http://s32.postimg.org/6cwz7y96t/IMG...508_WA0090.jpg
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்.
Printable View
http://s32.postimg.org/6cwz7y96t/IMG...508_WA0090.jpg
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்.
தந்தி தொலைகாட்சியில் ஒளி பரப்பான ''மக்கள் மன்றம்'' மேடையில் பேசிய ஒரு கட்சி தலைவர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரங்களுக்கு மக்கள் வெள்ளம் அலை அலையாய் நடந்தும் , மாட்டு வண்டிகளிலும் திரளாக வந்து அவருடய பேச்சை கேட்டு மகிழ்ந்தார்கள் . பிரச்சாரங்கள் நள்ளிரவு நேரம் வரை நடக்கும் . பல சமயங்களில் விடியற்காலை வரை நடைபெறும் . பொது மக்களும் அவருடய வரவை காண மணிக்கணக்கான நேரங்கள் காத்திருந்தார்கள் .அதுதான் உண்மையான கூட்டம் . மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் மக்கள் தலைவர் அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் ஒருவரே .
10.5.1963
மக்கள் திலகத்தின் ''பெரிய இடத்து பெண் '' - இன்று 53 ஆண்டுகள் நிறைவு தினம் .
https://youtu.be/XKMivdgYnV8
http://s32.postimg.org/9idqvdq6d/FB_...ed_Picture.jpg
Film news Anandhan - makkal thilagam.