Originally Posted by
suharaam63783
நண்பர்களே! நாம் யாரையும் கால்புணற்சியோ , மட்டம் தட்டவோ ,வைதெரிச்சலோ, நினைக்கவோ அவசியமில்லை, தேவையில்லை...அந்த பவுண்டரி கோட்டை எல்லாம் என்றோ தாண்டி வந்து விட்டாகிவிட்டது...சக நடிகர்களோடு சரி- சமமாக பாவிப்பதே பெரிய விஷயம்...தேவையில்லாமல் இன்றைய முதல்வரை இந்த விஷயத்தில் வம்புக்கு இழுப்பது ---வேறு பல இடர்பாடுகளை உண்டாக்க முயல வேண்டாம்...அப்புறம் ஊரை அடித்து உலையில் போட்டு... எனும் வம்பு, வீம்பு வாசகங்கள் வேண்டாம்...இந்த பதவி, அதிகாரம் - காரணமாகதானே உங்கள் நடிகர் வசித்த தெருவுக்கு உங்க பெயர், மணிமண்டப நிலம், கட்டிட அறிவிப்பு எல்லாம்...சிந்தித்து எழுதுங்கள்...