http://i1273.photobucket.com/albums/...ps63c30063.jpg
Printable View
இன்று (13-11-2013) நடிகர்திலகம் சிலை சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிறது. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பிலும் ரசிகர்களின் குரலை ஒலிக்க மூத்த வழக்கறிஞர் திரு.பிரபாகரன் ஆஜராகிறார்.
சிலை அதே இடத்தில் தொடரும் அளவிற்கு தீர்ப்பு அமையும் என்று நம்புவோம். நன்றி.
http://www.youtube.com/watch?v=QIzx7LW5EoY
My Hearty Welcome to Mr.Kiruba as I read his introduction.Looking for your valuable contributions.
Deleted.
நாமெல்லாம் இறைவனுக்கு நடமாடும் கோவில்கள்.நம் நடிப்பு தெய்வத்தின் நடமாடும் நினைவு சின்னங்கள். அவருடைய சிலைக்கு எந்த குந்தகமும் நேராது. தமிழர்கள் அந்த அளவு நன்றி மறப்பார்களா என்ன?
Dear Subramanyam Ramajayam Sir,
Wishing you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
Happy birthday Subramaniyam Ramajayam sir
Wishing & praying for success in Court case for NT's statue
Welcome Kiruba sir looking forward to your participation
Happy Birth day to Mr. Subramaniyam Ramajeyam Sir.. Happiness always
உங்களுக்கெல்லாம் நான் எப்படித்தான் புரிய வைப்பது? என் நெஞ்சை பிளந்து காட்டினால் அதில் நடிகர்திலகம் மட்டுமே தெரிவார். அந்த அளவுக்கு அவர் மேல் அதீத பக்தி கொண்டவன் நான். இன்றைக்கு கோர்ட் தீர்ப்பு வருகிறது என்று நேற்று பூரா தூக்கமில்லாமல் தவித்தவன். அவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இயலாததால்,தனியாக இந்தியா ஒரு முறை வந்து சிலையை வணங்கி போனவன் நான். அவரை ஒரு குறிப்பிட்ட உலக தரத்தில் நிலை நிறுத்த விரும்பும் போது, சில தரமற்ற பதிவுகள் அவர் பெருமையை குலைப்பதாக உணரும் போது, கலங்கி துடிக்கிறேன். அதுவும் அந்த தெய்வத்தின் புகழுக்கு களங்கம் வர கூடாதே என்றுதான்.
என்னை இன்னும் இந்த திரி நண்பர்கள் புரிந்து கொள்ள மறுத்தால், நான் செலவழித்த நேரம் ,பட்ட பாடுகள் விரயமே.
இன்னும் என்னதான் செய்வது?சொல்வது?விரக்தியும்,வேதனையுமே மிஞ்சுகிறது.