Wow.. munadi mohanram sir.. ippa raghav..
namma hub romba famous ayiduchu.. :thumbsup: :thumbsup: :clap: :yes: :cool2:
this is a gud way of interacting as stars wld also see their flaws and wld improve(enna solreenga.. correct thane).. :D
Printable View
Wow.. munadi mohanram sir.. ippa raghav..
namma hub romba famous ayiduchu.. :thumbsup: :thumbsup: :clap: :yes: :cool2:
this is a gud way of interacting as stars wld also see their flaws and wld improve(enna solreenga.. correct thane).. :D
Valthukkal... here in malaysia there just showing little master sesson 2.. super ragav..interesting ah judge pannurigeh..send my regards to PreethaQuote:
Originally Posted by Raghav_Preetha
SIMRAN THIRAI THIRD STORY - NERUKKU NER !
சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கும் சிம்ரன் திரையின் 3-வது குறுந்தொடர் `நேருக்கு நேர்.' இத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஜெயா டிவியில் தொடங்குகிறது.
இரண்டாவதான `அனுவும் நானும்' கதையில் மெல்லிய தாய்மையுணர்வோடு வெற்றி கண்ட சிம்ரன், மூன்றாம் கதையில் இன்னும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கலக்கவிருக்கிறார்.
எப்பொழுதோ தனது தாய்க்கும் தனக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்து அதற்கான பதிலடியாக எதிரிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே விளையாட்டு காட்டும் ஹீரோயின் சிம்ரனை இந்த `நேருக்கு நேர்' கதையில் காணலாம்.
அண்ணன் - தம்பிகள் என்ற இருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரட்டை கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை சின்னத்திரையில் அளிக்கவுள்ளார் சிம்ரன்.
பழி வாங்கும் கதைப் போக்கில், நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளது இக்கதை.
இத்தொடரில் சிம்ரனுடன் சுபலேகா சுதாகர், ரிஷி, சீனிவாஸ், ஐஸ்வர்யா, லதாராவ், அழகு நடிக்கிறார்கள்.
கதை: சுபா வெங்கட். திரைக்கதை, வசனம்: குமரேசன், ஒளிப்பதிவு: கோபால், இயக்கம்: அழகர், கிரியேட்டிவ் ஹெட்: சுபாவெங்கட். தயாரிப்பு: பிரமிட் சாய்மீரா.
Quote:
ஜெயா டி.வி.யில் தினமும் இரவு 8.50 மணிக்கு ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையின் 3-வது குறுந்தொடர் நேருக்கு நேர். எப்பொழுதோ தனது தாய்க்கும் தனக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிரிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே விளையாட்டு காட்டும் ஹீரோயின் சிம்ரனை இந்த நேருக்குநேர் கதையில் காணலாம். அண்ணன்- தம்பிகள் என்ற இருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரட்டை கதாபாத் திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை சின்னத் திரையில் அளிக்கவுள்ளார் சிம்ரன்.
இத்தொடரில் சிம்ரனுடன் சுபலேகா சுதாகர், ரிஷி, சீனிவாஸ், ஐஸ்வர்யா, லதாராவ், அழகு போன்றோர் நடிக்கிறார்கள்.
Quote:
ஜெயா டி.வி.யில் தினமும் இரவு 8.50 மணிக்கு ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையின் 3-வது குறுந்தொடர் நேருக்கு நேர். எப்பொழுதோ தனது தாய்க்கும் தனக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிரிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே விளையாட்டு காட்டும் ஹீரோயின் சிம்ரனை இந்த நேருக்குநேர் கதையில் காணலாம். அண்ணன்- தம்பிகள் என்ற இருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரட்டை கதாபாத் திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை சின்னத் திரையில் அளிக்கவுள்ளார் சிம்ரன்.
இத்தொடரில் சிம்ரனுடன் சுபலேகா சுதாகர், ரிஷி, சீனிவாஸ், ஐஸ்வர்யா, லதாராவ், அழகு போன்றோர் நடிக்கிறார்கள்.
சிம்ரனின் தர்மயுத்தம்
ஜெயா டிவியில், நடிகை சிம்ரன் நடித்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு மாதத்தொடர் வரிசையில், நான்காவது தொடர் தர்மயுத்தம்.
