நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
Printable View
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
Mommyயிடம் சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு வம்பில்
நாங்க வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா
எங்க உறைய விட்டு
வாள்
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும்
ஆஹா என்பார்கள்
அடடா என்பார்கள்
அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி
அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீக் கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித் தேடி என்னைக் கூடி பாடுதே
கண்களும் கவி பாடுதே உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை
இடை என்னும் கொடியாட நடமாடி வா
குழல் இசை கொஞ்சி விளையாட நீ ஆடி வா
தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
திங்கள் முடி சூடும் மலை தென்றல் விளையாடும் மலை பொங்கருவி வீழும் மலை
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே
ஆளான பொண்டுகளே அலங்கார செண்டுகளே
நம்மூரு வீரனுக்கு ஆலங்கா சுத்துங்கடி
வாடாத மல்லியப்பூ
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாம்மா
முத்து பொண்ணு வாம்மா முத்தமிடலாமா
அக்கம் பக்கம் யாரும் இல்லை கட்டிக்கொள்ளலாமா
தோளுக்கு மேலே மலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
சம்சா சூடாக்குது
சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே முத்தம்
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம்
வசந்த சேனா வசந்த சேனா வசியம் செய்ய பிறந்தவள்
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
அற்பப் பணப் பேய்
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம்
தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே
ராமனவன் புகழ் படித்தால் நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
உலகமெங்கும் ஓரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றிப் பேசும்
கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம்