சந்தேகம்
நியாயப்படி பார்த்தால், இதையெல்லாம் அதிமுகதான் செய்ய வேண்டும்.. இந்த 4 வருடகாலமாக, "மாண்புமிகு அம்மாவின் ஆட்சி..." என்று சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், எம்ஜிஆர் பெயரை அவ்வளவாக உச்சரிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.. ஒருவேளை இவர்கள் உச்சரிக்க தவறியதால், மற்றவர்கள் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி கொள்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.
மறக்க முடியவில்லை
தங்கள் அதிமுக நிகழ்ச்சிகளில், ஒருசில அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தவிர எம்ஜிஆரை பற்றி பேசுவதும், நினைவுகூர்வதும் குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.. ஆனால் மற்றவர்கள் எம்ஜிஆரிடம் நெருங்கினால், அதை மட்டும் அதிமுகவால் ஜீரணிக்கவும் முடியவில்லை.. உண்மையிலேயே எம்ஜிஆர் யாருக்கு சொந்தம்? தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மறக்கடிக்கப்பட்டு விடுவாரா? என்று சொல்ல தெரியவில்லை.. ஆனால் இறந்து 33 வருஷமாகியும் எம்ஜிஆர் பளிச்சென ஜொலித்து கொண்டே இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது!!
கட்டுரை-Hema Vandhana-நன்றி..........
-
அகில உலக அரசியல் பொது வாழ்வில் தன் வியர்வை சிந்தி பசி பட்டினி கிடந்து நினைத்த இடத்தை திரை உலகில் அடைந்த பிறகும்..
சின்ன நடிகர் ஆக வந்து பின் புரட்சிநடிகர் ஆக உருவெடுத்து....தான் சார்ந்த தொழிலில் இருக்கும் போது தான் ரத்த கண்ணீர் விட்டு உழைத்து சம்பாதித்த பொன் பொருளை அடுத்தவருக்கு கொடுக்கும் போது முகம் வாடாமல் சிரித்து கொண்டே வழங்கிய ஒரே ஒப்பற்ற வள்ளல்.
திரையுலகம் உச்சம் தொட்டு பொது வாழ்வு அரசியலில் பலர் உச்சம் தொட காரணம் ஆக இருந்து...
நானே எல்லாம் என்று ஒரு இடத்தில் கூட தன் பெருமை பேசாமல்
முதுகில் குத்திய ஒருவரை வீழ்த்த வேண்டும் நீங்கள் என்று தமிழ்நாடே ஆணையிட.... அதன் பின் அரியணை தான் ஏறி அதற்கு பின்னும் பலரை அரியணை ஏற்றி..
தான் மறையும் நாட்கள் முன்பே தான் சம்பாதித்த சொத்துக்களின் பெரும் பகுதியை இந்த நாட்டு மக்களுக்கு என்று எழுதி வைத்த தலைவர் பொது வாழ்வில் எவரும் எங்கும் உண்டா என்று ஊர் எங்கும் நாடெங்கும் உலகெங்கும் தேடியும் ஒருவரும் இல்லை.
அவரை போல நாங்களும் வருவோம் என்று சொல்லும் அனைவருக்கும் ஒரே விண்ணப்பம்.
அவரை போல நீங்கள் உழைத்து சம்பாதித்த பெரும் சொத்துக்களை அவரை போல கண் காது உடல் குறை பாடு உள்ளவர்கள் முன்னேற்றத்துக்கு எழுதி வைத்து விட்டு வருவீர்களா?.
பாவிகள் பலர் வாழும் இந்த உலகில் பாவம் நீங்கள் அவர் பெயரை சொல்வதில் மகிழ்ச்சியே எங்களுக்கு....
உங்களை நோக்கி எங்கள் எதிர்வினை என்றும் இல்லை .உங்களுக்கு ஒரு சின்ன யோசனை மட்டுமே...
சின்ன குழந்தை போல மனம் எங்கள் தலைவருக்கு...படமே சாட்சி..ஒரு தொப்பியை ஒரு கடையில் பார்த்து ரசித்து வாங்கி உடனே தலையில் போட்டு கொண்டு நடந்து வரும் இளகிய மனம் கொண்ட எங்கள் எம்ஜிஆர் போல ஒருவர்
இந்த உலகில் மீண்டும் அவரை போல ஒருவர் தோன்றுவது அரிது அரிது..
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன் நன்றி..நன்றி..தொடரும்
படத்தில் தலைவர் அள்ளி அள்ளி கொடுப்பதை என்றும் தடுக்காத ராமன் தேடிய ஜானகி ...அவர்கள்....nm...
-
" மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.
ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.
ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.
அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."
##கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!..........gdr...
-
உ...த்தமன். பதிவு 2
-----------------------------------
இந்த தொடர், டைரி எழுதும் பழக்கம் இல்லாததால், முழுக்க முழுக்க என் ஞாபக சக்தியின் அடிப்படையில் எழுதுவதால் ஒரு சில தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காரனேஷன் தியேட்டரில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுகிறதென்றால் அது மிகுந்த ஆச்சர்யமான விஷயம். ஆனால் ஜோஸப் தியேட்டர் அப்படி அல்ல. கொஞ்சம் பெரிய படங்களை வெளியிடுவார்கள். ஆனால் அய்யன் படத்தை நன்றாக ஓட்டுவார்கள் என்பதால் கைஸ்களுக்கு ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். ஏதாவது அய்யன் படம் ஜோஸப்பில் வெளியானால் படம் ஓரளவு ஓடினால் போதும்,கைஸ்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடும்.
பின்னர் எளிதில் 50 நாட்களை கடத்தி விடுவார்கள். ஆனால் 50 வது நாளிலேயே கடைசி போட்டு விடுவார்கள். தியேட்டரிலேயே காபி, டீ ஸ்டால் என்று ஒன்று இருக்கும். அதை காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் தினசரி வாடகையை தியேட்டர் காரர்களுக்கு கட்ட வேண்டியதிருக்கும். அதனால் தியேட்டரில் குறைந்த பட்சம் 200 பேராவது இருந்தால்தான் ஸ்டால் நடத்த முடியும். அப்படியும் அய்யனின் 1964 ல் வெளியான அய்யனின் சொந்த கலர் படம் ஒன்றை 50 நாட்கள் ஓட்ட முயன்றனர்.
அன்றைய கால கட்டத்தில் தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள் போட்டாலும் ஒரே வாரத்தில் அதாவது 10 அல்லது 11 வது நாளோடு மாட்னி காட்சியை ரத்து செய்து விட்டு தினசரி 2 ஞாயிறு 3 காட்சிகள் ஆக்கி விடுவார்கள். அய்யனின் படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இரவு 10 மணி காட்சிக்கு ஆட்கள் வருவது மிகவும் சிரமமான விஷயம். அந்த படத்திற்கு 3வது வாரத்திலிருந்து இரவுக்காட்சிக்கு 50 பேர்களுக்கும் குறைவாக வருகை இருந்ததால் ஸ்டால் நடத்துபவருக்கு கட்டுபடியாகவில்லை. அவர் ஸ்டாலை அடைத்து விட்டு சென்று விட்டார்.
அதை பேப்பரில். பெட்டி செய்தியாக போட்டு விட்டார்கள்.
ஜோஸப் தியேட்டரில் பீடா கடை அடைப்பு என்ற தலைப்பில் செய்தியை போட்டு விட்டு படத்தின் பெயரை குறிப்பிடவில்லை. எங்கள் ஊரில் இரவுக் காட்சிக்கு வருபவர்களில் ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் மிகவும் சொற்பமாகவும்தான் வருவார்கள். அதிலும் ஆண்கள் வேலைக்கு போய் விட்டு இரவுக் காட்சி சினிமாவுக்கு செல்பவர்களே அதிகம். பொதுவாக எம்ஜிஆர் படம் ஒன்றுதான் இரவுக் காட்சி ஓரளவு நிறைந்து காணப்படும்.
ம கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் ரசிகர்கள் அங்கே உள்ள பீடா கடையில் ஏதாவது வாங்கி விட்டு என்னண்ணே படம் எப்படி போகுது என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
அதனால் எம்ஜிஆர் படம் போட்டால் 2 வது காட்சிக்கு எப்படியாவது கூட்டம் வந்து விடும் என்பதால் ஸ்டால் உரிமையாளர்கள் அதையே விரும்புவார்கள். அதனால் அடிக்கடி வரும் எம்ஜிஆர் ரசிகர்கள் ஸ்டால் நடத்துபவரிடம் நட்பாக பழகுவார்கள்.
அவர்கள் மூலமாக அடுத்த படம் என்ன? எப்போது வெளியாகும் என்பதையும் தெரிந்து வெளியே சொல்வார்கள். ஜோஸப் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய படமென்றால் அது எம்ஜிஆரின் "மாட்டுக்கார வேலன்"தான். "எங்க மாமா" முதல் வெளியீட்டில் வெளிவரவில்லை.
"வேலனின்" ஆவேசத்தை கண்டு பதுங்கிய"மாமா" 2 மாதம் கழித்தே பாலகிருஷ்ணாவில் திரைக்கு வந்ததுடன் 15 நாளில் வேறு ஊருக்கு தூக்கி வீசப்பட்டார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் அலாவுதீன் கில்ஜி குத்திட்டீயில் சிக்கிய மங்கோலிய மன்னனின் தலை மாதிரி வி.சி.அய்யனின் படங்கள் புரட்சி நடிகரின் படங்களோடு மோதி முதலை இழந்ததுதான் மிச்சம். வெள்ளம் வருகிறது தெரிந்து எவனாவது வெள்ளாமை வைப்பானா? இந்த புறமுதுகு காயங்கள் புரையோடிய வைராக்யமாக மாறி "உ....த்தமனி"ன்
களப்பணிக்கு வித்திட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..
"மாட்டுக்கார வேலன்" இங்கு 76 நாட்கள் ஓடியது. இறுதி வரை தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகளாக ஓடியது ஒரு மிகப் பெரும் ஆச்சர்யமே. 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை திடீரென்று காவல்துறை உதவியுடன் தூக்கி விட்டு அடுத்து ஒரு பழைய படத்தை திரையிட்டார்கள். முதல் நாளும் இறுதி நாளும் காவல்துறை உதவியுடன் ஓடிய ஒரே படம் "மாட்டுக்கார வேலன்தா"ன். ஆனால் "மாட்டுக்கார வேலன்" கடைசி நாளன்று ஹவுஸ்புல் அளவுக்கு கூட்டம் இருந்தது. மறுநாள் திரையிட்ட படத்துக்கு மிகவும் சொற்பமாகவே கூட்டம் வந்தது குறிப்பிடத்தக்கது..
தொடர்ந்து பேசுகிறேன்...........ksr.........
-
எம்ஜியாரை நெருங்க முடியாமல் திணறும் தமிழ் ஹீரோக்கள்..!! தலைவர் மறைந்தாலும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை..!!

மக்கள் திலகம் , புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் நடிப்பில், மக்கள் புகழில் அவரை மிஞ்சும் அளவிற்கு இன்னும் தமிழித்திரையில் கதாநாயகர்கள் உருவாகவில்லை என்ற நிலையே உள்ளது. எம்ஜிஆர் நடித்து பெயர் வாங்கிய தலைப்புகளை தங்கள் படத்திற்கு வைப்பதில் இளம் கதாநாயகர்களிடேயை கடும் போட்டி நிலவுவதே இதற்கு காரணம்.
அசுரன் படத்தை முடித்த கையோடு இயக்குனர் சுப்புராஜ்ஜின் மற்றொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதி லண்டனில் படமாக்கப்பட இருக்கிறது. அப் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. எம்ஜிஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை நிகழ்த்திய பெருமை இப்படத்திற்கு உண்டு. இந்த படத்தின் தலைப்பை பெறும் முயற்ச்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே. எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் வீட்டுப் பிள்ளை என்ற பெயரை நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது எனவே இடையில் படத்தின் பெயரை நம்ம வீட்டு பிள்ளை என்று அவர்கள் பெயர்மாற்றிவிட்டனர். 
இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தலைப்பை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அது குறித்து கூறிய தயாரிப்பாளர் சாய் நாகராஜ், எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜட்டலில் புதிப்பித்து வருகிறோம் விரைவில் படம் புதுப்பொலிவுடன் திரைக்கு வர உள்ளது என்றார். படத்தின் உரிமை தன்னிடத்தில் உள்ளது அதை யாருக்கும் எப்போதும் தரமாட்டேன் என்று அவர் காராரக கூறியுள்ளார் இந்த நிலையில் தனுஷ் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற தலைப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னதான் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் மக்களின் இதயங்களை வென்ற எம்ஜிஆரின் பெயரைச் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டும் அளவில்தான் தமிழ்த் திரை ஹீரோக்கள் உள்ளனர். எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் உச்சத்தை நெருங்க கதாநாயகர்கள் இன்னும் பிறக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது....dev...
-
உ.சு.வா. படம் பற்றி... அன்றைய தி.மு.க. அரசு சிவகாசியில் போஸ்டர்கள் அடிக்க கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் ஒரு உழைப்பாளி தந்த ஐடியா தான் ஸ்டிக்கர் மூலமாக விளம்பரங்கள் செய்யலாம் என்பது.. அந்த ஸ்டிக்கரில் தான் நமது புரட்சி தலைவர் மஞ்சள் நிற ஆடையுடன் ஒரு தொப்பி போட்டுக் கொண்டு தனது வலது கையினைத் தூக்கிக் கொண்டு கொடுத்த போஸ் பிரிண்ட் ஆகியிருந்தது.. அதேபோல் படத்தின் பிரிண்ட்கள் மும்பையில் தான் போடப்பட்டது. அதை விமானத்தில் கொண்டு வருவதாக செய்திகள் பரப்பிவிட்டு சாதாரணமாக ரயில் மூலமாக தமிழகம் வந்தது. தி.மு.க. குண்டாஸ் விமானம் மூலமாக வந்த படப்பெட்டியில் உள்ள ஃபிலிம் ரோல்களை இடை மறித்து எரித்தது ஒரு கேவலமான சரித்திரம். நமது புரட்சித்தலைவர் அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது ' இந்த படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனங்கள் வரட்டும்.. எனக்கு கவலையில்லை.. ஆனால் 50 பைசா கட்டணத்தில் என் நாட்டு மக்கள் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளைப் பார்க்கும்போதும் அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி ஒன்றே போதும் எனக் கூறியதுதான் அவரது உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது...Dvn...
-
#அன்பே_வா...மக்கள் திலகம் MGR.,
#AnbeVaa Digitally Remastered Movie Theatre List, Chennai - 18.12.2020 :
Bookings Open now...
Devi Ciniplex, Anna salai- 12.45 Pm, 4.00 Pm, 7.15 Pm
Albert Complex, Egmore- 3.00 Pm, 6.30 Pm
Woodlands Complex, Royapettah - 3.00 Pm, 6.30 Pm
Sri Shanmuga 4K Dolby Atmos, G.N.T Road, Moolakadai - 3.00 Pm, 9.45 Pm
Jothi Theatre, St.Thomas Mount - 2.30 Pm, 10.00 Pm
Vela Cinemas, Thiruninravur - 11.30 Am, 6.30 Pm
PVR - Annanagar - 6.00 Pm
PVR, Velachery - 2.50 Pm
PVR Ampa Skywalk Mall, Aminjikarai - 3.10 Pm
PVR Grand Galada, Pallavaram - 11.30 Pm
PVR SKLS Galaxy Mall, Red Hills - 6.30 Pm
INOX The Marina Mall, OMR - 3.15 Pm (Screen 8)
Ags Cinemas, Villivakkam - 12.00 Pm
Ags Cinemas, OMR Navalur - 3.15 Pm
Ags Cinemas, Maduravoyal - 6.05 Pm
Ags Cinemas, T.Nagar - 3.45 Pm
SPI: Sarhyam Cinemas, Royapettah - 3.00 Pm
SPI: Escape Cinemas, Royapettah - 12.15 Pm
SPI: Pallazo, Vadapazhani - 6.00 Pm
Luxe Cinemas, Velachery - 7.10 Pm
Cinepolis, OMR, Thoraipakkam - 6.15 Pm...UBU.............
-
"அன்பே வா" காலத்தை வென்ற காவியம் இன்று ஏறத்தாழ 150- 200 திரையரங்குகளில் வெளியாவது நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... கொரனா காலத்துக்கு பின் வெளியிடப்படும் ஒரு மிக முக்கியமான திரைப்பட காவியத்திற்கு எப்படியெல்லாம் நாளிதழ்கள், சஞ்சிகைகள் போன்றவற்றில் விளம்பரங்கள், பல வகையான டிசைன் போஸ்டர்கள் வெளியிட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?! படத்தை மொத்தமாக வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் அல்லவா செய்ய வேண்டும்?! அதுவும் இப்பொழுது தொடர்ந்து மழை பெய்யும் நேரத்தில்... மக்கள் திலகம் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் எனும் தைரியத்தில் தானே?! இவ்வளவு திரையரங்குகளில் இப்படிப்பட்ட கால நேரத்தில் வசூலித்தால் அதுவும் ஒரு பிரம்மாண்டமான சாதனையாக திகழும் என..........
-
நில் கவனி தாக்கு!!
---------------------------
கமலிடம் முதல்வர் எடப்பாடியும் இரண்டொரு அமைச்சர்களும் வாய்க் கொடுத்தாலும் கொடுத்தார்கள்,,தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது?
கமலஹாசன் படங்களைக் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று சொல்லப் போக--
பிக் பாஸ் பார்ப்பதற்கு நன்றி என்ற நக்கலான பதில்! அதைத் தொடர்ந்து--கமல் அணியிலிருந்து--
எம்.ஜி.ஆர்--மஞ்சுளா,,எம்.ஜி.ஆர் லதா படங்களைப் பற்றிய அலசல். ?
தேவையா இது??
ஒரு நாட்டின் முதலமைச்சரே,,கமலஹாசன் போன்ற டாஸ்மாக்கு ஆசாமிகளுக்கு பதில் சொல்வது தேவையா என்ற கேள்வி தான் பலமாக எழுந்திருக்கிறது! அந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது!
தண்ணியடிச்சுட்டு ஒருத்தன் சாலையில் ஏறு மாறான விஷயங்களைத் தாறுமாறாக உளறிக் கொண்டு போனால் அவனுக்கு சமமாகவா நாமும் பேசுவது?
இன்றைய நிலையில் முதல்வர் எடப்பாடியின் ஆட்சியில் மக்களுக்கு திருப்தி இருக்கிறது!
அதைவிட,,தி.மு.க மீது அச்சமும் இருக்கிறது!
முதல்வர் சந்திக்க வேண்டியதும் பதில் சொல்ல வேண்டியதும் மக்களுக்குத் தானே தவிர கமல் போன்ற மாக்களுக்கு இல்லையே?
அது என்னவோ தெரியவில்லை,,தி.மு.க சகட்டு மேனிக்கு சாக்கடையை தெளித்தாலும் சகித்துக் கொள்ளும் அமைச்சர் பரிவாரங்கள்--
கமல்--ரஜினி வகையறாக்களுக்கு மட்டும் வரிந்து கட்டுகிறார்கள்??
ஒரு வேளை கமலின் கட்சியை,,தமக்கு சமமாகவும்,,தி.மு.கவை தமக்கு மேலானதாகவும் கருதுகிறதா அ.தி.மு.க மேலிடம்??
பொண்ணுக்கும்,,பொண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவுக்கா பரிதாப நிலையில் இருக்கிறது அ.தி.மு.க??
எம்.ஜி.ஆர்ப் படங்களை விமர்சிக்கும் அளவுக்கு கமலுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லாத நிலையில்--
கமல் போன்ற ஸ்கூல் பசங்க விளையாட்டுகளுக்கு பதில் சொல்ல அ.தி.மு.கவின் ஐ.டி விங்கும்,,முக நூல் வாட்ஸ்-அப் அ.தி.மு.க கட்சியினரும் போதுமே?
அவர்கள் தான் அழுத்தமாகவும்,,ஆதாரப் பூர்வமாகவும் எதிர்க் கட்சியினரை வறுத்து எடுக்கறார்களேர்!
அ.தி.மு.கவை மட்டுமேக் குறி வைத்து தான் அத்தனைக் கட்சிகளும் தாக்குதல் நடத்துகின்றன!
எம்.ஜி.ஆரை முன்னிலைப் படுத்துங்கள் என்று நாம் சொல்வதை--இன்றைய தேதியில்--அ.தி.மு.கவைத் தவிர மற்ற அத்தனைக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு அவர்கள் தான் எம்.ஜி.ஆரை அதிகம் பேசுகிறார்கள்??
எம்.ஜி.ஆரின் சாதனைகள் பிரமிப்பானவை என்கிறார் பா.ஜ.க மோடி!
எம்.ஜி.ஆர் செய்த சேவைகளில் பத்து சதவீதமாவது நான் செய்வேன் என்கிறார் ரஜினி!
எம்.ஜி.ஆர் சத்துணவு தான் உலக அளவில் உன்னத திட்டம் என்று மாய்ந்து போகிறார் காங்கிரஸில் ராகுல்காந்தி!
எல்லோரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு--
எம்.ஜி.ஆர் மடியில் தான் வளர்ந்தேன் என்று பொக்கரான் குண்டைப் போடுகிறார் கமல்??
எம்.ஜி.ஆர் ஓட்டுக்குத் தான் எத்தனை பேர் போட்டி??
இவை மட்டுமல்லாமல்,,ஜெ வின் கடந்த கால நிர்வாக சாதனைகள் வேறு அ.தி.மு.கவுக்குப் ப்ளஸ்-பாயிண்ட்!
இவர்கள் இருவருமே,,,மக்களை சந்தித்த அளவுக்கு சின்னக் கட்சிகளை சீந்தியதே இல்லை!
உதிரிகளையா எதிரிகளாக நினைக்க வேண்டும்??
அ.தி.மு.கவில் வாய்த்திருக்கும் தொண்டர்களைப் போல் வேறு எந்தக் கட்சிக்கும் அமையவில்லை!
இத்தனைக்கும்,,அ.தி.மு.க மேலிடம் ஒரு சமயம் சசிகலாவுக்கு அஷ்டோத்ரம் சொல்லி,,சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபோதும் அடிப்படைத் தொண்டர்கள் அமைதி காத்து நின்றது பெரிய விஷயம்??
ஜெவின் தனிப்பட்ட ஆளுமையால் தாய்க்குலங்களின் தாராள பரிவு வேறு அக்கட்சிக்கு இருக்கிறது?
இப்போது அ.தி.மு.க ஒன்றையேக் குறி பார்த்து அத்தனை பேரும் ஆயுதங்களைத் தொடுப்பது போதாது என்று--
பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டுக்கு எழுந்தருளும் சசிகலா என்னும் திவ்ய ஸ்வரூபம் என்னன்னக் கூத்தடிக்கப் போகிறதோ??
எம்.ஜி.ஆரை அத்தனை பேரும் பிய்த்து ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அ.தி.மு.க மேலிடம் விழித்துக் கொண்டால் சரி!
தானும் படுக்க மாட்டேன். தள்ளியும் படுக்க மாட்டேன் என்று இப்படியே இருந்தால்--???
வெற்றி என்ற கோஷத்துக்கு சங்கு தான்???
அருமையானவர்களின் விமர்சங்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்!.........vtr...
-
திரை உலக சக்கிரவர்த்தி நம் தலைவர் ஒரு நாள் தன் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்து கொள்ளுங்கள்..
உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ...திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகம் செய்பவர்கள், மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கூட்டு அமைப்பை சேர்ந்தவர்களை அழைக்க..
அவர்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பு விருந்து உண்ட பின்...தலைவர் சொல்கிறார் நாளை முதல் எனது நடிப்பு சம்பளத்தை 50000 ரூபாய் அதிகம் ஆக கேட்க போகிறேன்.
சொல்லாமல் சம்பளம் உயர்த்தி விட்டார் எம்ஜிஆர் என்று நீங்கள் நினைக்க கூடாதே என்றே இந்த சந்திப்பு .
உங்கள் கருத்து என்ன என்று தலைவர் கேட்க அவர்கள் அனைவரும் கோரஸ் ஆக என்ன இப்படி எங்களை கேட்டு நீங்கள் இந்த நாட்டின் முக்கிய நடிகர் உங்கள் சம்பளம் உங்கள் விருப்பம் தருகிறோம் என்று சொல்ல.
உடனே தலைவர் சிரித்து கொண்டே நீங்கள் ஒப்பு கொள்வீர்கள் என்று தெரியும்...ஆனால் எனது சம்பளைத்தை நான் உயர்த்த அதை பார்த்து மற்ற நடிகர்கள் அதிகம் கேட்க.
இது தான் சமயம் என்று திரை அரங்க உரிமையாளர்கள் நீங்கள் பட டிக்கெட் கட்டணத்தை உயரத்திவிட்டால் எனது ரசிகர்கள் பாவம் தினம் வேலை செய்து பிழைக்கும் அன்றாட பறவைகள்....
அவர்கள் தலையில் நீங்கள் இந்த பாரத்தை சுமத்த கூடாது என்று எனக்கு உறுதி அளித்தால் சம்பளம் அதிகம் கொடுங்கள் அல்லது வேண்டாம் என்றார்.
நீங்கள் சொன்ன படி நடப்போம்... ஒரு போதும் அரங்க கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லி அனைவரும் விடை பெற...
வெளியில் நடக்கும் போது பலர் என்ன ஒரு பெருந்தன்மை உள்ள மனிதர் இவர் என்று மனதுக்குள் பேசி கொண்டே சென்றதை எப்போது நினைத்தாலும் இனிக்கும் நினைவுகள் அல்லவா தலைவர் நெஞ்சங்களே.
அகில உலக திரை பட வரலாற்றில் இவரை போன்ற ஒருவரை இனி எங்கே காண்போம்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களின் குரல் ஆக உங்களில் ஒருவன். ..
நெல்லை மணி....
நன்றி தொடரும்....
அதிக சம்பளத்தை வாங்கி அதிகம் அள்ளி கொடுக்கவே...என்று நமக்கு புரிகிறது............nmn...
-
பொதுவாக திரு. சத்தியராஜ் மேலே எம்ஜிஆர் பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. அவர் எங்கும் எப்போதும் தன்னை ஒரு எம்ஜிஆர் ரசிகராக வெளிப்படுத்துபவர் என்பதால்.
இரண்டு நாட்களாக, சத்தியராஜ் அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ண போகிறார் என்று வலைத்தளங்களில் பதிவுகள் வருகின்றன. நம்புவதற்கு கஷ்ட்டமாக உள்ளது. சத்தியராஜ் தரப்பில் இதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மறுப்பும் காணவில்லை என்பதும் கவலையாகதான் இருக்கு.
காரணம், திமுகவுக்கு ஓட்டு கேட்டு போன எந்த நடிகரும், அதன் பின் உருப்பட்டதா சரித்திரம் இல்லை. பாக்கியராஜ், ராஜேந்தர், வடிவேலு போன்றவர்கள் அன்று விழுந்ததுதான். இன்னும் எழுந்து உட்கார கூட முடியவில்லை. அன்று ஏன் அப்படி செய்தோம் என்று இன்றுவரை புலம்பி கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் இருவரும்.
சத்தியராஜ் அவர்கள் நல்ல நடிகர். இந்த வயதிலும் வலுவான கேரக்டர்களில் வந்து மக்கள் மனங்களில் நிற்கிறார்.
எம்ஜிஆர் பக்தர்களால், அதிமுக தொண்டர்கள், கட்சிகாரர்களால் "இவர் நம்ம ஆள்" என்று அன்புடனும், மரியாதையுடனும் பார்க்கப்படுபவர்.
சத்தியராஜ் அவர்கள் ரொம்ப விவரமானவர். பாக்கியராஜ், விடிவேலு நிலைகள் பார்த்தும், அது போன்ற சாக்கடைகளில் இறங்கி, தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த நற்பெயருக்கு தானே களங்கம் செய்ய மாட்டார் என்று நம்புவோம்.
இதயக்கனி ஆசிரியர் திரு. Ithayakkani S Vijayan அவர்கள், சத்தியராஜ் அவர்களிடம் பேசி, பரவி கொண்டிருக்கும் வதந்தீக்கு மறுப்பு வெளியிட செய்து இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.
கட்டப்பா... எம்ஜிஆர் பக்தர்களுக்கு எட்டப்பன் ஆகி விட்டார் என்று எல்லோரும் பேசுவதற்கு இடம் கொடுக்காதீங்க சத்தியராஜ் சார்.
Jayaprakash Padma Siva Sankaran...
-
அடுத்த MGR யார்
கமலா ?
ரஜினியா ?
எனக்கு தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை
அடுத்த எம்.ஜி.ஆரா.க இருவருக்கும் வாய்ப்பு இல்லை !
காரணம் எம்ஜிஆர் ஒரு அரசியல்அவதாரம் மாதிரி
அவர் ஒரு பிறவி அரசியல்வாதி 1937 ல் காங்கிரசில் இருந்து பிறகு நடிகனாகி 1949 ல் திமுகவில் இருந்தவர்
அவர் தன் அரசியலுக்கு சினிமாவை உண்மையாக பயன்படுத்தி கொண்டார்
அவருக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற இலட்சியமும் இருந்தது
அது சினிமாவில்
பாடல் சண்டைகாட்சிகள் மக்களுக்கு உதவும் மனபாங்கு அதே நேரம் குடி சிகரெட் என்று மக்கள் பாதை மாறாமல் இருக்க அதிக கவனம் எடுத்து கொண்டார்
அதே நேரம் கொடுப்பதில் வள்ளல்
இரக்க குணமும்
ரசிகனை மதிக்கும் குணம் கொண்டவர்
குறிப்பாக தாய்குலத்தை ரொம்ப மதிப்பார்
அதனால் அவரை மக்கள் பெருவாரியாக ஏற்று கொண்டார்கள்
ஆனால் கமல் பாதை வேறு
ரஜினி பாதை வேறு
இருவரும் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும்
தன் தொழிலில் தான் அதிக கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்கள்
ரஜினி ஜனரஞ்சகரமான படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தன் ரசிகனை பெருக்கி கொள்ள மட்டுமே ஆசை பட்டார் ?
அவருக்கும் ஒரு கூட்டம் எம்ஜிஆர் போல் உருவாகி விட்டது மறுக்க முடியாது
ஆனால் இவர் எம்ஜிஆர் மாதிரி நாட்டுபற்று மொழி நல்ல பழக்க வழக்கம் தன் திரையில் சொல்லி கொடுக்கவில்லை
அவர் நோக்கம் வெற்றி வசூல் ரசிகன் என்ற சுயநலமாக இருந்து விட்டார் இன்று வரை
அவரை அதை ஒத்து கொண்டும் உள்ளார் நான் குடி சிகரெட் என்று ஒரு தலைமுறையை மாற்றி விட்டேன் என்று
ஆகா இவர் எம்ஜிஆர் அல்ல என் பார்வையில் மட்டுமே
கமல்ஹாசன்
தன் சினிமாவில் எம்ஜிஆர் போல் ஒரு செண்டிமெண்டுக்குள் தன்னை அடைத்து கொள்ளாமல்
தான் நேசிக்கும் சினிமாவை உலகதரத்துக்கு கொண்டு சென்றார்
சினிமாவில் அரைத்த மாவையை மீண்டும் மீண்டும் அரைக்காமல்
தமிழ் சினிமாவை உலகம் உற்று பார்க்கும் உயரத்துக்கு கொண்டு சென்றார்
அதே நேரம் தன் ரசிகனை வெறும் விசிலடிச்சான் குஞ்சாக வைத்து கொள்ளாமல்
எம்ஜிஆர் அன்று செய்யமுடியாததை
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றார் போல் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியவர் அதன் மூலமாக
கண் தானம்
இரத்த தானம் உடல் தானம் கல்விக்கு உதவி எய்ட்ஸ் விழிப்புணர்வு
பெற்றால் தான் பிள்ளையா என்று இன்றை தேவைக்கு ஏற்றால் போல் மாற்றி விட்டார்
கமலின் பல நல்ல செயல்கள் பெரிதாக வெளியே தெரியாது அதே போல் கமலின் ரசிகர்கள் இன்று வரை. ஒரு சிலிப்பர் செல் போல் தான் இருப்பார்கள் இவர்கள் செய்யும் செயலும் சத்தம் இல்லாமல் நடக்கும் அதுவும் கர்வம் கொள்ளாமல்
கமலுக்கும் ரஜினிக்கும் அரசியல் கனவு இருந்ததே இல்லை
எம்ஜிஆர் கட்சியிலே இருந்து பயணித்தால் ஒரு கட்டத்தில் தான் பழி வாங்கபட்டதால் உதயமானது தான்
அதிமுக
கமலுக்கும் ரஜினிக்கும் காலத்தின் கட்டாயம் இந்த அரசியல்
இருப்பினும் ரஜினியை விட கமலுக்கு அரசியல் வாய்ப்பு பலமுறை வந்தும்
அதை அவர் ஏறகவில்லை
இன்றும் சசிகலா பெயர் அடிபடவில்லை என்றால் இன்னும் வந்து இருக்க மாட்டார்
தனக்கு. இருக்கும் பெயரையும் புகழையும் தவறாக பயன்படுத்த விரும்பாதவர் கமல்ஹாசன்
அதே நேரம் எம்ஜிஆர் தன் அரசியல் வாரிசாக கமல்ஹாசன் வர வேண்டும் என்று ஆசை பட்டார்
இது அன்று இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும் தெரியும்
அந்தளவு கமல் மீது நம்பிக்கையும் பாசமும் உண்டு எம்ஜிஆரிடம்
ரஜினியை விட கமலுக்கு தான் அதிக வாய்ப்பு கிட்டியது எம்ஜிஆரிடம்
கமல் எம்ஜிஆர், சிவாஜி தோளில் விளையாடிய செல்ல பிள்ளை
எம்ஜிஆர் பெயரை கமல் உச்சரித்தாலும்
கமலின் தொலை நோக்கு பார்வை தான் அவர் அரசியலில் தெரியும்
அதிலும் உண்மையை உரக்க சொல்லும் குணமும்
நேர்மையை மட்டும் பேசுவது
அதிலும் இன்றையை அரசியல்வாதிகள் சொல்லவே முடியாத வார்த்தை
ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்
என் கட்சிகாரர்கள் செயல்பாடு சரி இல்லை என்றால் பதவியை நீக்குவேன் என்று எந்த கட்சி சொல்லும் ஆக கமலின்
அரசியலிலும் புதுமை தான் இருக்கும்
இதில் யார் MGR ...