ஆராய்ச்சியில் கண்டுபிடித்த அரிய மருந்து பார்முலாவை விஞ்ஞானி மறுக்க, அவரை சதிகார கும்பல், பெரும் வழக்கில் சிக்க வைக்கிறது. விஞ்ஞானியை காக்க மகள் தர்மயுத்தம் நடத்துகிறாள். சிம்ரன்தான் அந்த மகள்! அவருடன் ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்ஷணா, மோகன் சர்மா, சியாம் கணேஷ், அகிலா ஆகியோர் நடித்துள்ளனர். திங்கள் - வெள்ளி இரவு 8.30. சுவையான சுற்றுலா: ஜெயா சேனலில் ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது,"சுவையான சுற்றுலா' புது நிகழ்ச்சி. இந்தியா, மலேசியா ஆகியவற்றின் சுற்றுலா இடங்கள், அங்கு பாரம்பரிய உணவு வகைகள் பற்றி தகவல்கள் தரப்படுகிறது இதில். இன்று ஆரம்பம்.
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருக்கும் 'சிம்ரன் திரை'யின் 5ஆவது குறுந்தொடர் 'நவவெள்ளி'.
இத்தொடர் வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
உலகில் வாழும் மனிதர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையையும் பக்தியையும் கொடுத்து, கெடுதல் செய்யும் தீயவர்களுக்குத் தண்டனை கொடுத்து அதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க அம்மன் ஆதிபராசக்தி நடத்தும் திருவிளையாடல்களில் ஒன்றே இந்த 'நவவெள்ளி'.
இறையாளும் ஆதிபராசக்தியைப் போலவே தானும் உலகை ஆளும் சக்தியாக அவதாரம் எடுக்க நினைத்த ஒரு அற்ப மனிதனின் கதை இது. ஒரு சாதாரண மனிதன் தெய்வ ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உலகை ஆளும் சக்தியைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைக்கிறான். அம்மன் தனது தீவிர பக்தையான உமா மகேஸ்வரியின் மூலமும், அவளுடைய மகளான காயத்ரி தேவியின் அம்சமாக வெளிப்பட்டும் தனது சக்தியை நிரூபித்து மமதை பிடித்த அந்த மனிதனை எப்படி அடக்குகிறாள் என்பதைப் புதுமையாகச் சொல்கிறது 'நவவெள்ளி' தொடர்.
இதுவரையிலும் இல்லாத புதுமையாக, புது சிம்ரனை இக்கதையில் நேயர்கள் காணவிருக்கிறார்கள். சிம்ரன் சினிமாவில்கூட இதுவரை தான் செய்திராத 'அம்மன்' வேடத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு தரிசனம் தரவிருக்கிறார். கூடுதலாக, 'தசாவதாரத்தையும்' மிஞ்சி 14 வேடங்களில் அசத்தியிருக்கிறார். இத்தொடர் சிம்ரனின் நடிப்பு கேரியரில், ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இத்தொடரில் சிம்ரனுடன், 'பூவிலங்கு' மோகன், O.A.K.சுந்தர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றைச் செல்வபாண்டி எழுதியுள்ளார். ஆசாத் ஒளிப்பதிவு செய்ய, அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். பிரமிட் சாய்மிரா தயாரித்துள்ளது.
14 வேடங்களில் சிம்ரனைப் பார்க்க நீங்கள் தயாரா?
sila kathaigal nalla poitu irukku.
intha thodar yaarachum parkareengala?
Quote:
ஜெயா "டிவி'யில் , திங்கள் முதல் வெள்ளி தோறும் இரவு 8.30க்கு ஒளிரப்பாகும் சிம்ரன் திரையில், இம்மாத குறுந்தொடர் நெற்றிக்கண். ஏழாவது தொடரான இதில், காதலன் கணவனுக்கு இடையே ஏற்படும் ஒரு பெண்ணின் மனப்போராட்டம் தான் கதை.
சிம்ரனுடன் அபிஷேக், சாக்ஷி சிவா, சிவன் சீனிவாசன், நித்யா,காவேரி, ஷில்பா, ராஜஸ்ரீ, விஜயலட்சுமி, வைஜெயந்தி ஆகியோர் நடிக்கின்றனர். .