jikkiyin uruttal enakkum migavum pidikkum vasu ji
Printable View
jikkiyin uruttal enakkum migavum pidikkum vasu ji
என்னிடம் சிக்கியிருந்தால் இந்த கோபாலை செம்மை படுத்தி நீங்கள் எல்லோரும் கொண்டாடும் விதமாக ''அவன்தான் மனிதன் '' என்று சொல்லும் அளவிற்கு மாற்றியிருப்பேன் .:exactly::exactly::exactly::exactly::exactly::exa ctly:
ஆமாம்ஜி! சிஸ்டத்தில் மல்லிகைப் பூதான் மணம் வீசிக் கொண்டிருக்கிறது இடைவிடாமல் காலையில் இருந்து. செம சூப்பர்ஜி. ராகவேந்திரன் சாருக்கு ஒரு பெரிய நன்றி!
பொங்கும் பூம்புனல்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன... சத்திரங்களில் நடத்தப்படுகின்றன... என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். திருமணம் என்பது இரு மனங்களால் நிச்சயிக்கப்படுவது தான் உண்மை. நேரம் காலம் ஏதும் தேவையில்லை.. இரு மனம் கலந்தால் திருமணம்.. இங்கே பாருங்கள் மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே யென இவர்கள் சந்தோஷத்தோடு கல்யாணத்தைக் கொண்டாடுவதை..
டி.எஸ்.துரைராஜின் சொந்தத் தயாரிப்பான ஆயிரங்காலத்துப் பயிர் திரைப்படத்திற்காக திரையிசைத்திலகம் இசையில் டி.எம்.எஸ். எஸ்.ஜானகி குரல்களில் மறக்க முடியாத கிராமிய பாடல்..
ஏவி.எம்.ராஜனை அறிமுகப் படுத்திய படம் இது என்பது கூடுதல் தகவல்.
http://play.raaga.com/tamil/browse/m...Payir-T0001521
ராகவேந்திரன் சார்,
'மல்லிகைப் பூ' மணம் கொஞ்சமும் வாடவில்லை. அதற்குள் 'ஆயிரங் காலத்துப் பயிரா'? நீங்கள் அளிக்கும் பொங்கும் பூம்புனளைக் கேட்டு மகிழ 'நேரம் காலம் ஏதும் தேவையில்லை' நம் 'இரு மனம் கலந்தால்' நடிகர் திலகமும், இசையும் மட்டுமே.
:exactly::exactly::exactly: