மௌனமான நேரம்
.........
இளமனதில் என்ன பாரம் ?
Printable View
மௌனமான நேரம்
.........
இளமனதில் என்ன பாரம் ?
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது...
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்?
தாஜ்மஹாலே.....
.........
நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன ?
உன் வாசல் தேடி போகச் சொல்லி
கெஞ்சுது என் பாதம்...
...............................
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம்?
ஓவியம்
...............
அத்தனை பழமும் சொத்தைகள்தானே ?
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...
சபை தன்னில்... திருச் சபை தன்னில்?
நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
..........
காலம் கடந்தால் என்ன ராஜா ?
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்...
ராணியின் முகமே?
sagikkavillai
vidhai udainthaal chedi muLaikkum
manam udainthaal ?
கவிதைகள் விரியும்
.......................
முகவரி தரும் வரை சுக வரி வேண்டுமோ ?