ஆமாம் ஆமாம்
http://2.bp.blogspot.com/-70JKUdNann...irmalyam_3.jpg
Printable View
Sumitra was fluent in all languages like Sujatha..
ஆரம்பத்தில் ரகுபதி ராகவ ராஜாராம் என்று படத்தின் தலைப்பு இருந்து பின்னர் மகாத்மா காந்தியின் வார்த்தை இது என்று சொல்லி
ரகுபதி ராகவன் ராஜாராம் என்று மாற்றப்பட்டதாக நினைவு
ரஜினியின் ஆரம்ப கால படம் . சுமித்ராவின் அண்ணன் என்று நினைவு
ரஜினிக்கு ஒரு பாடல் உண்டு .s c கிருஷ்ணன் என்று ஒரு பாடகர் பாடும் 'கத்தாழை காட்டுக்குள்ளே கை அடிச்சா சுகம் இருக்கும் ' என்று வரும்
சங்கர் கணேஷ் இசை .இந்த படத்தில் ராம்குமார் என்று ஒரு நடிகர் நடித்த நினைவு .விஜயகுமார் ராம்குமார் ஜெயச்சந்திரன் மூவரும் அண்ணன் தம்பியாக வருவார்கள் சொல்லத்தான் நினைக்கிறன் படத்திலும் வருவார் . (ஸ்ரீவித்யாவை பெண் பார்க்க வந்து ஜெயசித்ராவை சைட் அடிப்பார் )
ஆமாம் ராஜேஷ் சார்
1974-80 கால கட்டத்தில் ஏகப்பட்ட படம் சிவகுமார் ஜெய்கணேஷ் விஜயகுமார் உடன் வருவார்
முகத்தில் முகம் பார்காலம்,நந்தா என் நிலா ,நிழல் நிஜமாகிறது (யாராலும் மறக்க முடியாத இந்து ) ,தேவைகள்,ஒரே முத்தம்,கடவுள் அமைத்து வைத்த மேடை ,முதல் இரவு,அண்ணன் ஒரு கோயில்,இவள் ஒரு சீதை இப்படி சொல்லிகிட்டே போலாம்
கிருஷ்ணா ஜி .. தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ தூள் பாட்டு , ஞாபகம் செய்ததற்கு நன்றி ...
இதே போல் துள்ளல் பாடல், குழந்தைகளுடன் கேலி செய்யும் விதமாக அமைந்த பாடல்
இசையரசியுடன் யுவன்,கார்த்திக்,பவதாரிணி,வெங்கட் பிரபு பாடிய பாடல்
சொன்ன பேச்ச கேட்க மாட்டோம் ...
https://www.youtube.com/watch?v=P3cI0z8Gq0c