http://i44.tinypic.com/2r59kjt.jpg
Printable View
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய தகவல் .
நம் ஆவணதிலகம் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான ''மக்கள் திலகம் மலர் மாலை ''-1
முதல் பதிப்பு வெற்றிகரமாக பெங்களுர் நகரில் 14.4.2013ல் நடந்தேறியது .
தற்போது மக்கள் திலகத்தின் மலர்மாலை -1 இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வர உள்ளது .
1.9.2013 ''இதயக்கனி '' மாத இதழின் பின் அட்டையின் உள் புற அட்டை படத்தில்
மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 விளம்பரம் வந்துள்ளது
http://i1273.photobucket.com/albums/...ps8f610845.jpg
மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக விமர்சனம் .
எம்ஜியார் ரசிகர்கள் கூறிய கருத்துக்கள்
.
வின்ஸ்டன் டான் - என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த மலர் மாலை புத்தகம் மூலம் நிறை வேறி உள்ளது .
ரவி .- மக்கள் திலகத்தின் அட்டகாசமான .இது வரை பார்க்காத நிழற் படங்கள் அடங்கிய தொகுப்பு பிரமாதம் .
நீலகண்டன் - திரு பம்மலாரின் தலையங்கம் - வைர வரிகள் .
முரளி - 134 எம்ஜிஆர் படங்களும் மனதை கொள்ளை அடிக்கிறது .
வெங்கடேஷ் - எம்ஜிஆருக்கு இந்த மாதிரி யாரும் இது வரை புத்தகம் போடவில்லை .
மோகன் குமார் - உலக தரம் வாய்ந்த உன்னத புத்தகம் .
http://i39.tinypic.com/6tp7o5.jpg
மணி - எம்ஜிஆரை நேரில் பார்ப்பது போல உணர்வு தூண்டுகிறது .
கண்ணன் - புதுமையான முயற்சி -திரு பம்மலாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .
கஜநாத் சிங்- எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு மெகா சைசில் மக்கள் திலகத்தின் சினிமா படங்கள் வந்திருப்பது சாதனையே .
ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .
தாமஸ் - எங்கள் எம்ஜிஆரின் எல்லா போஸ் படங்களும் சூப்பர் .
யூனுஸ் - உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ எம்ஜிஆருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மலர் படைத்த திருபம்மலாரை எப்படி பாராட்டினாலும் தகும் .
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரும் ....
வினோத் சார்,
பம்மலாரின் புத்தகத்தை பாராட்டி தங்களிடம் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.
குறிப்பாக
இந்தப் பாராட்டளித்த ஜெய் சாருக்கும் என் நன்றிகள்.Quote:
ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இக்காலத்தில், இது போன்ற புத்தகத்தை பம்மலார் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களோடு நிறுத்தி விடாமல் அந்தக் காலத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.