தின இதழ் -14/04/2015-தொடர்ச்சி .....
http://i60.tinypic.com/2j341nb.jpg
http://i58.tinypic.com/27y4ykw.jpg
http://i58.tinypic.com/30rus05.jpg
Printable View
தின இதழ் -14/04/2015-தொடர்ச்சி .....
http://i60.tinypic.com/2j341nb.jpg
http://i58.tinypic.com/27y4ykw.jpg
http://i58.tinypic.com/30rus05.jpg
ராணி வார இதழ் -19/04/2015
http://i62.tinypic.com/3169sms.jpg
http://i58.tinypic.com/6fzdae.jpg
நடிகர்திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன திரு, கலைவேந்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் சுந்தராஜன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பெரிய இடத்து பெண் திரைபடத்திற்கு வைக்கப்பட்ட பேனர். இதை டிசைன் செய்தது ஒரு சிவாஜி ரசிகர் என்பது தாங்கள் தெரியாத விசயமாக இருக்கலாம். மேலும் விவசாயி. குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் போன்ற படங்களுக்கும் பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்களுக்கு தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,
http://i1369.photobucket.com/albums/...psvrkni6ms.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
நன்றி திரு.சுந்தரராஜன். தங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். மக்கள் திலகம் நடித்த பெரிய இடத்துப் பெண், விவசாயி, குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் படங்களுக்கு பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்கள் மூலம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி.
மதுரையில் மதிமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அவர்களை அழைத்து நீங்கள் செய்த நற்பணிகளை அறிந்தேன். பாராட்டுக்கள். நீங்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் தொண்டு. எங்கள் திரிக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி. அடிக்கடி வாருங்கள். வரவேற்கிறேன்.நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள்
சென்னை சைதாபேட்டை ஜோன்ஸ் சாலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தல் கடந்த ஞாயிறு அன்று (12/04/2015) ஏற்பாடு செய்தார்.
தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், தென் சென்னை மாவட்ட
செயலாளர், துணை செயலாளர், பகுதி செயலாளர், வட்ட செயலாளர், சைதை
சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் கழக பிரதிநிதிகள் முன்னிலையில் விழா
நடைபெற்றது.
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த எண்ணற்ற
பக்தர்கள் /ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மோர், ரஸ்னா , கூழ்,
போன்ற பானங்களும், தர்பூசணி, அன்னாசி, வெள்ளரிக்காய் போன்றவைகளும்
இலவசமாக அளிக்கப்பட்டன.
முன்னதாக தென் சென்னை, எம்.பி. மற்றும், சைதை எம்.எல்.ஏ. ஆகியோர் வரும்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள் , மழை மேகமே, ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா.
என்று பல்லாண்டு வாழ்க படப்பாடல் கொண்ட பேனர் அமைத்த நல்ல வேளையில் இருந்து சென்னை புறநகர், மற்றும் சென்னை மாநகரில் இரு நாட்களாக ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து பூமியை குளிரவைத்தது . வெயிலின் கொடுமையும் சற்று தணிந்தது.
விழா பற்றிய புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
ஆர். லோகநாதன்.