Please click the links below & read the article and give your views:
Thanks
http://sivajiperavai.com/View_Press.php?id=91
http://sivajiperavai.com/View_Press.php?id=92
Printable View
Please click the links below & read the article and give your views:
Thanks
http://sivajiperavai.com/View_Press.php?id=91
http://sivajiperavai.com/View_Press.php?id=92
Dear Mr.Chandrasekar
Thanks for publishing the article in JV. it also shows how much pain you have undertook by running from pillar to post to get things moving for our Thalaivar's Manimandapam.
One thing is very clear. We cannot expect anything from the present office bearers of Nadigar Sangam as they only promote thier self interest and they know which side of thier bread is buttered with. The sheer thinking of thier ungratefulness on this issue will only raise our BP. They dont even have the status to utter our NT's name.
Our only hope and prayer is that current CM will sooner than later sign the order for Manimandapam and give a befitting tribute to his friend.
all this apart, each one of NT's fans have already provided a manimandapam to him in thier hearts where he is the presiding deity. Entha Kombanalum Athai Mattra Mudiyathu.
Regards
Shivram
வேலைப்பளு காரனமாக சில நாட்களாக இந்த பக்கம் வர முடியவில்லை.வந்து பார்த்தால்....10,12 பக்கங்கள் ஜெட் வேகத்தில் பறந்துவிட்டது.
பம்மல் சார்,
தங்களின் பாலும் பழமும் புள்ளி விவரங்கள் கில்லி போல சீறிப்பாய்ந்து மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஏக்கமடைய வைத்துள்ளது,வாழ்த்துக்கள்.
சாரதா மேடம்,
இமயத்தின் "இமயம்" பட விமர்சனம் நடுநிலையோடு அருமையாக அமைந்துள்ளது,பாராட்டுக்கள்.சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த படத்தை மீன்டும் பார்த்த உனர்வு.
ராகவேந்தர் சார்,
தாங்கள் குறிப்பிட்டதை போல அந்த காட்சிக்கு ரசிகர்கள் செய்த ஆரவாரம் இன்றும் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.
முரளி சார்,ராகவேந்தர் சார்,பம்மல் சார்
லட்சுமி திரைஅரங்க கொன்டாட்டங்களின் படம் மற்றும் வர்ணனைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்
WELL SAID SHIV SIR :clap:Quote:
Originally Posted by SHIV
டியர் பம்மலார்,
நீங்கள் எழுதிவருவது சாந்தி நிகழ்வுகள் மட்டுமல்ல, அதைத்தாண்டி 'புதிய பறவை' காவியப்படம் பற்றிய தீர்க்கமான ஆய்வுக்கட்டுரை. இத்தனை எபிசோட்களுக்குப்பின்னும் இன்னும் இடைவேளையே வரவில்லையென்றால், உங்கள் ஆழ்ந்த ஆய்வு எத்தகையது என்று தெரிகிறது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் என்று சொல்ல வேண்டிய எல்லைகளையெல்லாம் தாண்டிச்செல்கிறது உங்கள் ஆய்வு.
நீங்கள் சொன்னதுபோல சௌகாரின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல் மாத்திரமல்ல, ஒரு பெரிய திருப்புமுனையும் கூட.
நடிகர்திலகத்தைப்பற்றி கடந்த காலங்களில் யாரெல்லாம், எந்தப் பத்திரிகைகளிலெல்லாம் கேள்வி கேட்டு பதில் பெற்றுள்ளனர் என்பதைத் தேடி எடுத்து தொகுத்தளித்து வருவது, எவ்வளவு சிரமம் என்பதை உண்ர முடிகிறது. ஆயினும் அதை ஒரு கர்ம சிரத்தையாக செய்து வருகிறீர்கள்.
நடிகர் திலகத்தைப்பெற தமிழ்த்திரையுலகம் தவம் செய்திருக்கவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல உங்களைப்போன்றவர்களை ரசிகர்களாக அடைய நடிகர்திலகம் தவம் செய்திருக்க வேண்டும் என்பதும் உண்மை. உங்களை இங்கே பெற நாங்கள் தவம் செய்துள்ளோம் என்பது அதைவிட உண்மை.
உங்கள் தொண்டு, தொய்வின்றி தொடரட்டும்.
Murali sirQuote:
Originally Posted by Murali Srinivas
:shock: hmm I had shivaji sir in my mind when I heard the song!
:ty:
thanks Madam, oru kealviku ivalavu details soli irukeenga :)Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:
டியர் சந்திரசேகர்,Quote:
Originally Posted by KCSHEKAR
நடிகர்திலகத்துக்கான 'மணிமண்டபம்' தொடர்பான உங்கள் முயற்சியும், அதற்காக பட்டுவரும் சிரமங்களும் மலைக்க வைக்கின்றன. ஆயிரமாயிரம் நன்றிகள். ஒரு பெரிய புதிர் என்னவெனில், நடிகர்திலகத்தின் புதல்வர்கள் ஏன் இதில் சிரத்தை எடுப்பதில்லை?. அல்லது எடுத்திருப்பார்களெனில் அதன் பலனாகக் கிடைத்த 'நெட் ரிசல்ட்' என்ன?. நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் இளைய திலகம் பிரபு, மனோரமா போன்றவர்கள் இருந்தும் ஏன் நடவடிக்கைகளை முடுக்கி விட முயற்சிக்கவில்லை?.
'தகவ்ல அறியும் சட்டத்'தின் மூலம் நீங்கள் முயற்சிப்பதை விட அவர்கள் முயற்சிக்கும்போது, அவர்களின் செல்வாக்கைக்கொண்டு ஒழுங்கான, உருப்படியான பதிலைப்பெற முடியுமல்லவா?.
நடிகர்திலகம் மறைந்த பின், அவரது மணிமண்டபத்துக்காக, முதலமைச்சர் மட்டுமல்ல, சக நட்சத்திரம், மற்றும் 'சம்மந்தி'யான ஜெயலலிதா இடம் ஒதுக்கியபோதே, பலரும் பத்திரிகைகளில் எழுதினர். அரசுக்கு சொந்தமான எவ்வளவோ நல்ல இடங்கள் இருக்கும்போது, வேண்டுமென்றே வில்லங்கமான இடத்தை அவர் (ஜெ) ஒதுக்கியதாக எழுதினர். போதாக்குறைக்கு அவர் எதிர்க்கட்சியான பின்னர், நடிகர்திலகத்தின் சிலை அமைக்க எதிர்ப்புக்களும், இடைஞ்சல்களும் ஏற்படுத்தினார். (கலைஞர் பெயர் வாங்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கில்). ஆனால், தஞ்சையில் சிலையமைக்க அவரது தோழியின் கணவரது முயற்சி குறிப்பிடத்தக்கது.
காலம் கடந்துபோய்க்கொண்டிருந்தால், 'மணிமண்டபம்' உருவாக்கும் திட்டம் கனவாக முடிந்துவிடக்கூடாது என்பதே நமது கவலை, அச்சம். இதுவிஷயத்தில் நடிகர் சங்கத்தின் மெத்தனப்போக்கை காணும்போது அவர்கள் உருப்படியாக எதும் செய்வார்கள் என்று தோன்றவில்லை.
Please click the link to see Government Order regarding NT's Manimandapam.
http://www.sivajiperavai.com/View_Press.php?id=99
பம்மலாரின் புதிய பறவை வர்ணனை திரைப்பட ஸ்கிரிப்ட் போலவே உள்ளது. மிகவும் அருமை.