முடிவு மக்கள் கையில் ?!
நன்றி....வணக்கம்..✊ J.Deepam news channels...
-
#இப்பேர்ப்பட்ட #பக்தர்கள் #உலகில் #வாத்தியாருக்கு #மட்டுமே #உண்டு...
இப்பதிவை டைப் பண்ணும்போது பொங்கி வந்த கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை...
------------------------------------------------------
சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்*ஷாகாரர்.
ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…
”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக்ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”
“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்*ஷா ஓனர் இல்ல…!
“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”
அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”
“95 ரூபாய் ஆகுது”
“இந்தா எடுத்துக்க..
அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.
“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து...
“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!
“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்...
“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”
காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.
”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”...
ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.
“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று
நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…
ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?
அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?
வேறு நேரமாயிருந்தால், ரிக்ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்...
“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது.
"ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்."
“என்னப்பா சொல்ற..?
“ ஆமா சார்..!
இந்த ரிக்ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..
அதிகம் பேச வரவில்லை……
பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.
படித்த நமக்கே, படிக்காத ரிக்*ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்...
யாரை நினைத்து நெகிழ்வது ... இப்பேர்ப்பட்ட தலைவனையா...? அல்லது பக்தனையா ...?...bsm...
-
அனைவராலும் கொண்டாடப்படும் ஒப்பற்ற. தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் :
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நிரந்தர
புகழுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்.
காரணம் என்ன?
இவர் முதல்வராக இருந்தவரை
தமிழ்நாட்டிலோ அல்லது பிற
மாநிலத்திலோ ஒரு செண்ட் இடம்கூட
வாங்கியதில்லை.
தன் ஆட்சி அதிகாரத்தில் தன்
குடும்பத்தினர்களோ அல்லது
உறவினர்களோ தலையீடு இருக்கக்
கூடாது என பகிரங்க அறிவிப்பு விட்டவர்.
நான் ஊழல் செய்தேன் என நிரூபித்தால்
என்னை நாடு கடத்துங்கள் என பகிரங்க
அறிவிப்பு விட்டவர்.
அத்தியாவசிய பொருள்களின் விலையை
எப்பொழுதும் ஒரே கட்டுப்பாட்டில்
வைத்திருந்தவர்.
ஏழைகளுக்கு அரிசி தட்டுப்பாடு
வரக்கூடாது என்பதற்காக உண்ணா
விரதம் இருந்தவர்.அதிலும் வெற்றி
பெற்றவர்.
சத்துணவு திட்டத்திற்கு போதிய நிதி
தராவிட்டால் நான் பிச்சையெடுத்தாவது
திட்டத்தை நடத்துவேன் என துணிந்து
சொன்னவர்.
தனக்கு ஆன மருத்துவ செலவைக்கூட
அரசிற்கு சுமை வைக்கக்கூடாது
என்பதற்காக பணத்தை திருப்பி
செலுத்தியவர்.
கடைசிவரை தன் வீட்டில் குடிநீர் குழாய்
கூட பயன்படுத்தாமல் தன் கிணற்று நீரை
பயன்படுத்தியவர்.
தான் சம்பாதித்த சொத்துக்களில்
முக்கால்வாசியை ஏழைகளுக்கு எழுதி
வைத்தவர்.
தனக்குப் பின் தன் நினைவில்லத்தைக்
கூட அரசுக்கு செலவு வைக்காமல் தன்
சொந்த பணத்திலே அமைத்து சென்ற
தீர்க்கத்தரிசி.
புரட்சித் தலைவரின் சிறப்புகள் இன்னும் எண்ணிலடங்காதவை.அவைகளை பட்டியலிட பல நாட்கள் ஆகும்.அப்பேற்பட்ட
சிறப்புக்குரியவரை இன்று அனைவரும் கொண்டாடுவதைப் போல் வேறு தலைவர்களை கொண்டாடுவதில்லை.காரணம் மற்றவர்கள் சேர்த்த சொத்துக்கள் ஊழலாக பேசப்படுகிறது.புரட்சித் தலைவர் சம்பாதித்த
சொத்து மக்கள் என்பதை ஊரே கொண்டாடுகிறது.
தலைவா.....உங்கள் உண்மைத் தொண்டர்கள்
என்றுமே உங்கள் புகழ் பாடுவோம்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!.........Rnjt
-
இனிய வணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
மக்கள் திலகம் அண்ணா திமுக*வை தொட*ங்கிய பிற*கு 1974ல் "அண்ணா பிற*ந்த நாடு" என்ற* பெய*ரில் ஒரு வ*ண்ண*ப்ப*ட*ம் ந*டிக்க முடிவாகி விளம்பர*மும் வெளியான*து. ஜெய*ப்பிர*தா மூவீஸ் சார்பில் பி.வாசுவின் த*ந்தை பீதாம்ப*ர*ம் மற்றும் இன்னொருவ*ரும் சேர்ந்து த*யாரிக்கவிருந்த*ன*ர். இதில் ஒடுக்க*ப்ப*ட்ட மக்கள் மற்றும் ச*மூக அவ*லங்க*ளை எதிர்த்து போராடும் வ*ழ*க்க*றிஞ*ர் வேட*ம் எம்ஜிஆருக்கு. நேர*மின்மையால் கைவிட*ப் ப*ட்ட*து.
ஒருமுறை உய*ர்நீதிமன்ற* கூடுத*ல் க*ட்டிட திற*ப்புவிழா சென்னையில் ந*ட*ந்த*து. த*மிழ*க முத*ல்வ*ர் எம்ஜிஆர் த*லைமையில்..ஏராளமான நீதிப*திக*ள், வ*க்கீல்க*ள், பொதுமக்கள் உள்ளிட்டோர் க*ல*ந்துகொண்ட*ன*ர். அத*ற்கு சிலநாட்க*ள் முன்புதான் எம்ஜிஆர், த*மிழ*க மக்களின் ந*லன்க*ருதி, த*மிழ்நாட்டின் மைய*ப்ப*குதியான திருச்சியை த*லைந*க*ராக மாற்றினால் அனைத்து மாவ*ட்ட* மக்களுக்கும் சென்றுவ*ர* வ*ச*தியாக இருக்கும், சென்னையில் இடநெருக்க*டி குறையும். திருச்சியிலும் ப*ல்வேறு க*ட்ட*மைப்பு வ*ச*திக*ள் உருவாக்கி அம்மாவ*ட்ட*மும் மேம்ப*டும் என்ற நோக்கத்தை வெளியிட்டார். இக்க*ருத்துக்கு ஆத*ர*வும், எதிர்ப்பும் ப*ர*வ*லாக இருந்த*து.
இந்நிலையில் அந்த* நீதிம*ன்ற* க*ட்டிட திற*ப்புவிழாவில் முத*ல்வ*ர் எம்ஜிஆர் முன்னிலையில் பிர*ப*ல வ*ழ*க்க*றிஞ*ர் ராம்ஜெத் மலானி பேசிய*தாவ*து: சென்னையை விட்டு திருச்சியை த*லைந*க*ராக மாற்றவேண்டும் என்ற முத*ல்வ*ரின் க*ருத்து த*வ*றான*து. சென்னை த*மிழ*க*த்தின் எல்லா மாவ*ட்ட*ங்க*ளுக்கும் மேலே மனித*னின் மூளை போல் உள்ள*து. என*வே அதை மாற்றுவ*து த*வ*று என்று பேசினார்.
பிற*கு, முத*ல்வ*ர் எம்ஜிஆர் பேசும்போது "மனித*னுக்கு மூளை மிகவும் முக்கிய*ம்தான். ஆனால் அதைவிட முக்கிய*ம் இத*ய*ம்தான். மூளை ச*ரியின்றி மனநிலை மாறுபாட்டுட*ன் இருந்தாலும் ஒரு மனித*ன் ப*ல ஆண்டுக*ள் உயிர்வாழ முடியும். ஆனால், இத*ய*ம் ச*ரிவ*ர இய*ங்காமலோ அல்லது நின்றுவிட்டால்.. என்று கூறி பேச்சை ச*ற்று நிறுத்தினார். அர*ங்கமே க*ர*கோஷ*த்தால் அதிர்ந்த*து. பிறகு எம்ஜிஆர் மனித*னுக்கு இத*ய*ம் மிக முக்கிய*ம். அது மைய*ப்ப*குதியில்தான் உள்ளது. அத*ற்காக நான் திருச்சியை இர*ண்டாவ*து த*லைந*க*ர*மாக மாற்ற*லாம் என்ற* என் க*ருத்தைதான் சொன்னேனே த*விர அதுவே முடிவ*ல்ல. இதுப*ற்றி ப*ல்வேறு வ*ல்லுன*ர்க*ளின் ஆலோசனையைக் கேட்டு வ*ருகிறேன் என்றார்.
திருச்சியில் சோம*ர*ச*ம்பேட்டை ப*குதியில் புர*ட்சித்தலைவ*ர் த*ன*து சொந்த* ப*ண*த்தில் ஒரு இட*ம் வாங்கி அங்கு ஒரு வீடும் க*ட்டியுள்ளார்...ஆனால், அவ்வீடு ப*ய*ன்ப*டுத்த*ப்ப*டாம*ல் இன்றும் உள்ள*து............Shnm.........
-
காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல் ரஜினி - கமலுக்கு கை கொடுக்குமா?
பதிவு: டிசம்பர் 18, 2020 15:36
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல் ரஜினி - கமலுக்கு கை கொடுக்குமா?
கமல்ஹாசன் - ரஜினிகாந்த்
சென்னை:
எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் முதன்மையானவர். “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்?” என்ற அவரது பாடலுக்கு ஏற்ப காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
சினிமாவில் தனது பாடல்கள் மற்றும் புரட்சிகரமான வசனங்களால் மக்களை ஈர்த்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்.
சினிமாவில் மாபெரும் வெற்றியை ஈட்டியது போல அரசியல் களத்திலும் தனி முத்திரை பதித்தார்.
தி.மு.க.வில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே திண்டுக்கல் தொகுதியில் அவரது கட்சி வெற்றி பெற்றது.
பின்னர் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். சாகும் வரை முதல்-அமைச்சராகவே இருந்தார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நோய் வாய்ப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு மக்களின் மனதை அவர் வென்று இருந்தார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்டம் கண்ட அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வழி நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் வாக்குகளே இப்போதும் அ.தி.மு.க.வை பலம் வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்த போதிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான வெற்றியை பெற்றது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் செல்வாக்கே இதற்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாகவே மாறி இருக்கிறது.
கருணாநிதி இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஆட்சியில் அமரும் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படி 2 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியும், கமலும் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வுக்கு போட்டியாக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.
அ.தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் இப்போதும் எம்.ஜி.ஆர். பாடல்களும், பேச்சுக்களும் மறக்காமல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அவரது பெயரை சொல்லியும் ஓட்டு கேட்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் அரசியலில் புதிய தலைவர்களாக அவதாரம் எடுத்துள்ள ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தர முடியும் என்று ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், கமல் ஒரு படி மேலே சென்று, நான் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி, வாரிசு என்று மேடைகள் தோறும் பேசி வருகிறார்.
“நாளை நமதே” என்கிற எம்.ஜி.ஆரின் பாடலையும், தனது பிரசார கோ*ஷமாக கமல் முன்னெடுத்து செல்கிறார். எம்.ஜி.ஆர். பாடலை போட்டு டுவிட் செய்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்திலும் கமல் ஈடுபட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மரணம் அடைந்து 33 ஆண்டுகள் ஓடி விட்டன. இப்படி காலங்கள் கடந்த பிறகும் தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் விட்டுச் சென்றுள்ள ‘மக்கள் ஆதரவே’ முழுமையான காரணமாகும்.
தமிழக அரசியலில் எம்.ஜி. ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதற்கு அ.தி.மு.க.வினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். கமலுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தாலேயே எம்.ஜி.ஆரின் பெயரை அவர் கூறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்று ரஜினி கூறிய கருத்துக்கும், அ.தி.மு.க.வினர் முன்பு பதில் அளித்துள்ளனர். நாங்கள் நடத்தி வருவதே எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் என்று ரஜினிக்கும், அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க தொடங்கி உள்ள ரஜினிக்கும், கமலுக்கும் அது எந்த அளவுக்கு கை கொடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Courtesy malaimalar.......UKB...
-
#எம்ஜிஆரின் திருச்சி பங்களா
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் விரும்பிய பல செயல்கள் கைக்கூடின. அவர் விரும்பியவற்றுள் நிறைவேறாமல் போனது மிகச் சிலதான்.
அதில் ஒன்று திருச்சி காவிரிக்கரை அருகே ஒரு இல்லம் அமைத்து தனது ஓய்வு காலத்தில் சில நாட்களை அங்கே கழிக்க வேண்டும் என விரும்பிய அவரது கடைசி ஆசைதான். திருச்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள எம்.ஜி.ஆர். பங்களா தற்போது சிறுவர்களின் விளையாட்டுக் களமாகிவிட்ட அவலம் யாராலும் கண்டுகொள்ளப்படாத சோகம்.
திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி.
சென்டிமென்ட் விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பிறகு தனது ஆட்சியின் நலத்திட்டங்களில் முக்கியமான சத்துணவுத் திட்டத்தையும் திருச்சியிலேயே அவர் தொடக்கிவைத்தார். திருச்சியை 2-வது தலைநகரமாக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.
திருச்சியில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக அமையும் என நம்பிய எம்.ஜி.ஆர் தனது வயதான காலத்தில் திருச்சியில் காவிரிக்கரையோரம் ஒரு வீடு வாங்கி அதில் விரும்புகிற சமயத்தில் வந்து தங்க வேண்டும் என்று விரும்பினார்.
தனது விருப்பத்தை அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த திருச்சி நல்லுசாமியிடம் தெரிவிக்கவே, அவர் திருச்சியில் குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து சற்றே உள்ளே உறையூர் செல்லும் சாலையோரம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தோட்டங்களுக்கு நடுவே பங்களா மாதிரியான வீடு மற்றும் பணியாளர் ஓய்வு இல்லம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு இடத்தை தேடிப்பிடித்து அந்த இடம் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார்.
“எனக்கு எது பிடிக்கும் என உனக்குத் தெரியும். உனக்குப் பரிபூரணமாகப் பிடித்திருந்தால் அந்த இடத்தை கிரையம் செய்யலாம்” என எம்.ஜி.ஆர் சொல்லவே உடனே அந்த இடத்தை நல்லுசாமி விலை பேசினார்.
சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து அந்த இடம் கிரையம் பேசி எம்.ஜி.ஆர் பெயரில் 1984-ம் ஆண்டு மே 8-ம் தேதி திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. அமைச்சரான நல்லுசாமி மற்றும் உறையூரைச் சேர்ந்த வீ.சந்திரன் ஆகியோர் எம்.ஜி.ஆருக்காக வாங்குவதாக கையெழுத்திட்டு கிரையப்பத்திரம் பதிவு செய்தனர்.
அந்த பங்களாவில், தான் விரும்பும் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார் எம்.ஜி.ஆர்.
அதன்படி முதல் மாடி, தரைத்தளம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர் சொன்ன மாதிரி மாற்றி அமைக்கப்பட்டது. விரைவில் அந்த பங்களாவில் வந்து தங்குவதாகச் சொன்ன எம்.ஜி.ஆருக்கு அக்டோபர் மாதம் திடீரென உடல்நலம் குன்றியது. பிறகு தனது வாழ்நாளின் இறுதிவரை அந்த இல்லத்துக்கு வரவே முடியாம*ல் போன*து..
பங்களா வாங்கியபோது நியமிக்கப்பட்ட காவலாளி ஆறுமுகம் இப்போதும் அந்த பங்களாவின் காவலராக இருக்கிறார். தற்போது அந்த பங்களாவில் பிரதான கட்டிடத்தைத் தவிர மற்ற கட்டிடங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவரை உடைத்து உறையூர் பகுதி மக்கள் அந்த பங்களாவின் ஒரு பகுதியை குப்பைத் கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். அந்த தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள்கூட கட்டிவிட்டனர்.
இந்த பங்களா யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் அந்த இடத்தை யாருமே கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். காவலாளிக்கு சம்பளம்கூட யாரும் தருவதில்லையாம். அவர் வாடகையில்லாமல் அங்கே தங்கிக்கொண்டு வெளியே சில வேலைகளைச் செய்து பிழைப்பை ஓட்டி வருகிறார்.
வாழும் வரை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர். தனக்காக வாங்கிய அந்த பங்களாவை அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவதற்கு தானமாக வழங்கியுள்ளார் என்று கருதும் விதமாக அங்கே ஜாலியாக விளையாடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருகின்றனர் அப்பகுதி சிறுவர்கள்.
அதிமுக த*லைமை இவ்விஷ*ய*த்தில் உட*னே த*லையிட்டு அந்த* இட*த்தை பாதுகாக்க* வேண்டும்..மேலும் அவ்விட*த்தையும், க*ட்டிட*த்தையும் ஏழை ம*க்க*ளுக்கு ப*ய*ன்ப*டும்வ*கையில் இல*வ*ச* திரும*ண* ம*ண்ட*ப*ம்/ க*ம்யூனிட்டி ஹால்/ மாண*வ*ர் விடுதி அல்ல*து சிறுவ*ர் பூங்காவாக* மாற்றி அமைக்க*லாம்..ம*ற*க்காம*ல் எம்.ஜி.ஆரின் பெய*ரை அத்திட்ட*த்திற்கு வைக்க வேண்டும்..இத*னை உட*னே செய*ல்ப*டுத்த* திருச்சியை சேர்ந்த* அதிமுக* பொறுப்பாள*ர்க*ள் முய*ற்சி எடுக்க*வேண்டும்..........Shnk.........
-
அரசியல்.........
எம்.ஜி.ஆர் மரபுரிமையை 'கையகப்படுத்தியதற்காக' ரஜினிகாந்த் மற்றும் கமலை ஏ.ஐ.ஏ.டி.எம்.கே. AIADMK.,
"எம்.ஜி.ஆரை தங்கள் சொந்த அரசியல் லாபங்களுக்காக தங்களுடையவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், தங்கள் பெயரை தங்கள் சொந்த அரசியல் பலன்களைப் பெறுவதற்குப் பயன்படுத்துபவர்கள், அடிப்படை உறுப்பினராக AIADMK ஆக சேரலாம்" என்று கட்டுரை கூறுகிறது.
பிரியங்கா திருமூர்த்தி
2020 டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை - 15:10
*********

அதிமுகவின் உத்தியோகபூர்வ ஊதுகுழலான 'நம்மது எம்.ஜி.ஆர்' எதிர்க்கட்சிகளான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மரபுக்கு ஏற்றவாறு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.*தனது அரசியலை மேலும் மேம்படுத்துவதற்காக தனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டவர்களைக் கேலி செய்யும் கட்சி, இந்த தலைவர்களை AIADMK இல் ஒரு அடிப்படை உறுப்பினராக சேருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை பல அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் சாதாரணமாக கையகப்படுத்தியது தொடர்பாக அதிமுக திணறுகிறது.*2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மறைந்த தலைவரைப் போன்ற ஒரு ஆட்சியை வழங்குவதாகக் கூறியிருந்தார்.*சமீபத்தில், கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் தனது பிரச்சாரத்தின்போது எம்.ஜி.ஆரின் பெயரை பல முறை பயன்படுத்தினார், மேலும் அவர் பிந்தையவரின் மடியில் வளர்ந்ததாகக் கூறினார்.*மக்கா நீதி மியாமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் எம்.ஜி.ஆர் கமல்ஹாசனுக்கு மாலை அணிவித்து ஒரு விருது விழாவின் போது அவரது நெற்றியில் முத்தமிடும் வீடியோவை வெளியிட்டது.
இதேபோல், பாஜகவும் தனது மாநிலத் தலைவர் எல் முருகன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை எம்ஜிஆருடன் ஒப்பிடும் வீடியோக்களை பரப்பியுள்ளது.* *
கட்டுரையின் முழு மொழிபெயர்ப்பு இங்கே -
எம்.ஜி.ஆரின் மடியில் தான் பிறந்ததாக கமல்ஹாசன் கூறுகிறார், எம்.ஜி.ஆரின்
ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்காக தான் இங்கு
வந்தேன்*என்று ரஜினி கூறுகிறார். அது*போதாது என, சுமார் ஒரு டஜன் பச்சை எம்.ஜி.ஆர்களும் கிளி பச்சை எம்.ஜி.ஆர்களும் சுற்றித் திரிகின்றன.
கடவுளே… பூராச்சி தலைவர் (எம்.ஜி.ஆர்) தனது சொந்த இரத்தத்தை விதைத்து எழுப்பிய கட்சி ஒரு தங்க விழாவை நோக்கி செல்கிறது.*இது உருவான 49 ஆண்டுகளில், இது சுமார் 30 ஆண்டுகளாக தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது.*தமிழ் மக்களின் இதயங்களிலும், அவர்களது வீடுகளிலும், இரண்டு இலைகள் விருந்து ஒரு வலுவான கோட்டையைக் கொண்டுள்ளது.
அவ்வாறான நிலையில், எம்.ஜி.ஆரை தங்கள் சொந்த அரசியல் லாபங்களுக்காக தங்கள் சொந்தம் என்று கூறுபவர்கள், தங்கள் சொந்த அரசியல் பலன்களை அறுவடை செய்ய அவரது பெயரைப் பயன்படுத்துபவர்கள், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக சேரலாம்.
புரட்சி தலைவரின் புகழை மேலும் பரப்ப அவர்கள் கட்சியில் பணியாற்ற முடியும்.*அதற்கு பதிலாக அவர்கள் தங்களை பலப்படுத்த அவருடைய பெயரைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.*எம்.ஜி.ஆரின் பெயரை தங்கள் அரசியல் கட்சியின் மையமாகப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.*இதெல்லாம் ஒரு கண் பார்வை.
கலை உலகம் ஒரு முறை ஓய்வூதியம் அளித்தால், எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொடுப்பதாக உறுதியளித்தாலும், கலைக்னரின் (கருணாநிதி) ஆட்சியைக் கொடுப்பேன் என்று சொல்ல அவர்கள் ஏன் தயங்குகிறார்கள்?
கமல்ஹாசன் பாராட்டுகளைப் பெற ஒரு பெண் வேடமணிந்த...
கலை உலகம் ஒரு முறை ஓய்வூதியம் அளித்தால், எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொடுப்பதாக உறுதியளித்தாலும், கலைங்கரின் (கருணாநிதி) ஆட்சியைக் கொடுப்பேன் என்று சொல்ல அவர்கள் ஏன் தயங்குகிறார்கள்?
கமல்ஹாசன் பாராட்டுகளைப் பெற ஒரு பெண் வேடமணிந்த கோபாலபுரம் (கலைக்னரின் குடியிருப்பு) சென்று (கோபாய்புரம் படப்பிடிப்பின் போது) தன்னை கோபாலபுரத்தின் காவலராக சித்தரித்தார், ஆனால் அவர் கலைக்னரின் ஆட்சியைக் கொடுப்பார் என்று கூட சொல்ல மறுக்கிறார்.*அவ்வாய் சண்முகம் நடிகரின் தலைவரின் புகழை உறிஞ்சி அரசியலில் பிழைக்க முடியும் என்று அவ்வாய் சண்முகி நடிகர் நினைப்பது வெட்கக்கேடானதல்லவா?*எதுவாக இருந்தாலும், வேறொரு கட்சியின் தலைவரின் புகழ் என்று நினைப்பதும், தந்தையின் பெயருக்குப் பதிலாக பக்கத்து வீட்டுப் பெயரைப் பயன்படுத்துவதும் சந்தேகம்.
கலை உலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மீதமுள்ள நேரத்தை அரசியலில் செலவிட முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும், மனித தூய்மைவாதி (மனிதா தண்டர்) எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர்.*கலைங்கரின் ஆட்சியைச் சொல்வதற்காகக் கூட அவர்கள் அதைக் கொண்டு வருவார்கள் என்று யாரும் சொல்வதாகத் தெரியவில்லை.*இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவதிலிருந்து அவர்கள் விலகிச் செல்வதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குறிப்பாக, கோபாலபுரத்தின் கூர்க்கா (காவலர்) கமல்ஹாசன் ஒரு பெண்ணாக உடையணிந்து கருணாநிதியைப் பார்வையிட்டார், அவரது பாராட்டுக்களைப் பெறுவதற்காக, அவர் தனது கட்சியைத் தொடங்கிய பின்னர் கலைங்கரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவார் என்று கூறவில்லை.*அவ்வாய் சண்முகம் சாலையின் தலைவரின் (எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும்) புகழைப் பறிப்பதன் மூலம் தான் உயிர்வாழ முடியும் என்று “அவ்வாய் சண்முகியும்” நினைப்பது வெட்கக்கேடானதல்லவா?
அது எதுவாக இருந்தாலும், மற்றொரு கட்சியின் தலைவரின் புகழைக் கூறி, அண்டை வீட்டாரின் பெயரை ஒருவரின் சொந்த தந்தையாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லையா?
கட்டுரை AIADMK இலிருந்து வந்த ஒரே விமர்சனம் அல்ல.*பிக் பாஸ் தமிழை தொகுத்து வழங்கியதற்காக*வியாழக்கிழமை எடப்பாடி பழனிசாமி*கமல்ஹாசனை*அவதூறாக*பேசியுள்ளார்*.*ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்காக நடிகர்-அரசியல்வாதி நடத்திய நிகழ்ச்சி குடும்பங்களை கெடுத்துவிடும் என்றும், கமல் சமீபத்தில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார், அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றும் முதல்வர் குற்றம் சாட்டினார்.*
(அஞ்சனா சேகரின் உள்ளீடுகளுடன்)...The News Minutes...
-
கொரோனா காலத்தில் மக்கள் மீண்டு வரும் நிலையில் உலகெங்கும் திரையிட்ட தலைவர் காவியங்கள் விபரம் இதோ....( தகவல் தெரிந்தவரை) உலகெங்கும் மக்கள் திலகம் காவியங்கள் இன்றைய சாதனை...ஆயிரத்தில் ஒருவன்: 1. மதுரை காசி(27.11.20), சேலம் கீதாலயா,2.சாத்தான்குளம் லட்சுமி(24.11.20). 3.ஆலங்குளம் TPV( 23.11.20) 4.சங்கரன்கோவில் கீதாலயா(23.11.20), 5.நெல்லை ரத்னா(27.11.20), 6.தூத்துக்குடி கிளியோபாட்ரா(27.11.20), 7.விக்கிரமசிங்கபுரம் தாய்சினீஸ்(27.11.20), 8.திருச்செந்தூர் கிருஷ்ணா(2.12.20), 9.கடையம் பாம்பே, 10.புதுக்கோட்டை VC காம்ப்ளக்ஸ்(3.12.20) 11.மதுரை ராம்(4.11.20)12.பழனி மினி ரமேஷ்(12.12.20) 13.தஞ்சை GV( 10.11.20), 14.கரூர் அமுதா(10.11.20) 15.சீர்காழி OSM(10.11.20), 16.திருவாரூர் தைலம்மை(10.11.20), 17.திருவானைக்காவல் வெங்கடேஷ்வரா( 10.11.20) மலேசியா: 18. LFS SERI INTANCINEaS KLANG, 19.LFS SELAYANG CAPITAL SELAYANG, 20.LFS SKUDAI PARADE BT 10 JOHOR BARU, 21.LFS SERI KINTA IPOH, 22.LFS BUTTER WORTH CINEFLEX, 23.LFS SITIWAN. ஆயிரத்தில் ஒருவன் தகவல் தெரிந்த விபரம் 23 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
ரகசிய போலீஸ் 115: 1. திருச்சி முருகன் (14.11.20) 2. தர்மபுரி ஹரி ( 6.12.20) 3. திருவண்ணாமலை அண்ணாமலை( 6.12.20) 4. பண்ருட்டி( ஜெயராம்) 5. சேலம் அலங்கார்( 13.12.20) 6. சென்னை மகாலட்சுமி( 20.11.20) 7. திருச்சி அருணா. 8. புதுக்கோட்டை வெஸ்ட்( 6.12.20).9. மாயூரம் பியர்லஸ்(6.12.20) 10.ஓமலூர் தங்கம்(10.11.20) ரகசிய போலீஸ் 115 தகவல் தெரிந்த விபரம் 10 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவன்: 1. கரிக்கலாம்பாளையம் திவ்யா( 12.11.20) 2. திருவில்லிப்புத்தூர் ரேவதி( 26.11.20) 3. சென்னை MM (4.12.20) 4. கடலூர் கமலம்(4.12.20) 5. திருவண்ணாமலை அண்ணாமலை(13.11.20) 6. மதுரை கல்லாணை(11.11.20) நினைத்ததை முடிப்பவன் தகவல் தெரிந்த விபரம் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. எங்க வீட்டுப் பிள்ளை: 1. மதுரை ஷா. 2.திருச்சி பேலஸ்(20.11.20)3. சேலம் ராஜேசுவரி( 30.11.20) 4. மதுரை ஜெயம்(2.12.20) 5.சென்னை மணலி மீனாட்ஷி(12.12.20) எங்க வீட்டுப் பிள்ளை தகவல் தெரிந்த விபரம் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
தர்மம் தலைகாக்கும்: 1. கோவை சண்முகா( 11.11.20) 2. மதுரை சென்டிரல்( 14.11.20) 3. சேலம் ஜெயராம்( 11.11.20) 4. ஆலங்குளம் TPV(30.11.20)5. கிருஷ்ணகிரி ராஜா(6.12.20) தர்மம் தலைகாக்கும் தகவல் தெரிந்த விபரம் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
நம்நாடு:1. சேலம் ஆத்தூர் NS, 2. சேலம் அலங்கார்( 13 நாள், பார்த்தவர்கள் 1955 பேர்)3. திருவரங்கம் ரங்கராஜா. நம்நாடு தகவல் தெரிந்த விபரம் 3 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
தேடிவந்த மாப்பிள்ளை: 1.கோவை டிலைட்.2. சென்னை சரவணா.
காவல்காரன்: கோவை சண்முகா( 14.11.20). உரிமைக்குரல்: திருச்சி பேலஸ்( 10.11.20). நீதிக்குத் தலைவணங்கு: திருப்பூர் கணேஷ். சிரித்து வாழ வேண்டும்: தூத்துக்குடி சத்யா. பல்லாண்டு வாழ்க: கோவை டிலைட்( 27.11.20). பெரிய இடத்துப் பெண்: சென்னை பாலாஜி( 27.11.20). நாளை நமதே: கோவை சண்முகா(27.11.20). தாய்க்குத் தலைமகன்: கோவை சண்முகா(4.12.20). தனிப்பிறவி: சென்னை சரவணா(4.12.20). என் அண்ணன்: தூத்துக்குடி சத்யா(6.12.20). நாடோடி மன்னன்: பவானி குமாரபாளையம்(28.11.20).
மொத்தம் 18 காவியங்கள்....59 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. 1. ஆயிரத்தில் ஒருவன் 17 +6=(23). 2. ரகசிய போலீஸ் 115 காவியம் - (10) 3. நினைத்ததை முடிப்பவன்( 6) 4. எங்க வீட்டுப் பிள்ளை (5). 5. தர்மம் தலை காக்கும்(5).6. நம்நாடு(3).7. தேடிவந்த மாப்பிள்ளை(2) 8. காவல்காரன்.9. உரிமைக்குரல்.10. நீதிக்குத் தலைவணங்கு.11. சிரித்துவாழ வேண்டும்.12. பல்லாண்டு வாழ்க.13. பெரிய இடத்துப் பெண்.14. நாளை நமதே. 15. தாய்க்குத் தலைமகன்.16. தனிப்பிறவி.17. என் அண்ணன்.18. நாடோடி மன்னன்.
கொரோனா காலத்தில் மலேசியா தவிர தமிழகத்தில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 15 வரை எமக்கு கிடைத்த தகவல்கள் இது. இன்னும் பல ஊர்களில் தலைவர் காவியங்கள் திரையிடப்பட்டிருக்கலாம்.
தியேட்டர்களில் தலைவர் படங்கள் திரையிடப்பட்ட புள்ளி விபரங்களை நெல்லை ராஜா அவர்கள் தினமும் மூன்று தடவையாவது அழைத்து கூறுவார். இவர் தவிர பல நண்பர்கள் இந்த புள்ளி விபரங்களை தந்தும் புகைப்படங்கள், வீடியோ பதிவிட்டும் உதவினர். அவர்கள் பெயர் விபரம் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.
தலைவர் வேறொரு கட்சியை சார்ந்தவராக இருந்திருந்தால் 1987 க்குப்பிறகு இன்றுவரை இந்நேரம் அவரது இந்த சுமார் 80 காவியங்கள் திரையிடப்பட்டு வரும் தியேட்டர்களில் திருவிழாக்கோலமிட்டிருப்பார்கள். மீடியாக்களும் தவம் கிடந்து செய்தி ஆகா ஓகோவென போட்டு புகழ் பரப்பி இருப்பர். ஆனால்....ஆனால்...ஏழைத் தொண்டர்களால் மட்டுமே தலைவர் காவியங்கள் கொண்டாடப்படுவது உண்மை.
