-
After MGR, Ajith is the most-loved hero, opines Cho
May 29th, 2013 | Tamil Cinema News | Tags: Ajith, MGR
MGR-Ajith Veteran journalist ‘Cho’ Ramasamy, one of the most widely respected media person and political analysts in the country, has said that in his opinion, after the legendary hero MGR, it was Ajith who had the maximum number of fans who loved him on and off-screen. Cho, who started off as an actor before moving to the field of journalism, carries a lot of weight among political circles.
Cho rarely appreciates film personalities or politicians. Getting positive comments from him is almost equivalent to winning the toughest of wars on the battlefront . Now Cho Ramasamy has compared Ajith would be next hero who sets a role model to the next generation after the former great MGR. His fan base has been increasing gradually despite the fact he never tries to cash in on his popularity like other stars stand.
The ‘MGR Magic’ is still at work and is very much tangible among the supporters of the present ruling party in the State. A MGR fan never switches his loyalty and always stays a die-hard MGR fan and follower. Their limitless support, patronage, love and affection paved the way for MGR in ascending the throne and remaining as the ‘indisputable’ top politician in the State till his demise in 1987.
Comparing Ajith with the late MGR in terms of the number of fans he has got is surely a shot in the arm for Ajith, who disbanded all the Fans’ Clubs operating in his name more than a couple of years ago. “In my opinion, Ajith comes next only to the great MGR in terms of loyal fans. But it is not easy to match MGR’s charisma,” Cho has said.
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
-
பண நாயக தேர்தல்கள்!
=====================
1957 இல் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962 தேர்தலில் அந்த 15 இடங்களிலும் திமுகவை தோற்கடிக்க காமராஜரின் கட்டளைக்கு ஏற்ப டிவிஎஸ் நிறுவனமும், போள்ளசி மகாலிங்கம் நிறுவனமும் பெரும் பணத்தை தண்ணீராக செலவு செய்தது. வோட்டுக்கு பணம் கொடுத்தார்கள்.
.
காஞ்சிபுரத்தில் அண்ணா உட்பட 15 பெரும் தோற்று போயினர். ஆனால் புதிதாக 50 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
.
1967 இல் காமராஜர் தோற்றார். பின் நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி இட்டார். அவரை தோற்கடிக்க கருணாநிதி தலைமையிலான அமைச்சர்கள் வோட்டுக்கு 2 ரூபாய் கொடுத்தார்கள். ஆயினும் காமராஜர் வெற்றி பெற்றார்.
.
1972 இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் பிரயோகித்தும் சொற்ப வாக்ககுகள் வாங்கி மூன்றாம் இடத்தையே பிடித்தது. ஆலமரமாக வேரூன்றி இருக்கும் எம்ஜிஆரின் இரட்டை இலை அங்கேதான் துளிர்த்தது.
.
1989 இல் மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைதேர்தலில் திமுக பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் பிரயோகித்தும் பிரிந்து கிடந்த அண்ணா திமுக ஒன்றாகி வென்றது.
.
பழனி, பெருந்துறை, மயிலாப்பூர், கும்மிடி பூண்டி, சைதாபேட்டை என தொடர்ந்து பல இடங்களில் இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் தொடர்ந்து ஆளும் கட்சிகள் பிரோயோகம் செய்தன, செய்கின்றன.
.
சென்ற திமுக ஆட்சியில் தான் மதுரை மத்தி, மேற்கு மற்றும் திருமங்கலம் என நடந்த தேர்தல்களில் பணம் அதன் உச்சத்தை தொட்டது. வோட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது. பண நாயக தேர்தல்! பண பலத்துடன் வழக்கமான ஆயுத பலம், அதிகார பலமும் உண்டு.
.
திருமங்கலம் பார்முலா என்ற அடைமொழி வேறு அதற்கு!
திருச்செந்தூர், கம்பம், தொண்டாமுத்தூர், பென்னாகரம் என பல தொகுதிகளிலும் அதே பார்முலா, அதே வெற்றி....
.
சென்ற திமுக ஆட்சியில் சென்னை யில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ரௌடிகள மட்டுமே வாக்களித்து வெற்றி பெரும் ஜனநாயக தேர்தல் நடந்தது. நீதிமன்றம் தலையிடும் வண்ணம் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது.
.
ஈழ போரின் துயரமான இறுதி நாட்களில் 2009 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வோட்டுக்கு 200 கொடுத்து வெற்றி பெற்றது. வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட ஈழ உணர்வாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஈழ விவகாரம் தமிழக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நிரூபிக்க இந்த 200 ரூபாய் உதவியது.
.
தோற்றவர் வென்றதாக அறிவிக்கப்பட்ட புதிய ஜனநாயக தேர்தல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ப சிதம்பரம் வெற்றி ஜனநாயகத்தின் மீது மிகுந்த "நம்பிக்கையை" உண்டாக்கிய தேர்தல்.
.
2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பண விநியோகம் வெற்றி தரவில்லை. 2g யின் ஆதிக்கம் அப்படி.
.
இந்த ஆட்சியில் சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பண பலத்துடன் வழக்கமான ஆயுத பலம், அதிகார பலமும் சேர்ந்தே நடைபெற்றது. சங்கரன் கோயில் பார்முலா என்ற பெயர் மாற்றம் வேறு.
.
புதுக்கோட்டை, திருச்சி, ஏற்காடு என அதே பார்முலா, அதே வெற்றி....
.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின் பண விநியோகம் வெற்றி பெற்றது. திமுக வின் பண விநியோகம் ராஜா, tr பாலு, ஜகத்ரட்சகன், காந்தி செல்வன் என முக்கிய வேட்பாளர்கள் போட்டி இட்ட இடங்களில் பணம் தண்ணீராக செலவிடப்பட்டும் வோட்டுக்கு பணம் கொடுத்தும் திமுக தோல்வியையே கண்டது.
.
அன்புமணி பணத்தை தண்ணீராக செலவழித்து ஜாதிய ஒருங்கிணைப்பு என்ற அஸ்திரத்தை ஏவி வெற்றி பெற்றார்.
.
இப்பொழுது உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் அதே பணம், அதிகாரம் புகுந்து விளையாடுகிறது.
.
ஆட்சியில் இருப்பவர்கள் பண அதிகார ஆட்டம் போடுவதும், ஆளும் கூட்டணி கட்சியினர் வாய் மூடி மௌனம் காப்பதும் , எதிர் கட்சியினர் ஆர்ப்பாட்டமாய் கேள்விகேட்பதும்...
.
பின்னர் இதே எதிர் கட்சி ஆளும் கட்சியாகும் போது இதை விட அதிகமாக அத்து மீறுவதும், அன்றைய எதிர்க்கட்சி ஆர்ப்பரிபதும் வாடிக்கையான ஜனநாயக கேலிக்கூத்துக்கள்.. இது ஒரு தொடர்கதை...
.
பணம் கொடுக்காவிட்டாலும் கேட்டு பெறுகின்ற சூழலில் இன்றைய மக்களும் தங்களை தயார் படுத்திகொண்டு விட்டார்கள். எதிர்கட்சிகள் போட்டி இடவில்லை என்றால் பண மழை பொழியாதே என மக்கள் வருத்தப்படும் சூழல் உள்ளது.
வாழ்க ஜனநாயகம்! வளரட்டும் பண நாயக தேர்தல்கள்!
.
வேற என்ன சொல்ல...
-
TODAY MORNING SUNLIFE CHANNEL TELECASTED KANNAN EN KADHALAN @11.00 HRS
http://www.youtube.com/watch?v=xqoOqS4bpWs
-
மக்கள் திலகத்தின் சில படங்கள் மறு வெளியி ட்டில் நீண்ட இடைவெளியில் உள்ளது. ஒரிஜினல் பிரிண்ட் சேதமானதால் அந்த படங்கள் வருவதில்லை .
1. படகோட்டி ( சுமார் பத்து வருடம் கடைசியாக mgr வாரத்தில் மேகலா அரங்கில் பார்த்தது )
2.பெற்றால் தான் பிள்ளையா ( சுமார் ஏழு வருடம் )
3.பாசம் ( சுமார் ஏழு வருடம் )
4.நாடோடி ( சுமார் எட்டு வருடம் )
5.திருடாதே (சுமார் எட்டு வருடம் )
6.புதுமை பித்தன் ( சுமார் நான்கு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர்
7. ரிக்க்ஷா காரன் , நம் நாடு ( சுமார் நான்கு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர்
8.பண தோட்டம் சுமார் பத்து வருடம் கடைசியாக mgr வாரத்தில் தங்கம் அரங்கில் பார்த்தது )
9.மன்னாதி மன்னன் ( சுமார் ஏழு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர் .
மேற் சொன்ன ஐந்து திரை காவியங்களை விநோயோகச்தர்கள் டுப் நெகடிவ் போட்டு பிரிண்ட் எடுத்து திரை இட்டால் வசூலை அள்ளலாம் .
-
இன்று வரை தொடர்ந்து மறு வெளியீட்டில் வசூலில் சாதனை படைக்கும் காவியங்கள்
1.நாடோடி மன்னன்
2.அலிபாபாவும் 40 திருடர்களும்
3.சக்கரவர்த்தி திருமகள்
4.மலைக்கள்ளன்
5.மன்னாதி மன்னன்
6.தாய் சொல்லை தட்டாதே
7.தாய் யை காத்த தனயன்
8.தெய்வ தாய்
9.பணக் கார குடும்பம்
10.எங்கள் வீட்டு பிள்ளை
11.ஆயிரத்தில் ஒருவன்
12.தனிப்பிறவி
13.தொழிலாளி
14.தாய்க்கு பின் தாரம்
15.குலேபகவாலி
16.புதுமை பித்தன்
17.அன்பே வா
18.நான் ஆணை இட்டால்
19.தருமம் தலை காக்கும்
20.முகராசி
21.குடிஇருந்த கோவில்
22.ஒளிவிளக்கு
23.கண்ணன் என் காதலன்
24.அரச கட்டளை
25.தேர் திரு விழா
26விவசாயி
27காவல் காரன்
28.அடிமை பெண்
29.நம் நாடு
30.ரசசிய போலீஸ் 115
31.மாட்டு கார வேலன்
32.நீரும் நெருப்பும்
33.இதயக்கனி
34.இதயவீணை
35.நாளை நமதே
36.உலகம் சுற்றும் வாலிபன்
37.பட்டிகாட்டு பொன்னையா
38.நீதிக்கு தலை வணங்கு
39.தாயிக்கு தலை மகன்
40.நீதிக்கு பின் பாசம்
41.என் அண்ணன்
42.நல்ல நேரம்
43.நேற்று இன்று நாளை
44.கலங்கரை விளக்கம்
45.மீனவ நண்பன்
46.பல்லாண்டு வாழ்க
47.கன்னி தாய்
48.நினைத்ததை முடிப்பவன்
49.மதுரை வீரன்
50.மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
51.இன்று போல் என்றும் வாழ்க
52.ஊருக்கு உழைப்பவன்
53.உரிமை குரல்
54.உழைக்கும் கரங்கள்
55.காலத்தை வென்றவன்
56.குடும்ப தலைவன்
57.நான் ஏன் பிறந்தேன்
58.தேடி வந்த மாப்பிள்ளை
59.ஆசை முகம்
60.பெரிய இடத்து பெண்
61.வேட்டை காரன்
62.ரிக்சா காரன்
மேலும் படங்கள் விடுபட்டு இருந்தால் நண்பர்கள் இங்கே குறிப்பிடவும்
-
-
-
-
-