கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நீயும் எங்கே
காவலின்றி வந்தன இங்கே
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
Printable View
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்ட போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நீயும் எங்கே
காவலின்றி வந்தன இங்கே
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வெண்டும்
உன்னை அறிந்தால்
அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா மதனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maalai pozhudhin mayakkathile naan kanavu kaNden thozhi
Madhanaa ezhil raajaa nee vaaraayo
Paruvam idhe palan idhuve inbam thaaraayo
நான் ஒரு பொன்னொவியம் கண்டேன் எதிரே
போதை தரும் நாத சுரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
Sent from my SM-N770F using Tapatalk
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Ignore the previous post!)
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk