ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்காக வாழ்வேன் நானே
உயிருள்ள ரோஜா பூவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
Sent from my SM-N770F using Tapatalk
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானாக நானில்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
neeye gathi eswari sivakaami dhayaasaagari enakku neeye gathi eswari
maayaa ulagile
kuzhal oodhum kaNNanukku kuyil paadum paattu ketkudhaa kukkoo kukkoo kukkoo