உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
முக்குளிக்க நானும் ஏங்கறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
கொஞ்சம் பொறு
Printable View
உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
முக்குளிக்க நானும் ஏங்கறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
கொஞ்சம் பொறு
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை
கருணை இருந்தால்
வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால்
வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால்
மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால்
தலைவன்
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் சோர்ந்த போது சேர்த்த சுருதி
ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று
கோடம்பாக்கம்
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா
ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நான் ready ஏய் நீங்க ready'யா
நான் ready ஆஹா நீங்க ready'யா
Love'வு பண்ண நான் ready ஏய் நீங்க ready'யா
Kiss அடிக்க நான் ready ஆஹா நீங்க ready'யா
Horlicks'ஸா மாறிவிட நான் ready
என்னை அப்படியே சாப்பிடலாம் நீங்க ready'யா
Goodnight'டா மாறிவிட நான் ready
என்னை night'டெல்லாம் கொலுத்தலாம் நீங்க ready'யா
ஆவு ஆவு ஆவு ஆவு….
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க
கூட்டு கறி அடுப்புக்கரி வாங்கி வந்தேங்க
சாப்பிட வாங்க அட
நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்
அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்
அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட தடை என்ன புள்ளே புள்ளே
தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு
ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே
தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
ஆனந்த பாடங்கள் ஆரம்பம் ஆகாது
ஆசைகள் தீராது ஆண் பாவம் பொல்லாது
நான் தேடும் நேரத்தில் நீ ஓடக் கூடாது
கிட்டத்தில் தொட்டாட வா
வெட்கத்தை
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன
வருவான் மோகன ரூபன் என
காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ
மனுஷன் என்னவோ நல்லவந்தான்
அவன் மனசில தாண்டா பேய் இருக்கு
கோலம் அழகாத்தான் இருக்கு
குணத்திலே நாயின் வால் இருக்கு
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்
காத்து வளத்தார்
உண்மை அன்பு சேவை
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
ஆஹா ஆஹா
நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை
மயில் தோகை அழைத்தால் மழை மேகம் நெருங்கும்
மடல் வாழை அழைத்தால் மழைச் சாரல் திரும்பும்
: சஹாரா பூக்கள் பூத்ததோ…
சஹானா சாரல் தூவுதோ…
என் விண்வெளி
தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை
உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
Hey என் சிலுக்கு சட்ட நீ weightடு காட்ட
Love சொட்ட சொட்ட Talk me talk me
Hey my dear மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா காத்தா உரச
ஏத்தம் போட்டு ௭ரைச்ச தண்ணி ஓடும்
ஏன் அது ஏன் அது
அதைத் தேடும் வயலும் வாடும்
வெயிலில காஞ்சு காஞ்சு வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ
அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ விட்டு விட்டுப் போனானே
சுவை ஆறு என்பார்கள்
சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை
சொல்ல மறந்து விட்டாரே
குடலுக்குள் பசி எடுத்தால்
உணவு கொடுக்க அடங்கி விடும்
உடலுக்கு பசி எடுத்தால்
கொடுக்க கொடுக்க வளர்ந்து விடும்
வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
அடி வாடி என் கருத்தப் புள்ளை ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடி அல்லிப்பழ கள்ளி நான் வந்தா போற தள்ளி
உன் பதில சொல்லிட்டு போடி
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
கவிதை அரங்கேறும் நேரம்..
மலர் கணைகள் பரிமாறும் தேகம்..
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு