துளி துளி துளி துளி மழைத்துளி அது தொட தொட சிலிர்த்தது மலர்க்கொடி
இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம் இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்
Printable View
துளி துளி துளி துளி மழைத்துளி அது தொட தொட சிலிர்த்தது மலர்க்கொடி
இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம் இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்
சாமியிலும் சாமி இது ஊமைச் சாமி
இது சன்னியாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மஹாதேவா
சாம்ப சதாசிவ குருதேவா...
சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
https://www.youtube.com/watch?v=crm7ADL7BQI
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது எட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா...
ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா
Sent from my SM-G935F using Tapatalk
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
பெத்து எடுத்த வ தான் என்னையே தத்து கொடுத்து புட்டா