வீசு தென்றலே வீசு ஆஹா இருவரும் பாடினால் நின்ற தென்றல் கூட வீசுமே ...
அருமை அழகு வேறு என்ன சொல்ல
Printable View
வீசு தென்றலே வீசு ஆஹா இருவரும் பாடினால் நின்ற தென்றல் கூட வீசுமே ...
அருமை அழகு வேறு என்ன சொல்ல
ஜமுனா என்.டி.ஆர் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது குலேபகாவலி கதா
விஜய கிருஷ்ணமூர்த்தியின் இசையில் எல்லா பாடல்களுமே அருமை அருமை. இன்று தெலுங்கு மக்கள் மயங்கும் கண்டசாலாவும் இசையரசியும்
இசைத்த நன்னு டோச்சு பாடல் காலத்தால் அழியா காவியம்
https://www.youtube.com/watch?v=7QskCsBq8bg
அதே படத்தில் இசையரசி கலக்கிய மதனா சுந்தரனா தொரா பாடலும் அற்புதம் ..
https://www.youtube.com/watch?v=V51u-jHQGqg
அமர்க்களம் அமர்க்களம் ராஜேஷ் சார். 'குலேபகாவலி கதா' அடிக்கடி நான் விரும்பிப் பார்க்கும் படங்களில் ஒன்று.
கன்னடப்பாடல்களை கொடுத்து உம்மை கெடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறினீரே இதோ இன்னும் கெட்டு போக ஒரு காவியப்பாடல்
நடிகர் முரளியின் தந்தை சித்தலிங்கய்யா அவர்கள் இயக்கி ராஜ்குமாரும் பாரதியும் நடித்து ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையில்
மதுரக்குரலோனும் இசையரசியும் இசைத்த அற்புத பாடல் உங்களுக்காக
https://www.youtube.com/watch?v=Quu9AEA-Y_0
'குலேபகாவலி கதா' வில் என்.டி.ஆரின் ஒரு சண்டைக்காட்சி மற்றும் மாய மந்திரக் காட்சி.
http://www.youtube.com/watch?v=8h5wT...yer_detailpage
குலேபகாவலி கதா நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி. ஆம் நல்ல பொழுதுப்போக்கு அம்சமுள்ள படம்.. என்.டி.ஆர் ஜொலிப்பார்
How do I respond to this? In 2010 my engineering batch celebrated its Golden Jubilee ( of our graduation with a B.E) in Madras. I sang a medley of movie songs. ( theme : A college student tries to entice a college girl) . One of the songs was 'pambarak kaNNaale' ! :lol: There were more than 100 people in the audience. Nobody walked out! :) I took it to mean that my singing was tolerable! :lol: There are some ragas I like - Dwijawanti, Brindavana Saranga, Abheri, Hindholam and a few others. I sing for fun and to tease friends. I sing Nannukannadhalli naa bhagyamaa to tease a friend whose name appears in the song! :)
MMD had a good sense of humor. I attended one of his concerts when I was an engineering student. Maharajapuram Santhanam also had a good sense of humor. In one of his concerts the airconditioning went off. The organizers brought a fan. Guess what he said? " ivvaLo fans irukkumpodhu indha fan edhukku?" :)
பொங்கும் பூம்புனல்
ராட்சசப் பாடகி ஈஸ்வரியின் ஈடு இணையற்ற பாட்டு ... மெல்லிசை மன்னரின் இசையில் பியானோ, கிடார், அக்கார்டின், ட்ரம்ஸ், கோரஸ், பாங்கோஸ், என ஒவ்வொரு அம்சமும் தூள் கிளப்பும் பாடல்... சரணங்களில் தட்டட்டும் எனப்பாடும்போது அந்த ஒரு மாத்திரை இடைவெளியில் ஒரு வைப்ரஃபோன் ஒலிப்பதைக் கேளுங்கள்..
முக்கியமான குறிப்பு.. இப்பாடலை ஸ்பீக்கரில் கேட்காதீர்கள்.. ஹெட்ஃபோனில் கேளுங்கள்...
http://play.raaga.com/tamil/browse/m...aanum-T0002257
என்ன பாட்டு எனச் சொல்லவில்லையா..
நீயும் நானும் பைத்தியமாய் அலையும் பாட்டு...
குறுக்கே யார் வந்தாலும் யாரடி வந்தார் என விரட்ட வைக்கும் பாட்டு...