அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே
Printable View
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே நெஞ்சம் நீந்த துடித்ததே
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி
டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள வில்லாளா
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் கலிகாலம் இது தானம்ம
வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா அது உலவும் எந்தன் மனம்