ஒருத்தி ம்கனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
ஹாய் நவ் ஆர்டி ராஜ் ராஜ் சார்
Printable View
ஒருத்தி ம்கனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
ஹாய் நவ் ஆர்டி ராஜ் ராஜ் சார்
அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி
அம்மா நீ காலழகி ஆத்தா நீ காதழகி
அழகான மலையாளம்
மலையாளக் கடலோரம்
கடலோரம் சேர்த்தமலை
சேர்த்த மலை எங்க மலை..
vanakkam Kannan!
enna saapaadu innikku?
மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி
ennoda simple lunch....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...41&oe=57565952
ஆடை முழுதும் நனைய நனைய
மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய
அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி
கதை படிக்குதடி
புது நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி...
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
//வாவ்.. நைஸ் லஞ்ச்..தாங்க்ஸ் வேலன்.. என் வீட்டில் என்னவாக்கும் இன்று..
கத்தரிக்காய் பொடிக்கறிமீது
வெள்ளரிக்காய் காரட் பைன் ஆப்பிள் தயிர் போட்ட சாலட்
அரைச்சு விட்ட கீரை குழம்பு
பூண்டு,சீராமிளகு அரைத்துப் பண்ணிய டெலிசியஷ் ப்ளஸ் கண்ணில் மழை வரவழைக்கும் ரசம்
இவை எல்லாம் பிசைந்து சாப்பிடுவதற்கு சாதத்திற்குப் பதிலாக மஞ்சள் உப்புப் போட்டு வேகவைக்கப் பட்ட காலிஃப்ளவர்
நல்ல கட்டித் தயிர் ரெண்டு கப்
(இது தான் என்னுடைய டயட் சாப்பாடு :) ) //
Vaai oora seidha unga post, kadaisiyil chappunu aakidichu 😈
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
//காலி ஃப்ளவர் தானே.. அது நீங்க வந்தா சாதம் தான்...கா.ஃப் எனக்கு மட்டுமே சொந்தம் :) //
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவை ஒரு பூமேடை..
https://www.youtube.com/watch?v=KNXmLx--W7c
:)
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை..
Sent from my SM-G920F using Tapatalk
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் கூண்டுக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் எது
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியக் கட்டுற பட்டணம் பட்டணமே
விட்டா மனம் கெட்டுடும் கெட்டுடுமே
பட்டணம் பாத்த மாப்பிள்ளையை பாக்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிக்காட்ட பாத்து பாத்து நெனப்பதென்ன மனசிலே
maappiLLai doi maappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi
my lady doi my lady doi manampola enakku vaaitha peN jodi doi
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை...
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்
Sent from my SM-G920F using Tapatalk
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்...
என்னுயிர் தோழியே நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
Sent from my SM-G920F using Tapatalk
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதி காலை அனுப்பி வைப்போம்
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
கூடும் மலரே வருக வருக எனைத் தேடி ...இசை பாடி
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ...
எவர் இதை மாற்றுவது...
வணக்கம் யு.வி. & வேலன்! :)
வணக்கம் ராகதேவன், உண்மை விளம்பி, நவ் வேலன்
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
ஒன்றுகூடி
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
வணக்கம் ராகதேவன், வேலன், சின்ன கண்ணன்:)
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
Sent from my SM-G920F using Tapatalk
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை...
சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை நீங்காத ஆசை
Sent from my SM-G920F using Tapatalk
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கயோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன...நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மெனியை கொஞ்ச்ம் அணைத்து
இதழில் தேனை குடுத்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்க்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே
எல்லைகள் இல்லா உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
பசுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் விடியும்
யாரும் வாழ பாடும் காற்றும் நானும் ஒன்று தானே
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
Sent from my SM-G920F using Tapatalk
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா..
ஹாய் காட்டுப்பூச்சி, சின்னக்கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்...
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இதுயென்ன லீலை
விளங்காததா...இனிமேல்
ஹாய் ப்ரியா! :)
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே...
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
ஹலோ ராகதேவன், சின்னக்கண்ணன், நவ் & காட்டுப்பூச்சி! :)
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான் சொல்லாமல் தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய...