-
ஒரு மனிதன் மண்ணுலகை விட்டு
மறைந்து விட்டால்...
அவரை மக்கள் மறந்து விட்டால்..
அதற்கு பெயர் தான் மரணம்.
ஆனால்,
மண்ணை விட்டு மறைந்து
19 ஆண்டுகள் ஆகிவிட்டன....
இன்றும் மக்கள் மனதில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. நடிகர்திலகம்.
பின்னர் எப்படி
நடிகர்திலகம் மரணித்து விட்டார்,
என்று சொல்வது....
என்றும் மக்கள் மனதில்
வாழந்து கொண்டிருக்கும்
நடிகர்திலகத்தின்
விண்ணுலக பிறந்தநாளான...
ஜுலை 21ல் வணங்குகிறோம்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...6e&oe=5F3CFE0F
Thanks Sundar Rajan
-
-
-
-
-
-
-
-
-
கலையுலகின் தீராநதி, நடிப்புலகின் மன்னர்மன்னன் நடிகர்திலகத்தின்
19-வது நினைவுநாளை முன்னிட்டு இதயவேந்தன் சிவாஜி மன்றம் சார்பாக அன்னை இல்லத்தின் வாயிலில் அமைக்கப்பட்டதும் திரு. தளபதிராம்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுமான ஐயன் நடிகர்திலகத்தின் திருவுருவப் படத்துக்கு ரசிக நெஞ்சங்கள் மலரஞ்சலி செலுத்தும் காட்சி....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b3&oe=5F3C8EF3
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...da&oe=5F3EB92F
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d8&oe=5F3B56CDhttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...e0&oe=5F3D8087
Thanks nilaa