திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் திரு. சார்லி
http://i40.tinypic.com/2lxz02g.jpg
Printable View
திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் திரு. சார்லி
http://i40.tinypic.com/2lxz02g.jpg
http://i44.tinypic.com/2n87tsl.jpg
மக்கள் திலகத்தின் மாபெரும் ரசிகனான சிறுவன் அ.சிவனேஷ், , பிரான்ஸ் எம்ஜிஆர் விழாக்களில், எம்ஜிஆர் வேடமணிந்துகொண்டு நடனம் ஆடுவான். இவன் விருப்பத்திற்கிணங்க திருமண மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர். உள்ளே திருமண ஹாலில், அங்கிள், வெளியே பேனரைப் பார்த்தீங்களா? என்று அவன் கேட்டபோது அவன் கண்களில் தலைவர்மேல் இருந்த பக்தியைக்கண்டு அனைவரும் நெகிழ்ந்தோம். இது போன்ற ரசிகர்கள் இருக்கும்வரை தலைவரின் புகழ் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்வது நிச்சயம்.
திருமணத்தின்போது வாசிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாழ்த்து!
http://i39.tinypic.com/whdzcy.jpg
புதுச்சேரியின் எம்ஜிஆர்-சேகர்
புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் பங்க் கடை வைத்திருப்பவர் திரு. சேகர். அவர் கடையைக் கடக்கும்போது மக்கள் திலகத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டே போகலாம். கடை திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் புரட்சித்தலைவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்
http://i42.tinypic.com/2l9idro.jpg
திரு. சேகர் கூறியது: சிறு வயது முதல் எம்ஜிஆரின் தீவிர ரசிகர், பின்னர் தொண்டராகி, இப்போது எம்ஜிஆர் பக்தர் ஆகிவிட்டேன். இந்த பங்க் கடை, பக்கத்தில் இருக்கும் கரும்புச்சாறு கடை, இவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, என்னால் ஆன சிறு சிறு உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். 1989 முதல் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளைத் தவறாமல் நடத்தி வருகிறேன். அண்ணா மற்றும் எம்ஜிஆர் பிறந்த நாட்களில் அன்னதானம் செய்து வருகிறேன். எல்லா கடவுளருக்கும் மத்தியில் வைத்து என் தெய்வத்தை அன்றாடம் வணங்குகிறேன்.
http://i42.tinypic.com/2ur6v01.jpg
நான் நன்றாக இருக்கும் இந்த நிலைக்கு என் தலைவர்தான் காரணம். எந்த நிலையிலும் அவர் என்னைக் கைவிட்டதே இல்லை. என் தாயார், என் மனைவி, என் பெண்கள், பிள்ளை அனைவரும் எம்ஜிஆர் மேல் பற்று கொண்டவர்கள். அனைத்து நிகழ்சிகளிலும் என் தாயார் உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது என் தாயார் இல்லை. அதுதான் எனக்கு ஒரு பெரிய வருத்தம். அவர் மேலும் கூறியது: அந்த கடைவழியே காரில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செல்லும்போது, பெரிதாகத் தெரியும் தலைவர் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு செல்வார். நான் முதல்வருக்கு பத்திரிகை வைக்கும்போது, சேகர் என்று போடாதே. எம்ஜிஆர் சேகர் என்று போட்டால் தான் எனக்கு தெரியும் என்பார" என்று கூறுகிறார். மேலும் சேகர் கடை என்பதை விட எம்ஜிஆர் கடை என்றால்தான் தெரியும் என்று கூறி பெருமிதம் கொள்கிறார்
http://i41.tinypic.com/25zp3et.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் மக்கள் திலகம்
http://i44.tinypic.com/2a80mk2.jpg
திரு. எம்ஜிஆர்-சேகர் அவர்கள் கடையில் உள்ள இந்த ஆண்டு தினசரி காலண்டர். இது என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் கட்சியின் தலைமைக்கொறடா திரு. நேரு அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் என்.ஆர். கட்சியைச் சார்ந்திருந்தாலும் தலைவர்மேல் மிகுந்த பற்றுகொண்டவர். மிகச்சிறந்த சமூகப் பணியாளர். அவர் நடத்தி வரும் மனித நேய மன்றத்தில் தலைவர் பெயரைப் போட்டே, பேனர் மற்றும் போஸ்டர் அச்ச்சடிப்பார்.
1989ம் ஆண்டுமுதல் தவறாமல் பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சிதலைவர் நிகழ்சிகளை தவறாமல் நடத்தி வரும் திரு.எம்ஜிஆர் சேகர், அந்நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுத்து ஒரு பெரிய ஆல்பமே வைத்திருக்கிறார். அதிலிருந்து சில படங்கள்.
http://i41.tinypic.com/or10xt.jpg
http://i39.tinypic.com/54cfg5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு. சேகர் கடையில் உள்ள புகைப்படம் ஒன்றில்
புரட்சித்தலைவருடன் அவரது மனைவியார் திருமதி ஜானகி ராமச்சந்திரன்
http://i40.tinypic.com/11gh6pc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்