டிசம்பர் 18 ல் டிஜிட்டல் நவீன தொழில்நுட்பத்தில் ரிலீசாக உள்ள அன்பே வா காவியத்திற்காக மளமளவென புக்கிங் ஆகி கொண்டிருக்கும் தியேட்டர் எண்ணிக்கை சாதனையுடன் நாளை சந்திக்கிறேன்....உங்கள் நண்பன் சாமுவேல்.
கின்னஸ் சாதனைக்கு ஏற்ற சாதனை இது என்றாலும் சிறிய அளவில் இந்த தளத்திலாவது தலைவர் புகழ் பரப்ப வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி கூறுகிறேன்..........Sml..........
-
உலக சாதனை செய்தி அல்லவா இது. அனைவருக்கும் பகிருங்கள். அன்பே வா.....டிஜிட்டலில் ரிலீஸ். வாட்சப், முகநூல் மூலமாக மட்டுமே அன்பே வா திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் எண்ணிக்கை சில கிடைத்துள்ளன.( தகவல், புகைப்படங்கள் எனது- சாமுவேல்- தனிப்பதிவில் அனுப்பி உதவிய அனைத்து பக்தர்களுக்கும் நன்றி) சுமார் 200 தியேட்டர்களில் 18.12.2020 அன்று ரிலீஸ் செய்யப்பட்ட அன்பே வா திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் பற்றிய விபரம்...
சில...
சென்னை : தேவி காம்ப்ளெக்ஸ்
ஆல்பட் காம்ப்ளெக்ஸ்
பி.வி.ஆர்..அண்ணா நகர்
பி.வி.ஆர். ஸ்கைவாக்
பி.வி.ஆர்.,க்ராண்ட் மால், வேளச்சேரி
ஏ.ஜி.எஸ்., வில்லிவாக்கம்
ஏ. ஜி.எஸ்., நாவலூர்
ஏ.ஜி.எஸ். மதுரவாயல்
ஏ.ஜி.எஸ்., தி. நகர்
வேலா சினிமாஸ், திருநின்றவூர்
பி.வி.ஆர். பல்லாவரம்
மூலக்கடை- சண்முகா
மதுரை - சினிப்பிரியா, அண்ணாமலை , சோலைமலை ,வெற்றி.
கோவை - ப்ரூக்ளின் , போத்தனூர் அரசன். கவுண்டம்பாளையம் கல்பனா. சத்தியமங்கலம் சத்யா.
நெல்லை - முத்துராம் காம்ப்ளெக்ஸ், ரத்னா தியேட்டர் .
திருச்சி LAதியேட்டர், சோனா.
சென்னை - சினிப்பொலிஸ் ,பி.எஸ்.ஆர். மால், ஓ.எம்.ஆர் . துரைப்பாக்கம்
ஐநாக்ஸ் , மெரினா மால், ஓ.எம்.ஆர்.
பி.வி.ஆர்.- எஸ்.கே..எல்.எஸ்.காலக்சி மால், ரெட் ஹில்ஸ்
எஸ்கேப் -எக்ஸ்பிரஸ் மால், ராயப்பேட்டை
பலாஸோ ,விஜயா போரம் மால், வடபழனி ,
பரங்கிமலை ஜோதி
லக்ஸ் சினிமாஸ்
பி.வி.ஆர். ,அம்பா மால், நெல்சன் மாணிக்கம் சாலை
சத்யம் சினிமாஸ்
உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ்
தூத்துக்குடி -கே.எஸ்.பி.எஸ். கணபதி
கோவில்பட்டி -லட்சுமி
நாகர்கோவில் - வள்ளி
தென்காசி - பி.எஸ்.எஸ். காம்ப்ளக்ஸ்
ஆலங்குளம் - டி.பி.வி. காம்ப்ளக்ஸ்
சங்கரன் கோவில் - கீதாலயா
சுரண்டை - கவிதா
புளியம்பட்டி - மீனாட்சி
அம்பாசமுத்திரம் - பாலாஜி.
குடியாத்தம் லட்சுமி. திருவண்ணாமலை சக்தி.
Devi Ciniplex, Anna salai- 12.45 Pm, 4.00 Pm, 7.15 Pm
Albert Complex, Egmore- 3.00 Pm, 6.30 Pm
Woodlands Complex, Royapettah - 3.00 Pm, 6.30 Pm
Sri Shanmuga 4K Dolby Atmos, G.N.T Road, Moolakadai - 3.00 Pm, 9.45 Pm
Jothi Theatre, St.Thomas Mount - 2.30 Pm, 10.00 Pm
Vela Cinemas, Thiruninravur - 11.30 Am, 6.30 Pm
PVR - Annanagar - 6.00 Pm
PVR, Velachery - 2.50 Pm
PVR Ampa Skywalk Mall, Aminjikarai - 3.10 Pm
PVR Grand Galada, Pallavaram - 11.30 Pm
PVR SKLS Galaxy Mall, Red Hills - 6.30 Pm
INOX The Marina Mall, OMR - 3.15 Pm (Screen 8)
Ags Cinemas, Villivakkam - 12.00 Pm
Ags Cinemas, OMR Navalur - 3.15 Pm
Ags Cinemas, Maduravoyal - 6.05 Pm
Ags Cinemas, T.Nagar - 3.45 Pm
SPI: Sarhyam Cinemas, Royapettah - 3.00 Pm
SPI: Escape Cinemas, Royapettah - 12.15 Pm
SPI: Pallazo, Vadapazhani - 6.00 Pm
Luxe Cinemas, Vela chery - 7.10 Pm
Cinepolis, OMR, Thoraipakkam - 6.15 Pm...UBU.............
சாத்தான்குளம் லட்சுமி.
திருப்பூரில் சக்தி புது பஸ்நிலையம், உஷா தாராபுரம் ரோடு, சக்தி பழைய பஸ்நிலையம், சரண்யா வீரபாண்டி.
பண்ருட்டி புவனேஸ்வரி.
ராஜபாளையம் மீனாட்சி
சேலம் கைலாஷ் பிரகாஷ் பிக் சினிமா. கோவை ஐநாக்ஸ் மால். கடலூர் நியூசினிமா
திண்டுக்கல் உமா தியேட்டர்.
பொள்ளாச்சி தங்கம். வேலூர் விருதம்பட்டு விஷ்ணு A/C .
குமாரப்பாளயம் ஆர்.எஸ் தியேட்டர்.
ஈரோடு தேவிஅபிராமி,அண்ணா.
சிவகாசி பழனியாண்டவர்.( இன்னும் கூடுதல் தகவல்களுடன், போஸ்டர், தியேட்டர் முகப்பு, பக்தர்கள் கொண்டாட்டம் புகைப்படங்கள் வீடியோ தொகுப்புகளை இன்று மாலை 19.12.22020...20.12.2020...21.12.2020 ஆகிய தேதிகளில் எனது ( சாமுவேல்) அதிரடி தொகுப்பாக காணலாம்.
18.12.2020 முதல் சென்னை பாலாஜியில் நினைத்ததை முடிப்பவன். பண்ருட்டி ஜெயராம் ரகசிய போலீஸ் 115
ராஜபாளையம் ஜெய ஆனந்த் நாடோடி மன்னன். மதுரை மதி மற்றும் அமிர்தம் நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன் திருச்சி அருணாவில் வெற்றிகரமாக 2வது வாரம். 18.12.2020 முதல் பொன்னமராவதி அலங்காரில் ஆயிரத்தில் ஒருவன்.( அன்பே வா தவிர இந்த காவியங்களும் அதிரடியாக கலக்குகிறது)...Sml...
-
தொடர் பதிவு உ....த்தமன்- பதிவு 3
--------------------------------------------------------
"மாட்டுக்கார வேலனு"க்கு முன்னால் ஜோஸப்பில் 50 நாட்களை கடந்த புரட்சி நடிகரின் படங்கள்: "தாயை காத்த தனயன்" 63 நாட்கள் ஓடி நிகரற்ற வெற்றியை பதிவு செய்தது.
அதன்பின் 1967 ல் "காவல்காரன்" 51
நாட்கள் ஓடியது. "மாட்டுக்கார வேலன்" 76 நாட்களும் தொடர்ந்து "என் அண்ணன்" 51 நாட்களும் ஓடி வெற்றி கண்டது.
அதுதான் ஜோஸப் தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய கடைசி படம். அதன்பின்பு எந்த படமும் 50 நாட்களை தொடவில்லை. ஜோஸப் தியேட்டரில் எம்ஜிஆரின் சொற்ப படங்களே திரைக்கு வந்தன.
எம்ஜிஆர் படம் கடைசியாக வெளியானது "அன்னமிட்ட கை". 32 நாட்கள் ஒடியது.
4வது வாரத்தில் கொட்டு வண்டியுடன் கரகாட்டம் டான்ஸுடன் ஒரு விளம்பரம் ஊரெல்லாம் கலக்கினார்கள். அதன்பின்பு மேலும் 10 நாட்கள் ஓடி 32 நாள் ஓடியது. மேலும் அந்த பகுதியில்தான் ரெளடிஸம் தலை விரித்தாடும். தூத்துக்குடியில் பிரபல ரெளடிகள் வாரத்திற்கு ஒரு கொலை செய்து மிரட்டி வந்ததால் 2வது காட்சிக்கு மக்கள் வருவது மிகவும் குறைந்து போனது.
எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டும் துணிச்சலாக இரவுக்காட்சிக்கு வந்து போவார்கள். அய்யன் ரசிகர்கள் ஏற்கனவே பயந்த சுபாவம் என்பதால் அய்யன் படத்தை பார்க்க மறந்தும் கூட 2வது காட்சிக்கு வர மாட்டார்கள். அய்யன் படம் முதல் நாள் 2வது காட்சிக்கே தியேட்டர் வெறிச்சோடி விடும்.
ஆனால் 60களில் அய்யன் படம் என்றாலே ஜோஸப் தியேட்டர்தான். தொடர்ச்சியாக போட்டதால் விரைவில் தியேட்டர் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. முதன்முதலில் தூத்துக்குடியில் மூடியது ஜோஸப் தியேட்டர்தான். தியேட்டரை உடைப்பதற்கு காண்ட்ராக்ட் எடுத்தவர் அந்த உரிமையை மீண்டும் ஏலம் போட்டு சுமார் 2.75 லட்ச ரூபாய்க்கு கொடுத்ததாக ஞாபகம். தியேட்டரில் பயன்படுத்திய சேர்கள் இன்றும் ஒரு சில மரக்கடைகளில் விற்பனைக்கு காணலாம்.
அந்த தியேட்டரின் சேர்களில் உள்ள மூட்டை பூச்சிகள் சாகா வரம்பெற்றவை. எத்தனை ஆண்டுகள் உணவு கிடைக்காமல் இருந்தாலும் உயிரோடு இருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
அய்யனின் படங்களில் 50 நாட்கள் ஓட்டிய படங்கள் "கர்ணன்",முதன்முதலில் 2 தியேட்டரில்(ஜோஸப் காரனேஷன்) வெளியாகி ஒன்றில் 1 வாரத்தில் எடுக்கப்பட்டு ஜோஸப்பில் மட்டும் 50 நாட்கள் ஓட்டப்பட்டது.
அதன்பின் "புதிய பறவை", "நவராத்திரி", "திருவிளையாடல்",
"கந்தன் கருணை" போன்ற படங்களை 50 நாட்கள் ஓட்டி மகிழ்ந்தார்கள் கைஸ்கள்.
அதன்பின் எண்ணற்ற அய்யன் படங்கள் வெளியானாலும் ஓட்டிய எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.
1960 க்கு முன்னால் ஓடியது எனக்கு தெரியாது. இதைத்தவிர மாடர்ன் தியேட்டர்ஸின் குமுதம் 63 நாட்களும் வல்லவனுக்கு வல்லவன் 50 நாலட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது.
அதிகம் ஓடியதை குறிப்பிட்ட நாம் குறைவாக ஓடியதையும் குறிப்பிட வேண்டுமல்லவா? மிகவும் குறைந்த நாள் அதாவது ஒரு வாரம் ஓடிய அய்யன் படங்களில் முதன்மையானது "சாரங்கதாரா". 7 நாட்கள் ஓடி சிறப்பித்தது . அதனினும் குறைவு அவள் யார்? 61/2 நாட்கள் ஓடியது. கடைசி நாள் இரவுக்காட்சிக்கு ஆட்கள் வராததால் காட்சி நிறுத்தப் பட்டது.
"உனக்காக நான்" 11 நாட்களும், "பாலாடை" 13 நாட்களும் ,"ஹரிச்சந்திரா" 17 நாட்களும், ஓடியது. பல வெளியீடு கண்ட "படகோட்டி" புதிய பிரிண்டாக 1968 ல் வெளியாகி 19 நாட்கள் ஓடி அய்யனின் புதியபடங்களை விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜோஸப் தியேட்டரிலிருந்து எந்த வசூல் விபரங்களும் இதுவரை வெனியானதில்லை என்றே நினைக்கிறேன்..........ksr.........
-
-------------------------------------------------------------------------------------------------------------------------------
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே*வா டிஜிட்டல் திரைப்பட*வெளியீடு பட்டியல் தொடர்ச்சி ................. (18/12/20 முதல் )
-------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலூர் (விருதம்பட்டு ) -விஷ்ணு - தினசரி 3 காட்சிகள்*
காட்பாடி -(காந்தி நகர் ) -பி.வி.ஆர்.- தினசரி பிற்பகல் 3 மணி*
பாகாயம் -திருமலை -தினசரி 4 காட்சிகள்*
குடியாத்தம் -லட்சுமி - தினசரி மாலை /இரவு காட்சிகள்*
திருவண்ணாமலை - சக்தி சினிமாஸ் - தினசரி மேட்னி /இரவு காட்சிகள்*
வாணியம்பாடி - சிவாஜி - தினசரி* மாலை /இரவு காட்சிகள்*
ஆற்காடு -லட்சுமி - தினசரி மாலை /இரவு காட்சிகள்*
தகவல் உதவி : திரு.ராமமூர்த்தி, வேலூர்.*
திருச்சி - எல்.ஏ. சினிமாஸ் -தினசரி மாலை / இரவு காட்சிகள்*
* * * * * * * * வெஸ்ட் - தினசரி மாலை / இரவு காட்சிகள்*
* * * * * * * மகாசக்தி - தினசரி மாலை /இரவு காட்சிகள்*
தகவல் உதவி : திரு.கிருஷ்னன், திருச்சி.*
அருப்புக்கோட்டை -தமிழ்மணி - தினசரி 3 காட்சிகள் .
விருதுநகர் -ராஜலட்சுமி -தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.வாடியன் பாலன், விருதுநகர் .
தஞ்சை -ஜூபிடர் - தினசரி மாலை /இரவு காட்சிகள்*
குடந்தை -காசி - தினசரி 4 காட்சிகள்*
சேலம் - கைலாஷ் பிரகாஷ் -தினசரி 3 காட்சிகள்*
ஈரோடு - தேவி அபிராமி ,-தினசரி 4 காட்சிகள்*
* * * * * * * * *அண்ணா - தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.எம்.கே. ராஜா, ஈரோடு*
பாண்டிச்சேரி -ரத்னா அரங்கில் தினசரி 2 காட்சிகள் (முற்பகல்/ மேட்னி )
தகவல் உதவி : திரு.கலிய பெருமாள், பாண்டி*
பண்ருட்டி -புவனேஸ்வரி - தினசரி 3 காட்சிகள்*
கடலூர் நியூ சினிமா - தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி ; திரு.செல்வநாதன் ,கடலூர்.*
திருப்பூர் - சக்தி சினிமாஸ்*
* * * * * * * * * *உஷா சினிமாஸ்*
* * * * * * * * * சங்கீதா சினிமாஸ்*
* * * * * * * * *தமிழ்நாடு* அரங்கு*
* * * * * * * * *மணீஸ் அரங்கு*
தகவல் உதவி : திரு.ரவிச்சந்திரன், திருப்பூர்..
புதுக்கோட்டை -வெஸ்ட்-- தினசரி 3 காட்சிகள்*
தொண்டாமுத்தூர் - கோகுலம் -*
பொள்ளாச்சி - தங்கம் - தினசரி 3 காட்சிகள்*
கிணத்துக்கடவு -சர்வம் அரங்கு*
குமாரபாளையம் ஆர்.எஸ்.அரங்கு - தினசரி 3 காட்சிகள்*
போடி - ஆரா* - ,* கோபி-ஜீயோன் ,**
மேலூர் -கணேஷ் - தினசரி 3 காட்சிகள்*
காரைக்குடி -நடராஜா - தினசரி 3 காட்சிகள்*
* சின்னாளப்பட்டி - ஜெ.சினிமாஸ்* * * தேவகோட்டை - அருணா* *
தளவாய்புரம் -கிருஷ்ணா,* வத்தலகுண்டு - கோவிந்தசாமி*
-
வெள்ளி* (18/12/20) முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
வெளியான விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை - பாலாஜி - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3காட்சிகள்*
மதுரை - அமிர்தம் / மதி அரங்குகள் - நாடோடி மன்னன் - தினஸரி3 காட்சிகள்*
ராஜபாளையம் -ஜெய் ஆனந்த் - நாடோடி மன்னன் -தினசரி 3காட்சிகள்*
ராம்நாட் -ரகு - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*
திண்டுக்கல் - விஜய் - அடிமைப்பெண் - தினசரி* 3 காட்சிகள்*
திருச்சி -தில்லை நகர் அருணா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி மாலை/
* * * * * * * * * *இரவு காட்சிகள் -வெற்றிகரமான 2 வது* வாரம்*
பொன்னமராவதி - அலங்கார - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 3 காட்சிகள் .
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை.*
-
எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் முதன்மையானவர். “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்?” என்ற அவரது பாடலுக்கு ஏற்ப காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
சினிமாவில் தனது பாடல்கள் மற்றும் புரட்சிகரமான வசனங்களால் மக்களை ஈர்த்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்.
சினிமாவில் மாபெரும் வெற்றியை ஈட்டியது போல அரசியல் களத்திலும் தனி முத்திரை பதித்தார்.
தி.மு.க.வில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே திண்டுக்கல் தொகுதியில் அவரது கட்சி வெற்றி பெற்றது.
பின்னர் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். சாகும் வரை முதல்-அமைச்சராகவே இருந்தார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நோய் வாய்ப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு மக்களின் மனதை அவர் வென்று இருந்தார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்டம் கண்ட அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வழி நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் வாக்குகளே இப்போதும் அ.தி.மு.க.வை பலம் வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்த போதிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான வெற்றியை பெற்றது.
எம்.ஜி.ஆர் செல்வாக்கே இதற்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாகவே மாறி இருக்கிறது.
கருணாநிதி இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஆட்சியில் அமரும் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படி 2 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியும், கமலும் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வுக்கு போட்டியாக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.
அ.தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் இப்போதும் எம்.ஜி.ஆர். பாடல்களும், பேச்சுக்களும் மறக்காமல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அவரது பெயரை சொல்லியும் ஓட்டு கேட்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் அரசியலில் புதிய தலைவர்களாக அவதாரம் எடுத்துள்ள ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தர முடியும் என்று ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், கமல் ஒரு படி மேலே சென்று, நான் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி, வாரிசு என்று மேடைகள் தோறும் பேசி வருகிறார்.
“நாளை நமதே” என்கிற எம்.ஜி.ஆரின் பாடலையும், தனது பிரசார கோ*ஷமாக கமல் முன்னெடுத்து செல்கிறார். எம்.ஜி.ஆர். பாடலை போட்டு டுவிட் செய்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்திலும் கமல் ஈடுபட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மரணம் அடைந்து 33 ஆண்டுகள் ஓடி விட்டன. இப்படி காலங்கள் கடந்த பிறகும் தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் விட்டுச் சென்றுள்ள ‘மக்கள் ஆதரவே’ முழுமையான காரணமாகும்.
தமிழக அரசியலில் எம்.ஜி. ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதற்கு அ.தி.மு.க.வினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். கமலுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தாலேயே எம்.ஜி.ஆரின் பெயரை அவர் கூறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்று ரஜினி கூறிய கருத்துக்கும், அ.தி.மு.க.வினர் முன்பு பதில் அளித்துள்ளனர். நாங்கள் நடத்தி வருவதே எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் என்று ரஜினிக்கும், அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க தொடங்கி உள்ள ரஜினிக்கும், கமலுக்கும் அது எந்த அளவுக்கு கை கொடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்............bsk...
-
கையா--கங்கையா??
---------------------------------
எம்.ஜி.ஆர்!!!
அள்ளல் என அடுத்தவர் பொருளை அபகரித்து
எள்ளல் எனும் ஏளனத்துக்கு ஆளாகாமல்--
கொள்ளல் என ஈகையை தனதாக்கி--அதிலும்-
விள்ளல் என விண்டு கொடுக்காமல்
வள்ளல் என வாழ்ந்த பறங்கி மலையான்!
நடிகர் வி.கே.ராமசாமிக்கு ஒருமுறைப் பெரிய அளவில் பணம் தேவையாயிருந்தது!
சென்னை தி.நகரில் அவருக்கு இருந்த நிலத்தை,,எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பெயரில்; வாங்கிக் கொண்டு வி.கே.ஆரின் பணச்சிக்கலை தீர்க்கிறார் எம்.ஜி.ஆர்!
சில வருடங்கள் கழிந்து வி.கே.ஆரின் நிலை சற்று சீரானதும் எம்.ஜி.ஆர்,,அவரிடம் கேட்டக் கேள்வி?
இப்போ வேணுமானால் உங்க நிலத்தை அன்னிக்கு நீங்க எனக்குக் கொடுத்த விலைக்கே திரும்ப உங்களுக்குக் கொடுக்கறேன் வாங்கிக்கிறீங்களா???
காரணம்,,அப்போதைய மார்க்கெட் ரேட் உயர்ந்திருக்க-- நாம்,,நமது அவசரத் தேவைக்காக அன்னிக்குக் குறைந்த விலையில் தன் இடத்தைக் கொடுத்து விட்டோமே என்று வி.கே.ஆர் வருந்தக் கூடாதாம்??
பாலாஜி!
நடிகர் ப்ளஸ் தயாரிப்பாளர்!
சிவாஜி,,கமல்,,ரஜினியை வைத்துப் பல படங்களை தயாரித்த இவர் எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்!
நீங்கள் வாங்கிய விருதுகளிலேயே உயர்ந்த விருதாக எதைக் கருதுகிறீர்கள் என பாலாஜியிடம் கேட்டதற்கு--
ஒரு நூறு ரூபாயை எடுத்துக் காட்டுகிறார்--
பொங்கல் அன்று எல்லோருக்கும் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் கொடுக்கும்போது நானும் தோட்டத்துக்குப் போய் அவரிடம் வாங்கியது இது!
எனக்கு வந்த பரிசுகள்,,இனி வரப் போகும் வெகுமதிகள் ஆயிரம் இருந்தாலும் எனக்கு என்றைக்கும் இது தான் அரிய பரிசு--என்றார் சிரித்துக் கொண்டே பாலாஜி!
பணம் உடையவர் பாலாஜி என்றாலும் ஒரு சமயம்--அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது?
பணமுடை திருப்பதி பாலாஜிக்கே ஏகப்பட்ட
பணம் முடை!!--என்றால் இந்த பாலாஜி எம்மாத்திரம்?
எம்.ஜி.ஆர்,,அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து உதவுகிறார்!
அவரது தோட்டம் ஒன்று தாம்பரம்--கேளம்பாக்கத்தில் இருந்தது!
உரிமைக்குரல் பட ஷூட்டிங் கூட அங்கு நடந்திருக்கிறது!
அந்தத் தோட்டத்தை அவர் விற்க முனைந்தபோது--கட்சியின் பயன்பாட்டுக்காக அதை அன்றைய மார்க்கெட் நிலவர விலைக்கு எம்.ஜி.ஆர் வாங்கிக் கொள்கிறார்
இதில் என்ன விசேஷம் என்றால்--
முன்னர்,,தாம் எம்.ஜி.ஆரிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ஈடாக அந்தத் தோட்டத்தை எம்.ஜி.ஆருக்குக் கொடுக்க உடன்படும் பாலாஜியிடம் அதை ஒப்புக் கொள்ளாமல்--அன்னிக்கு உங்களது தேவைக்கு நான் கொடுத்தது சகோதர முறையிலான உதவி.
இன்றைக்கு உங்கள் பணச் சிக்கலுக்காக உங்கள் தோட்டத்தை நீங்கள் விற்கும்போது பழைய கடனுக்காக இதை ஈடு செய்வது முறையல்ல??
எவரொருவரும்,,தம்மைச் சார்ந்தவர்களுக்கு உதவுவதே அரிய காரியமாக இருக்கும் காலத்தில்--
தன்னுடன் தொடர்பில் இல்லாதவர்க்கும் உதவுவது
எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உரியது மட்டுமல்ல--பெரிய காரியமும் கூட!!
ஆமாம் தானே அருமைகளே???...vtr...
-
என் வீட்டு மாடியில் அடுக்கப் பட்டு படம்பிடித்தேன். இந்தப் படங்கள் பெரிய சைஸ்(A4).மாடியில் உயரத்தில் நின்று படம்பிடித்தது.அதனால் சிறியதாக தெரிகிறது.இது நான் எம்.ஜி.ஆரை சேகரித்து வைத்திருப்பதில் 100 ல் ஒரு பங்கு இன்னும் 99% படங்கள் என் வீட்டிற்குள் மூன்று பீரோ நிறைய நிறைந்திருக்கின்றன.
என்னைப் போன்ற இளைய எம்.ஜி.ஆர் பக்தர்களைப் பார்த்து நிறைய மூத்த பக்தர்கள் கேட்கும் கேள்வி உங்களுக்கெல்லாம் தலைவரைப் பற்றி அந்த அளவிற்கு தெரியாதென்று.ஆனால் என்னைப் போன்ற இளையவர்கள் அடித்துச் சொல்வோம் எங்களுக்கு எம்.ஜி.ஆரைவிட வேறு யாரையுமே தெரியாது.எம்.ஜி.ஆரை விட வேறு தலைமையே ஏற்காதவர்கள்.
அவரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் தலைமுடி கூட மடங்காது.எங்கள் ஒரே தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மட்டுமே....
இது சும்மா ட்ரைலர்தான் ......
இன்னும் 99% பிறகு தெறிக்கவிடுகிறோம்.....
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்!!
...Rnjt
-
# சமீப காலமாக சேற்றில் புரளும் பன்றியை விட கேவலமான ஒரு அயோக்கிய எச்சக்கல ( அவன் மூஞ்சிய பார்த்தாலே காறித் துப்பணும் போல இருக்கு, சொறி பிடிச்ச நாய் )யூ ட்யூபில் தகவல் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தினம் தினம் தலைவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கொஞ்சம் மசாலா தூவி எங்கேயோ படித்த முன்னாளைய மஞ்சள் பத்திரிகைகளில் வந்தது பாதி, வராதது பாதி என அவன் இஷ்டத்துக்கு உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறான்,
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வேறு எந்த நடிகன் படத்தையும் போடுவதில்லை மாறாக தலைவர் படத்தை மட்டும் போட்டு பார்ப்பவர்களை வசமாக தன் பக்கம் ஈர்த்து இப்படி ஒரு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறான் ( இந்த பிழைப்பு நடத்துவதற்குப் பதில் உலகத்தில் பழமையான, முதலீடு இல்லாத இன்னொரு தொழிலை செய்தால் இதை விட அதிகம் சம்பாதிக்கலாமே இந்த வெட்கம் கெட்ட நாய் )
" சந்திரபாபு மரணத்திற்கு என்ன காரணம் தெரியுமா?,
சிவாஜியை வீழ்த்த எம்ஜிஆர் செய்த சதி,
தயாரிப்பாளர்களை கோர்டுக்கு இழுத்த எம்ஜிஆர்,
இப்படி வகை தொகை இல்லாமல் அவன் விருப்பம் போல வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறான் எச்ச,
சந்திரபாபு எந்த மீனவ இனத்தை சேர்ந்தவனோ அதே மீனவ இனத்தை சேர்ந்தவன்தான் நானும்,
சந்திரபாபு படம் எடுக்க தலைவரை அணுகி அது வளர்ந்து வரும் நேரத்தில் என்ன சம்பவத்தினால் அந்த படம் நின்றது என்ற விபரத்தை சொல்லாமல் பொத்தாம் பொதுவில் சாவித்திரியிடம் 25000 கடன் வாங்கி தலைவருக்கு முன்பணம் கொடுத்த கதையை சொல்கிறான் இந்த விளங்கா மூஞ்சி,
சரிதான், ஆனால் அந்த சம்பவத்தை இவன் விவரிக்கும் விதம் இருக்கிறதே, என்னவோ பக்கத்தில் இருந்து விளக்கு புடிச்ச மாதிரி ,
சந்திரபாபு அந்த 25000 பணத்தை சாக்கு பையில் போட்டு கொடுத்தாராம்,
அப்போது எம்ஜிஆர் அந்த பணத்தை ஏனோ அது வரை பணத்தையே பார்க்காதவர் மாதிரி வாங்கிக் கொண்டாராம்,
அட எச்ச, எரும மாடு தலைவர் அதற்கு முன்னர் பணத்தை பார்க்காதவரா,
பாக்தாத் திருடன் படத்தில் நடிக்கும் போதே அவரின் சம்பளம் இரண்டரை லட்சத்துக்கு மேல்,
இது அப்போதைய பத்திரிக்கை செய்தி (1957)
அதன் பின்னர் தன் சொந்த படமான " நாடோடி மன்னனை பல லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி எடுத்தவன் என் தலைவன்,
அந்த பட ஷூட்டிங்கின் போது சைவம், அசைவம் இரண்டுக்கும் தனித்தனியாக தொழிலாளர்கள் வயிறார சாப்பிடுவதற்காக இரண்டு பிரபல ஓட்டல்களின் கிளைகளை படப்பிடிப்பு முடியும் வரை ஸ்டூடியோவில் நிறுவச் செய்தவன் என் தலைவன், அது மட்டுமல்ல பணக்காரர்கள் மட்டுமே குடிக்கும் ஓவல் டின் என்னும் பானத்தை அண்டா அண்டாவாக கலக்கி வைத்து தொழிலாளர் களை அருந்த வைத்து அழகு பார்த்தவன் என் தலைவன்,
அப்படிப்பட்ட என் தலைவனுக்கு 25000 பணம் உதிர்ந்து போகிற ரோமத்திற்கு சமம்டா மயிராண்டி,
தலைவர் கால்ஷீட் கொடுக்காததால் " மாடி வீட்டு ஏழை " படம் நின்று விட்டதாம்
அதனால் சந்திரபாபு வீட்டை விற்று கடனாளி ஆகி விட்டாராம்,
அட பொறம்போக்கு
இவ்வளவும் சொன்ன உனக்கு தலைவர் திமிர் பிடித்த நடிகனிடம் என்ன சொன்னார், எதனால் அந்த படம் நின்றது என்னும் விபரத்தை கடைசி வரை சொல்லவே இல்லை
ஏண்டா சொறிநாயே சந்திரபாபு பெரிய யோக்கியன், மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் அப்படித்தானே?
அந்த படத்தின் மூலம் ஒரு குடும்பம் பட்ட அவமானத்தை கடைசி வரை தலைவர் வெளிப்படுத்தவே இல்லை, மற்றவர்கள் உண்மையை வெளியிடச் சொன்ன போதும் சரி, இதே சந்திரபாபு 1972 இல்
"பிலிமாலயா " இதழில் தலைவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி கண்ணீர்க் கதை எழுதிய போதும் சரி
இறுதி வரை உண்மையை சொல்லவே இல்லை
ஆனால் பின்னாளில் சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் உண்மையை வெளியிட்ட போதுதான் பல பேருக்கு உண்மை தெரிய வந்தது,
இப்போது கூட you tube இல் குட்டி பத்மினி மேடம் எல்லா கதையையும் சொல்லி இந்த சம்பவங்களுக்குப் பிறகு கூட பொருளாதார ரீதியாக தலைவர் சந்திர பாபுவுக்கு என்னென்ன உதவிகள் செய்தார் என்பதை பட்டியல் போட்டு காட்டியிருக்க யாரோ போடும் எலும்புத் துண்டுக்கு இந்த எச்சிலை வாலா ட்டிக் கொண்டிருக்கிறது
இதையெல்லாம் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில்தானே இந்த மாதிரி சாக்கடைகள் கழிவுகளை வாரி வீசிக் கொண்டிருக்கிறது,
சர்க்கார் படத்தில் வரலட்சுமி கேரக்டருக்கு
கோமளவல்லி என்று பெயர் வைத்ததற்கு துள்ளிக் குதித்தவர்கள் யாரையும், கட்சியை நிறுவி இவர்கள் எல்லோரும் இன்று அனுபவிக்கும் ராஜபோகத்துக்கு தெரியாமல் பாதை போட்டுக் கொடுத்த அந்த மகானை கண்ட கண்ட நாய்கள் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் போது அட்லீஸ்ட் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கக் கூட வக்கில்லாத இவர்கள் தலைவரின் பெயரை மற்றவர்கள் புகழ்ந்தால் மட்டும் சீறிக் கொண்டு அறிக்கை விடுகின்றனர்
இன்றைக்கு கமல் எம்ஜிஆர் எங்கள் சொத்து என்று உரிமை கொண்டாட ஆயிரம் காரணம் இருக்கிறது,
கமலை திரைத் துறையில் பெரிய அளவில் கொண்டு வர தலைவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்,
ஆனால் தலைவர் மறைந்த பிறகு "சத்யா " திரைப்படத்தில் தலைவரின் படத்தை காட்டி அஞ்சலி செலுத்திய கையோடு கமல் பேட்டிகளின் மூலம் தலைவருக்கு செய்த துரோகங்கள் கணக்கில் அடங்காதவை,
தலைவர் உயிரோடு இருந்தவரை கணேசன் பெயரை கனவிலும் உச்சரிக்காத கமல் அதன்பிறகு சிவாஜியின் வீட்டு மூத்த பிள்ளை நான்,
சிவாஜி மடியில் வளர்ந்தவன் என்றெல்லாம் ஏகப்பட்ட பிட்டுகளை அள்ளித் தெளித்தவர் இப்போது நான் எம்ஜிஆர் வாரிசு, நீட்சி என்று பேசக் காரணம் தலைவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்னும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு, மகிமை, பக்தி இவைகள்தான் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை,
இதே கமல் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் கொடுத்த ஒரு பேட்டியில் எம்ஜிஆர் படுக்கை அறை வரை செல்லும் உரிமை எனக்கு உண்டு,
சில சமயங்களில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் எம்ஜிஆர் இருக்கும் போது அடையாளம் தெரியாமல் அவரை தேடிய நாட்களெல்லாம் உண்டு என்று தலைவரை புகழ்வது மாதிரி இழிவு செய்தவர் கமல் என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது,
தலைவர் நோய்வாய்ப் பட்டு அமெரிக்க மண்ணில் இருந்த போது எடுக்கப்பட்ட படங்களை பார்த்த போது யாருக்கும் அடையாளம் தெரியாமலா போனது?
ஆனால் கமலுக்கு மட்டும் அடையாளம் தெரிய வில்லையாம்,
தமிழில் " வஞ்சப் புகழ்ச்சி அணி " என்று ஒன்று உண்டு,
அதாவது ஒருவரை புகழ்வது போல் இழிவது,
கமல் அந்த வகையை சேர்ந்தவர், ஆனால் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தலைவரின் "அண்ணாயிசம்" கொள்கை விளக்கத்தை இன்றிருக்கும் அமைச்சர்களை விட தெளிவாக, அழகாக விளக்கிய பெருமை கமலுக்கு உண்டு
இன்று காலத்தின் கட்டாயம் கமல் தலைவரின் புகழ் பாடுவது,
அது தவிர முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு,
தான் தன் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் தான் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டு மறைந்து போகிறார்,
சில பல காரணங்கள் மூலம் அவரின் இடத்துக்கு வந்த சில பேர் அந்த மகா மகா மகானின் பெருமை அறியாமல் அவரின் புகழை சீர்குலைக்க முயன்றது, பின்னர் அந்த சிலதின் வழித் தோன்றல்களுக்கும் அதே குணம் இருந்ததால் அந்த மாமனிதர் படம் கூட இடம் பெற முடியாத கொடுமை வேறெங்கும் நடக்குமா?
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசின் செய்திப் பிரிவில் இடம் பெற்றிருந்த தலைவரின் செய்திச் சுருள்கள் திட்டமிட்டு அழிக்கப் பட்டன,
அது மட்டுமல்ல தலைவரின் உருவம் ஸ்டாம்ப் அளவில் இப்போதும் போடப்படுவதற்கு யார் காரணம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்,
நேற்று கூட ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பயில்வான் ரங்கநாதன் தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட
அரசின் சாதனை விளக்க மலரில் தலைவரின் படமோ, பெயரோ இல்லாமல் வெளியிட்டதை சுட்டிக்காட்டி பேசினார்,
எப்போதும் அம்மாவின் அரசு என்று சொல்லும் உங்களுக்கு எதற்கு எம்ஜிஆர் பெயர்?
தேர்தல் சமயத்தில் கறிவேப்பிலை மாதிரி பயன் படுத்தி ஓட்டு வாங்கும் உங்களின் தந்திரம் ரொம்ப நாட்களுக்கு ஓடாது,
தான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய இடத்தில் இன்றைய அதிமுக தலைமை அலுவலகம் இருக்கிறது என்று ஒரு நாளும் நினைக்காத தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் அன்னை ஜானகி அம்மையாருக்கு அரசு மரியாதை, விழா கிடையாது ஆனால் சினிமாவில் நடித்து தன் குடும்பத்தை மட்டும் வாழ வைத்த வடிகட்டிய கஞ்சன், கருமி சிவாஜிக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் விழா, மரியாதை, மணி மண்டபம் ,
இப்படியெல்லாம் செய்து விட்டு தலைவரின் புகழை வேறு யாராவது பாடினால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே அது எப்படி?
அடுத்து பெரிய தாத்தா ரஜினி வேறு தலைவர் புகழ் பாடுகிறார்
ஆனால் 1980 களில் மும்பையில் இருந்து வெளி வந்த " காஸ் பாத் " பத்திரிக்கையில் தலைவரைப் பற்றி என்னவெல்லாம் பேட்டி கொடுத்தார் என்பது மட்டும் அவருக்கு மறந்து விட்டது பாவம்
இப்படி எல்லாம் சம்பவங்கள் நடக்கும் போது கமல் போன்றவர்கள் தலைவர் புகழ் பாடுவது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம்,
ஒரு நாலைந்து அல்லக்கைகள் இருக்கும் சிவாஜி சமூக நலப் பேரவை சிவாஜி சம்பந்தமான விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் போது தலைவரை இகழும் தறுதலைகளை தட்டிக் கேட்க எந்த நாதியும் இல்லை,
சிவாஜி பெயரில் இயங்கும் இன்னொரு you tube சேனலில் ஒரு
பிரகஸ்பதி உட்கார்ந்து கொண்டு தினம் தினம் எதையாவது அள்ளி விடுவது,
சிவாஜிக்கு பல வருடம் ரசிகர் மன்ற பத்திரிக்கை நடத்திய சித்ரா லட்சுமணன் சொல்கிறார் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் சம கால நடிகர்களாக இருந்த போது எம்ஜிஆர் அடைந்த வெற்றிகள் சிவாஜியால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார், உடனே அவருக்கு கண்டனம் பதிவு செய்வது, மேலும் அவர் பேசும் போது பின்னால் ஓடும் diaplay யில் ஓடும் செய்திகள் திரும்பத் திரும்ப காட்டப் படுகிறது ( ஒரு ஐந்தாறு பழைய குப்பைகள் )
தலைவர் ராசி அவரை திட்டுபவனுக்கும் படியளப்பது, அப்படித்தான் இந்த நாயும் கஞ்சி குடிக்கிறது,
ராணி லலிதாங்கி, காத்தவராயன் படங்களில் ஏன் நடிக்கவில்லை என்பதை தலைவர் தன் " நான் ஏன் பிறந்தேன் சுய சரிதையில் தெளிவாக எழுதிய பின்னரும் இந்த நாய் ஏதோ புதுக் கதை சொல்கிறது,
என்ன செய்ய இவனை மாதிரி சில நாய்கள் இருப்பது எவ்வளவு பெரிய கெடுதியாக இந்த சமுதாயத்திற்கு இருக்கிறது என்பதற்கு இவனே சான்று
கடைசியாக நம் கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு வெறி கொண்ட மாதிரி பதிவுகள் போட ஆரம்பித்திருக்கு,
பாவம் எங்கே போய் நிக்கப் போகுதோ தெரியல,
கதறிக் கதறி சாவதுதான் உன் தலைவிதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும்?
தலைவரின் பக்தன்
ஜே.ஜேம்ஸ்வாட்!.........(J.JamesWatt).........
-
153 அரங்குகளில் '#அன்பே_வா திரையீடு சாதனை !.........திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "அன்பே வா".........
#இதயக்கனி சேகரித்த விபரங்கள்.
1) திருநெல்வேலி - ராம் சினிமாஸ்
2) திருநெல்வேலி -முத்துராம் சினிமாஸ்
3) திருநெல்வேலி - ரத்னா
4) தூத்துக்குடி -கே.எஸ்.பி.எஸ் கணபதி
5) நாகர்கோவில் - வள்ளி(ஏவிஎம்)
6) தென்காசி - பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ்
7) கோவில்பட்டி - லட்சுமி
8) சங்கரன்கோவில் - கீதாலயா
9) புளியங்குடி - மீனாட்சி
10)ஆலங்குளம் -டி.டி.வி மல்டிபிளக்ஸ் (அட்மாஸ்)
11)அம்பை - பாலாஜி
12)சாத்தான்குளம் - லட்சுமி
13)சுரண்டை -கவிதா
எம் ஆர் ஏரியா
14)மதுரை -அண்ணாமலை 15)தேவகோட்டை -அருணா
16)தளவாய்புரம் -ஸ்ரீ கிருஷ்ணா
17)கடலூர் -எஸ்டிபி
18)கம்பம் - யுவராஜ்
19)விருதுநகர் ராஜலட்சுமி
20)திண்டுக்கல் -ராஜேந்திரா
21)காரைக்குடி -நடராஜா 22)ராஜபாளையம் - மீனாட்சி
23)மதுரை - சோலைமலை
24)மதுரை - வெற்றி
25)பழனி - வள்ளுவர்
26)தேனி - வெற்றி
27)அருப்புக்கோட்டை - தமிழ்மணி
28)ஒட்டன்சத்திரம் - இந்தியன்
29)வத்தலகுண்டு -கோவிந்தசாமி
30)சின்னாளபட்டி- ஜெ சினிமாஸ்
31)மதுரை -மினி பிரியா
32)போடி -ஆரா
33)சிவகாசி -பழனி ஆண்டவர்
34)மேலூர் -கணேஷ்
35)சின்னமனூர் -பொன்னுசாமி
36)சோழவந்தான் -வி தியேட்டர்
37)பெரியகுளம் -லக்கி
38)உசிலம்பட்டி -பொன்னுசாமி
டி.டி. ஏரியா
39)திருச்சி -எல் எ சினிமாஸ்
40)திருச்சி - சோனா மீனா
41)தஞ்சாவூர் -ஜூபிடர் 42)கும்பகோணம்- காசி
43)கரூர் -அமுதா
44)புதுக்கோட்டை- வெஸ்ட்
45)மயிலாடுதுறை -கோமதி 46)காரைக்கால் -எல் ஏ சினிமாஸ் 47)திருவாரூர் -தைலம்மை 48)திருத்துறைபூண்டி -விஜிலா 49)மணப்பாறை -உதயம்
50)பெரம்பலூர் -எல் ஏ சினிமாஸ்(ராம்) 51)ஜெயம்கொண்டான் -சிஆர் பேலஸ்
52)துறையூர் -ஸ்ரீ லக்ஷ்மி
53) முசிறி -எல் ஏ சினிமா (ஸ்ரீராம்) 54)சீர்காழி-ஒஎஸ்எம்
55)அரியலூர் -மகாசக்தி
- சேலம்
56)சேலம் - கைலாஷ் ஏசி டிடிஎஸ்
57)சேலம் -கௌரி ஏசி டிடிஎஸ்
58)ராசிபுரம் - விஜயலட்சுமி டிடிஎஸ்
59)ஓசூர் -ஸ்ரீ ராகவேந்திரா டிடிஎஸ் 60)குமாராபாளையம் -ஆர்.ஏ.எஸ் டிடிஎஸ்
61)ஜலகண்டாபுரம் -ஸ்ரீ அபிராமி டிடிஎஸ்
62)கிருஷ்ணகிரி -சாந்தி டிடிஎஸ்
நார்த் அண்ட் சௌத் அர்காட் (NSC)
63)வேலூர்-விஷ்ணு ஏசி
64)வேலூர் -பிவிஆர் ஏசி
65)வேலூர் -திருமலை ஏசி 66)திருவண்ணாமலை -சக்தி சினிமாஸ் ஏசி
67)திருவண்ணாமலை- பாலசுப்ரமணியர் ஏசி
68)ஆற்காட்- லட்சுமி ஏசி
௬௯)ராணிப்பேட்டை -ராஜேஸ்வரி ஏசி 70)குடியாத்தம் -லட்சுமி
71)வாணியம்பாடி- சிவாஜி ஏசி 72)ஆரணி- வெங்கடேஸ்வரா
73)ஆம்பூர் -ஸ்ரீ யோகா
74)திருப்பத்தூர் கலைமகள் ஏசி
75)செய்யார் -செல்லம் பேரடைஸ்
76)சிலான்கர் -சுமதி ஏசி
77)பாண்டி -ரத்னா ஏசி
78)பாண்டி- தி சினிமாஸ் ஏசி
79)கடலூர் - நியூ சினிமா ஏசி
80)விழுப்புரம் -ஜனாஸ் ஏசி 81)கள்ளக்குறிச்சி - லீனா ஏசி 82)பண்ருட்டி -புவனேஸ்வரி ஏசி
83)பாக்கம்- சண்முகா
84)சிதம்பரம்- வடுகநாதன் ஏசி
85)நெய்வேலி -மகாலட்சுமி ஏசி
86)சங்கராபுரம் -பரகத்
கோயம்புத்தூர் பகுதி
87)கோயம்புத்தூர்- தி சினிமாஸ் 88)கோயம்புத்தூர்-ஐநாக்ஸ்
89)கோயம்புத்தூர் -கே.ஜி. சினிமாஸ்
90. கவுண்டம்பாளையம் - கல்பனா
91)கிணத்துகடவு- சர்வம்
92)போத்தனூர் -அரசன்
93)ஆலந்துறை -கோகுலம்
94)ஈரோடு- அண்ணா (ஸ்கிரீன் 2)
95)ஈரோடு -ஸ்ரீ சந்திரிகா
96)ஈரோடு -தேவி அபிராமி
97) திருப்பூர்- ஸ்ரீ சக்தி சினிமாஸ் 98)திருப்பூர் -உஷா
99)திருப்பூர் -சரண்யா
100) திருப்பூர் -சக்தி
101)பொள்ளாச்சி -தங்கம்
௧௦௨)உடுமலைப்பேட்டை - லதாங்கி 103)மேட்டுப்பாளையம் -ஸ்ரீ சக்தி 104)பெருந்துறை -மகாலட்சுமி
105)சக்தி -சத்யா
106)சோமனூர் -மீனாம்பிகா 107)மங்களம் -சங்கீதா
108)அந்தியூர் -பாலமுருகன்
109)பல்லடம் -அலங்கார் 110)காங்கேயம் -சுவர்க்கம்
111)கோபி -ஜியான் சினிமாஸ் 112)புளியம்பட்டி -ஸ்ரீதேவி
113)ஊட்டி- ஸ்ரீ கணபதி
114)பவானி- ஸ்ரீ விஷ்ணு 115)சின்னிமலை- அண்ணாமர் 116)சிவகிரி -வேல்
117)பி.என். பாளையம்- ஜெயந்தி
சென்னை
118)சத்யம் சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
119)எஸ்கேப் சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
120)தேவி சினிப்லக்ஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
121)உட்லண்ட்ஸ் -சென்னை 122)ஆல்பட்- சென்னை
123) சங்கம் சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
124)ஈகா சினிமாஸ் ஏசி டிடிஎஸ்- சென்னை
125)பிவிஆர் ஏசி டிடிஎஸ்- சென்னை
126)பலாசோ ஏசி டிடிஎஸ்- சென்னை
127)கமலா சினிமாஸ், ஏசி டிடிஎஸ்- சென்னை
128) ஐ ட்ரீம் ஏசி டிடிஎஸ்- சென்னை
129)பாரத் ஏசி டிடிஎஸ்- சென்னை
130) ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ்- டி நகர்
(செங்கல்பட்டு ஏரியா)
131) ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ்-
வில்லிவாக்கம்
132)ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ் -ஒ எம் ஆர்
133) ஏஜிஎஸ் ஏசி டிடிஎஸ்- மதுரவாயில் 134)ஐநாக்ஸ் -ஓஎம்ஆர்
135)பாலாஜி ஏசி டிடிஎஸ்-காஞ்சிபுரம்
136) லக்சி- வேளச்சேரி
137)பிவிஆர் கிராண்ட் மால்- வேளச்சேரி
138)பிவிஆர் காலடா- பல்லாவரம்
139)பிவிஆர் -ரெட் ஹில்ஸ்
140) பிவிஆர் வி ஆர் மால்- அண்ணாநகர்
141) சீனிபோலீஸ் பிஎஸ்ஆர் மால் -ஈசிஆர்
142)காசி டாக்கீஸ் -கேகே நகர்
143) ரோஹினி காம்ப்ளக்ஸ் ஏசி டிடிஎஸ்-கோயம்பேடு
144)மாயாஜால் ஏசி டிடிஎஸ் -கானத்தூர்
145) ஜோதி ஏசி டிடிஎஸ்- பரங்கிமலை
146)ஸ்ரீ சண்முகா ஏசி டிடிஎஸ்- மூலக்கடை
147)ஜிகே காம்ப்ளக்ஸ் -போரூர்
148)ராதா மூவிஸ் பார்க் -ரெட் ஹில்ஸ்
149)கணேஷ் ஏசி டிடிஎஸ்- அனகாபுத்தூர்
150)வேலா ஏசி டிடிஎஸ் -திருநின்றவூர்
151)பாலாஜி ஏசி டிடிஎஸ்- அச்சரபாக்கம் 152)பாபு- அம்மையார்குப்பம்
153)பூங்கா ஜிகே -மணமதி
படம் பார்த்த தங்கள் அனுபவங்களை
நண்பர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ithayakkani S Vijayan
Esakki Pandian P
-
நாளிதழ்கள் விளம்பரங்கள் இல்லாமலே இதுவும் ஒரு உலக சாதனை, சரித்திரம், சகாப்தம்... மக்கள் திலகம் வழங்கும் " அன்பே வா" டிஜிட்டல் காவியம் இன்னொரு புத்தம் புதிய உச்சம் பெற்ற சாதனைகளை பதிவு செய்துள்ளது... இத்திரைப்பட விநியோகஸ்தர்கள் எந்த விதமான விளம்பரம் செய்யாமல் இருப்பது யாரும் நினைத்து பார்க்க இயலாத விசித்திரமான... விந்தை நிகழ்வு...
-
ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
மார்கழி மாதம் 5 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை
உலக எம்ஜிஆர் ரசிகர்களே
இந்திய எம்ஜிஆர் ரசிகர்களே
தமிழக எம்ஜிஆர் ரசிகர்களே
உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
இந்த வீடியோ காட்சியில் உங்கள் முன் அமர்ந்து பேசுபவர் பெயர்
கலைஞானம்
தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் ஒருவராக இருந்தார்
சிவாஜி அவர்களை வைத்து மிருதங்க சக்கரவர்த்தி என்ற படத்தை தயாரித்தவர்
ரஜினி காந்த் தை வைத்து படம் எடுத்துள்ளார்
மேலும் பல சினிமா தயாரித்தவர்
குடும்பத்தில் நடந்த தன் வாழ்க்கையில் நடந்த
சுக துக்கங்களை மனம்விட்டு பேசுவாராம்
அப்படி தேவர் அவர்கள் எம்ஜிஆரை பற்றி கூறிய வார்த்தைகளை
இப்பொழுது கலைஞானம் அவர்கள் உங்கள் முன் கூறுகிறார்.
எம்ஜிஆரை நம்பியவர்கள் கெட்டது இல்லை என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி ......... Prmc...........
-
எம்ஜிஆர் இன்றும் ஏன் பேசும்பொருள் ஆனார்?
‘எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.
சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?
நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.
எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள்.
அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது.
ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.
வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.
எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.
எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா? என்பது தெரியவில்லை.
நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது.
எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.
ரஜினி, கமல்தான் என்றில்லை... சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் தக்க பதில் வைத்திருப்பார்கள்.
ஜாசன் மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர்
"எம்ஜிஆர் இன்றும் ஏன் பேசும்பொருள் ஆனார்?" https://www.hindutamil.in/amp/news/o...........cmuthu
-
நன்றி சொல்லிக்கொள்கிறேன்:...
தமிழ்நாட்டில் ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறும் கருத்தான எம்.ஜி.ஆர் பெயரை ரஜினி கமல் போன்றவர்கள் உச்சரிப்பது சுயநலம் என்கின்றனர்.ஆனால் அவர்கள் மட்டும் எந்நேரமும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப் பட்ட கட்சியை அம்மாவின் அரசு என்பார்கள்.
எம்.ஜி.ஆரை இருட்டடிப்பு செய்வார்கள்.எம்.ஜி.ஆர் பெயரையே சொல்லமாட்டார்கள்.அடுத்தவர் எம்.ஜி.ஆர் புகழ் பாடினாலும் விடமாட்டார்கள்.தானும் சொல்லுவதில்லை,அடுத்தவரையும் சொல்ல விடுவதில்லை.இவர்கள் ஒரே குறிக்கோள் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லக்கூடாது.அவர்கள் அம்மா பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
இந்த நேரத்தில் நான் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் பக்தன் என்றமுறையில் ரஜினிக்கும் ,கமலுக்கும் என் நன்றி!
காரணம் எம்.ஜி.ஆரை அனைத்து ஊடகம் மற்றும் உலகம் முழுதும் அவர் புகழுக்குள்ள
மதிப்பை அறிய வைத்ததற்கு நன்றி!
உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத இறந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக தேர்தலின்
வெற்றி தோல்விக்கு பயன்படுத்தப்படும் நிரந்தர புகழுக்கு என்றுமே சொந்தக்காரர்
எம்.ஜி.ஆர் ஒருவர்தான்.தமிழகத்தின் நிரந்தர
தலைவராக இருக்கும் மக்கள் செல்வாக்கு
பெற்ற முதல் தலைவர்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
...Rnjt
-
#வங்க_கடலோரத்தில்
#துயில்_கொள்ளும்
#என்_தங்க_தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#திங்கட்கிழமை_காலை_வணக்கம்..
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் தொடருக்கு இன்று ஒரு ஓய்வு கொடுத்து
கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் பொன்மனச்செம்மல் எம்ஜியார் பற்றி ஒரு பதிவை இங்கே
பார்ப்போம்...
தொடர்பதிவை நிறுத்தி இடை பதிவாக இன்று இட காரணம் நேற்றைய இரவில் முகநூல் பக்கத்தில் ஏற்பட்ட இடரே காரணம்.. கட்சி தலைமை புரட்சி தலைவர் எம்ஜியாரை இருட்டடிப்பு செய்வது குறித்து பதிவிட்டால் இவர்களுக்கு கோபம் வருகிறது கட்சியின் தலைமையை விமர்சனம் செய்ய கூடாதாம்.. தலைமை ஒழுங்காக இருந்தால் ஏன் இவர்களை விமர்சனம் செய்ய போகிறேன்..
புரட்சி தலைவர் வேண்டாமாம் அவரை இருட்டடிப்பு செய்வது பற்றி தலைமையை விமர்சனம் செய்தால் இவர்களுக்கு பிடிக்காது ஆனால் அவரின் இரட்டை இலை சின்னம் மட்டும் தோற்க கூடாதாம்...
ஒருவர் சொல்கின்றார் அவர் சொந்த காசை செலவு செய்து அஇஅதிமுக வை வளர்த்தாராம் எம்ஜியார் அவருக்கு தோள் கொடுத்தாராம் மிக்க மகிழ்ச்சி.. அதனால் நான் விமர்சனம் செய்ய கூடாதாம் இன்னொருவர் கட்சிக்காக களப்பணி செய்து இருக்கியா என்று
19 வருட கழக உறுப்பினர் நான்.. கட்சி சார்பில் 22 வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று இருந்தவன் நான் என்பதை இங்கு அவருக்கு சுட்டி காட்டுகிறேன்...
புரட்சி தலைவர் பக்தர்கள் என்ற போர்வையில் சிலர் புகுந்து கொண்டு
இருப்பது வேதனை அளிக்கிறது அவர்களுக்கு தான் இந்த பதிவு..
எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.
சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?
நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.
எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.
வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.
எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.
எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.
நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.
சமீபத்தில் ஒரு விவாத மேடையில் பயில்வான் ரங்கநாதன்
கே.சி.பழனிச்சாமி மற்றும் அஇஅதிமுக
வின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்ட அந்த விவாதத்தில் ரங்கநாதன் எம்ஜியார் அவர்களை இருட்டடிப்பு செய்கின்றனர் என்றும் இன்றைய எம்ஜியார் பக்தர்களின் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னார் அதற்கு புகழேந்தியால் பதில் சொல்ல முடியவில்லை...
எம்ஜியார் ஆரம்பித்த கட்சியில் அவரை முன்னிலை படுத்த வேண்டும் என்று இன்றைய ஆளும் வர்க்கத்திடம் அழுத்தம் கொடுக்க வேண்டுமாம் ஏன் அவர்கள் என்ன பால் குடிக்கும் குழந்தைகளா..?
நேரம் வரும்போது தலைமை தலைவரை
முன்னிலை படுத்துவார்களாம் அதுவரை அமைதியாக இருக்க வேண்டுமாம்..
எம்ஜியார் பக்தர்கள் என்ற போர்வையில் புகுந்து கொண்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு துணை போகும் புல்லுருவிகளே ஒன்று கழகத்திற்கு சென்று அரசியல் செய்யுங்கள் இல்லை உண்மையான தலைவர் பக்தர்கள் என்று ஒரே இடத்தில் நில்லுங்கள்...
பச்சோந்தி போல் இருக்காதீர்கள்.
கழகத்தில் இருக்கும் எம்ஜியார் பக்தர்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு பொறுத்து கொண்டு இருப்பதற்கு இது தலைவர் ஆரம்பித்த இயக்கம் என்பதால் மட்டுமே தலைவரை இருட்டடிப்பு செய்தால் அதன் பலனை அனுபவிப்பர்..........vrh...
-
#வங்க_கடலோரத்தில்
#துயில்_கொள்ளும்
#என்_தங்க_தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#திங்கட்கிழமை_காலை_வணக்கம்..
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் தொடருக்கு இன்று ஒரு ஓய்வு கொடுத்து
கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் பொன்மனச்செம்மல் எம்ஜியார் பற்றி ஒரு பதிவை இங்கே
பார்ப்போம்...
தொடர்பதிவை நிறுத்தி இடை பதிவாக இன்று இட காரணம் நேற்றைய இரவில் முகநூல் பக்கத்தில் ஏற்பட்ட இடரே காரணம்.. கட்சி தலைமை புரட்சி தலைவர் எம்ஜியாரை இருட்டடிப்பு செய்வது குறித்து பதிவிட்டால் இவர்களுக்கு கோபம் வருகிறது கட்சியின் தலைமையை விமர்சனம் செய்ய கூடாதாம்.. தலைமை ஒழுங்காக இருந்தால் ஏன் இவர்களை விமர்சனம் செய்ய போகிறேன்..
புரட்சி தலைவர் வேண்டாமாம் அவரை இருட்டடிப்பு செய்வது பற்றி தலைமையை விமர்சனம் செய்தால் இவர்களுக்கு பிடிக்காது ஆனால் அவரின் இரட்டை இலை சின்னம் மட்டும் தோற்க கூடாதாம்...
ஒருவர் சொல்கின்றார் அவர் சொந்த காசை செலவு செய்து அஇஅதிமுக வை வளர்த்தாராம் எம்ஜியார் அவருக்கு தோள் கொடுத்தாராம் மிக்க மகிழ்ச்சி.. அதனால் நான் விமர்சனம் செய்ய கூடாதாம் இன்னொருவர் கட்சிக்காக களப்பணி செய்து இருக்கியா என்று
19 வருட கழக உறுப்பினர் நான்.. கட்சி சார்பில் 22 வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று இருந்தவன் நான் என்பதை இங்கு அவருக்கு சுட்டி காட்டுகிறேன்...
புரட்சி தலைவர் பக்தர்கள் என்ற போர்வையில் சிலர் புகுந்து கொண்டு
இருப்பது வேதனை அளிக்கிறது அவர்களுக்கு தான் இந்த பதிவு..
எம்ஜிஆர் ஆட்சி தருவேன்’ என்கிறார் ரஜினிகாந்த். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன். விஜயகாந்த் கூட தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் சொல்லிக் கொண்டார். பாக்கியராஜ் கூட எம்ஜிஆர் வாரிசு என்று கட்சி தொடங்கி கையை சுட்டுக்கொண்டார். நடிகர் விஜய் கூட எம்ஜிஆர் போல்ஏழைகளுக்காக பாடுபடுவேன்என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். டி.ராஜேந்தர் கூட எம்ஜிஆர் ஆட்சியை போல் என்னாலும் ஆள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில்தான் ‘எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன்’ என்று ரஜினிகாந்த் முதலில் பேசினார். அதன்பிறகு எம்ஜிஆரை தொடர்புப்படுத்தி அடிக்கடி பேசுகிறார். ரஜினி ஆதரவாளரான தமிழருவி மணியன், எம்ஜிஆரை போல் ரஜினியும் சாதிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.
சோனு சூட் என்ற வட இந்திய நடிகர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து இலவசமாக அவர்கள் போகும் இடங்களுக்கு செல்ல உதவி செய்தார். ஹரியாணாவில் டவர் கிடைக்காததால், ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி சிறுமி மரத்தில் ஏறி அமர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார் என்ற செய்தி கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்தார். தீ விபத்தில் தன்னுடைய புத்தக பை எரிந்து விட்டது என்று ஒரு சிறுமி கதறி கதறி அழுத வீடியோவை பார்த்த அந்த நடிகர், அந்தக் குழந்தைக்குபுதுப் புத்தகங்கள், புதுப்பை எல்லாவற்றையும் அந்த குழந்தை இருக்கும் இடம் தேடி அனுப்பி வைத்தார். இப்படி அந்த நடிகர் மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆட்சியில் அமர துடிக்கும் நடிகர்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் என்ன சொல்வார்கள்?
நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.
எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.
வேளாண் சட்டத்திருத்தம், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் இதுபற்றி எல்லாம் ரஜினியின் கருத்து என்ன? இப்போது அவர் நியமித்து இருக்கும் 2 அரசியல் ஆலோசகர்கள் கூட, ‘எல்லாம் ஐயா சொல்வார்’என்றுதான் சொல்கிறார்கள். எம்ஜிஆர் அப்படி எல்லாம் யாரையும் பேச விடாமல் தடுத்தது கிடையாது. பல அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை சொல்லிகொண்டுதான் இருந்தார்கள்.
எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.
எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா? ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி விஜயகாந்த் மகனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். ரஜினி மீதுள்ள சந்தேக நிழல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். பாமக.வின் கோட்டையான விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவே அவரை தேடிப் பிடித்து கூட்டணிக்கு அழைத்தார். விஜயகாந்தின் தமிழ் உணர்வு, அரசியல் துணிவு, சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.
நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.
சமீபத்தில் ஒரு விவாத மேடையில் பயில்வான் ரங்கநாதன்
கே.சி.பழனிச்சாமி மற்றும் அஇஅதிமுக
வின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்ட அந்த விவாதத்தில் ரங்கநாதன் எம்ஜியார் அவர்களை இருட்டடிப்பு செய்கின்றனர் என்றும் இன்றைய எம்ஜியார் பக்தர்களின் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னார் அதற்கு புகழேந்தியால் பதில் சொல்ல முடியவில்லை...
எம்ஜியார் ஆரம்பித்த கட்சியில் அவரை முன்னிலை படுத்த வேண்டும் என்று இன்றைய ஆளும் வர்க்கத்திடம் அழுத்தம் கொடுக்க வேண்டுமாம் ஏன் அவர்கள் என்ன பால் குடிக்கும் குழந்தைகளா..?
நேரம் வரும்போது தலைமை தலைவரை
முன்னிலை படுத்துவார்களாம் அதுவரை அமைதியாக இருக்க வேண்டுமாம்..
எம்ஜியார் பக்தர்கள் என்ற போர்வையில் புகுந்து கொண்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு துணை போகும் புல்லுருவிகளே ஒன்று கழகத்திற்கு சென்று அரசியல் செய்யுங்கள் இல்லை உண்மையான தலைவர் பக்தர்கள் என்று ஒரே இடத்தில் நில்லுங்கள்...
பச்சோந்தி போல் இருக்காதீர்கள்.
கழகத்தில் இருக்கும் எம்ஜியார் பக்தர்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு பொறுத்து கொண்டு இருப்பதற்கு இது தலைவர் ஆரம்பித்த இயக்கம் என்பதால் மட்டுமே தலைவரை இருட்டடிப்பு செய்தால் அதன் பலனை அனுபவிப்பர்..........vrh...
-
அகில உலக ஆண்டவர் புரட்சி தலைவரின் அன்பே வா திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு விழாவில் ஆல்பர்ட் தியேட்டரில் ஞாயிறு 20.12.2020 மாலை காட்சிக்கு தலைவரின் திருவுருவத்திற்கு மலர்மாலைகள் சூட்டி எண்ணெய் சீயக்காய்.மஞ்சள்.குங்குமம் விபூதி சந்தனம் தேன் இளநீர் அபிஷேகபொடி பன்னீர் ஆகியவைகளால் அபிஷேகம் செய்து இனிப்பு வழங்கி ரேடியோ செட் போட்டு சிதறுதேங்காய் உடைத்து எலுமிச்சை பூசணிக்காய்களால் திருஷ்டி சுற்றியது மட்டும் அல்லாமல் ஏசி தியேட்டரில் முதல் பாடலுக்கு சூடமும் ஏற்றி தலைவரின் திரு உருவத்திற்கு கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாகவும் அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் சார்பாக நிகழ்த்தி இதயதெய்வத்திற்கு எங்கள் கடமையை செவ்வனே செய்து மகிழ்ந்தோம்...vss...