Originally Posted by
Vankv
திரு கோபால்
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் உங்கள் நாட்டு நண்பர்களோடு நல்ல நட்புப்பாராட்ட விரும்புகிறீர்கள் என்பது தெரிகிறது; திரு வாசு + திரு ராகவேந்தர் உட்பட எல்லோர் மீதும். ஆனால் உங்கள் நட்பை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். அவர்களின் கவனம் உங்கள் மீது வரவேண்டும் என்பதற்காக தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துகிறீர்கள். நானும் சிலவேளைகளில் இப்படி நடந்து கொண்டு சில நல்ல நட்புகளை இழந்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம்.