ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
Printable View
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
நான் பாடும் paadal nalamaaga vENdum
isai veLLam nadhiyaaga Odum
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமை என்னும் கவிதை கோவில் தேரிலே
பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம்
கண்ணிரண்டும் பாடுவது ரஞ்சனி ராகம்
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
என் ஊரு மைசூரு
எப்போதும் என் வயசு பதினாறு
நான் பேசும் மொழி பதிநாலு
Is padhinaalu spelling right in Tamil? Anyone?
reNdu suzhi naa