சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே கனவுகள் பொங்குது எதிலே அள்ள
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே கனவுகள் பொங்குது எதிலே அள்ள
Sent from my SM-G935F using Tapatalk
hi priya
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேசும் கண்ணாடி சிரிக்கின்றதே
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa
vaNakkam priya! :)
Hi Raj! :)
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலைவீசு வலைவீசு வாட்டம் பார்த்து வலைவீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye
அன்பே எனது ராகம்
அதுதான் இதய தாகம்
என் காவிய நாயகன்
என்னுயிர் கண்ணனை
பாடும் கவிதை பாடும்
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் கண்ணா கோபாலா
Sent from my SM-G935F using Tapatalk
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று