Originally Posted by
chinnakkannan
நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ... // நான் என்ன் சொல்ல .. எல்லாம் ராஜேஷ் சொல்லிய பிறகு.. வழி மொழிகிறேன்..ஆஆ ஆனால் வாழ்த்த வயதில்லை (?!) வாசு சார்..வணங்குகிறேன்..ஆசிர்வதியுங்கள் எனக்கு இன்னும் எழுத வருவதற்கு :)
அன்புடன்
சி.க