பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
Printable View
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக
கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக
பொன் மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக
கண் மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
பூ மேடையோ பொன் வீணையோ நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீகக் கல்யாணம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம்
விடியும் வரை காத்திருப்பேன் மறந்துவிடாதே
வேதனைக்கோர் அளவுமில்லை தவிக்கவிடாதே
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம்வரை
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பேசாத கண்ணும்
பேசுமா
பெண் வேண்டுமா
பார்வை போதுமா
பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவனா இனிப்பில்லாத முக்கனியா
கனியா கன்னியா வாழ்வில் இன்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத கன்னியமுதம் உண்ண வா
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட
தெருத்தெருவா காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம் போட்டுக்கிட்டு திரியுது
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
இரண்டு தாய்க்கு ஒரு மகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
என்னுயிர் நீதானே
உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ
பல கோடி மாந்தரிலே விளையாடும் வாழ்க்கையிலே
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
நினைவே நினைவே நெஞ்சம் மறவாத
உன் காதல் எந்நாளும் புவி மீதில்
தனியானேன் பாவி சோறுதே ஆவி
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட
Vaanam Idi Idikka பாடல் வரிகள்
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மாலதான் இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை