Originally Posted by
vasudevan31355
கோ,
அருமை! தங்கள் பதிவின் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக உணர முடிகிறது. அற்புதமான கருத்துக் கோர்வை.
//திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்//.
திருக்குறளும், சங்க இலக்கியங்களும் தமிழ் பாமரர்களுக்கு விளங்கததால்தான் 'திருடாதே', 'தூங்காதே' போன்ற எளிய வார்த்தைகளில் தீயோரைத் திருத்த நாயகர்கள் ஏன் அவதாரம் எடுத்திருக்கக் கூடாது என்பது என் வாதம்.:) இதற்கு விவாதம் வேண்டாம்.:):)